Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ கலைஞனின் தாகமும் எல்லாளன் படை என்னும் ................

Featured Replies

வணக்கம் அன்பார்ந்தவர்களே நேற்று இசைப்பயிற்சி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தேன் .என் தொலை பேசி என்னை கூப்பிட்டது .இலக்கமில்லா அழைப்பு .பதிலளித்தேன், வணக்கம் சேகர் . ஆனால் மறுமுனையில் வந்த பதில் அது இருக்கட்டும் நீங்கள் செய்யும் நிகழ்ச்சிக்கு யார் பணம் தருகிறார்கள் . கலையும் ,அதனூடு தமிழன் வாழ்வும் என்று நேர்மையாய் சிந்தித்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் எனக்கு புதிய கேள்வி .ஆனாலும் சூழலை புரிந்து என்னை சுதாகரித்துகொண்ட நான் உங்கள் பெயரை சொல்லுங்கள் என்றேன் தான் எல்லாளன் படை என்றார். எனக்கு அவர் பெயர் தெரியாமல் அவருடன் உரையாட விருப்பமில்லை ..................வையுங்க தொலைபேசியை என்றேன் ....ஆனால் அவர் தொடர்ந்தார் எல்லாவற்றையும் கேட்டு விட்டு கூறினேன் எனது தொலைபேசி 24 மணித்தியாலமும் இந்த நாட்டு காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்டுக்கொண்டிருக்கு ..உங்களை வந்து பிடிக்கப்போகிரார்கள் என்றேன் .அழைப்பு துண்டிக்கப்பட்டது .எல்லாளன் படையின் வீரத்தை நினைத்து கவலை கொண்டேன்.

நாம் செய்யும் இசை நிகழ்சியின் நோக்கம் எம் ஈழக்கலைஞர்களை வெளியே கொண்டுவருவது. அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் செலவுகள் போக மீதியில் 15 வருடமாய் நாம் பாவித்த இசை உபகரணங்களை மாற்றி புதிய இசை உபகரணங்களை வாங்குவது. இதுவே எம் அடிப்படை நோக்கம் .இதற்காக நேர்தேர்லாந்தில் உள்ள அத்தனை இளையோரையும் உள் வாங்கி அவர்கள் மூலம் இந்த பற்றுச்சீட்டுக்களை விற்பனை செய்து கொண்டிருக்கிறோம் .இந்த நாட்டின் சட்டங்களை உள் வாங்கி அதற்கமைய செயல் படுகிறோம் ............... எனக்கு ஒரே கவலை உண்மையில் எல்லாளன் படையால் அன்றொருநாள் பெருமை கொண்ட நாம் அந்த பெயரை பாவித்து இன்று தமிழனின் உணர்வை விற்போரை நினைத்து பரிதாபமும் ,கவலையும் கொள்கிறேன்

பயம் என்பது எனக்கு பிடிக்காத விடயம் .............அதனாலேயே 15 வருடத்திற்கு மேலால் இந்த இசைக்குழுவை நெறியாளர் என்னும் பாத்திரத்தில் துணிவுடன் நகர்த்திக்கொண்டிருக்கிறேன் .இதிலிருந்து நான் கூறுவது என்னவென்றால் .யாராவது என்னை பிளக்மெயில் பண்ண விரும்பினால் என் தொலைபேசிக்கு அழைக்க வேண்டாம் .அது உங்களுக்கே ஆபத்து .என்னுடன் முகத்துக்கு முகம் காட்டி பேசலாம் . இது கூட உங்கள் மேல் உள்ள அக்கறையால் கூறுகிறேன் .நன்றி வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

இடம் தெரியாமல் காலை விட்டுவிட்டார் போல.........

வளர்த்த கடா மார்பில் பாய்கின்றது... விதைத்தவர்களே அறுவடை செய்யும் காலமிது... :o

  • கருத்துக்கள உறவுகள்

பாதை மாறிப் போகும்போது

ஊரும் வந்து சேராது! :(

  • தொடங்கியவர்

இடம் தெரியாமல் காலை விட்டுவிட்டார் போல.........

உண்மை உண்மை . அண்ணா ஆனால் அந்த தொல்லை பேசி இந்த நாட்டில் இருந்து வந்ததென்று உறுதி செய்யப்பட்டுள்ளது . :D 

 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை உண்மை . அண்ணா ஆனால் அந்த தொல்லை பேசி இந்த நாட்டில் இருந்து வந்ததென்று உறுதி செய்யப்பட்டுள்ளது . :D 

 

இங்கு உங்கள் படத்துடன் விளம்பரத்தையும் தொலைபேசி  எண்ணையும்போடும்போதே இதனை நான் ஊகித்தேன்.

நாங்க  ரொம்ப நல்லவங்க ஐயா

ஒத்துக்கொள்ளுங்கள்

ஏற்றுக்கொள்ளுங்கள்

அண்ணா, நல்லவேளை உங்கள் தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்துள்ளார்கள். எதையும் தாண்டி தமிழீழ பாதையில் செல்லும் தன்மையும் துணிவும் உங்களுக்கு உள்ளது.

குழப்புவதற்கு ஆயிரம் பேர் வந்தாலும் தொடர்ந்து துணிவுடன் பயணியுங்கள்.



உண்மை உண்மை . அண்ணா ஆனால் அந்த தொல்லை பேசி இந்த நாட்டில் இருந்து வந்ததென்று உறுதி செய்யப்பட்டுள்ளது . :D

 

நெதர்லாந்தில் இருந்தா?

கடந்த சில வருடங்களாக இலக்கங்கள் அற்ற எந்த தொலைபேசி அழைப்புக்களுக்கும் நான் பதில் அழிப்பதில்லை.

 

நான் சிறியவனாக இருக்கும் போது இரவில் நரியள் ஊளையிடும், அப்பொழுது அம்மம்மா சொல்லுவா இருட்டா இருக்கிறதாலை பயத்தில் நடுங்கி  தாங்கள் வீரர்கள் என்று காட்ட ஊளையிடுது, நாளை சூரியன் உதிக்க எல்லாம் காணாமல் போய்விடுங்கள் என்று. அது போல் தான் இப்போ இருட்டுக்கை கனக்க நரிகள் ஊளையிடுகின்றன, நாங்கள் அதுகளின் ஊளையிடல்களை புறக்கணித்தாலே அதுகள் காணாமல் போயிடுங்கள்.

முப்பது வருடமாக நீங்கள் செய்துகொண்டிருப்பதுடன் ஒப்பிடும் போது  ஒரு தொலைபேசி அழைப்பு nothing.

 

கொலை ,கொள்ளை .நூலகம் எரிப்பு(thedakam) ,கால் அடித்து முறிப்பு (dps).நிகழ்சிகள்,வியாபாரங்கள் குழப்புவது,நாடுவிட்டு நாடு போய் சண்டித்தனம் செய்வது  பட்டியல் மிக மிக நீளம் .அது எந்த நாடாக இருக்கட்டும் ஒரு முறை காவல் துறையிடம் போய் என்னவெல்லாம் செய்தீர்கள் என்று கேளுங்கள் . இப்படியெல்லாம் அட்டகாசங்கள் செய்து விட்டு அதை பெருமையாக எடுத்ததுதான் மிக மிக கேவலம் .

 

ஒரு சின்ன நிகழ்ச்சி  நடாத்தவே நீங்கள் இவ்வளவு கஷ்டப்படும்போது மில்லியன்கள் கொட்டி நடாத்தவிருந்த இளையராஜாவின் நிகழ்சியை குழப்பினால் எப்படி இருக்கும் ? இதையெல்லாம் சிந்திக்கும் அளவிற்கு விளக்கமானவர்கள் எவரும் அங்கு இல்லை .

 

சும்மா ஒரு போன்  கோலுக்கே ஆடி போனீர்கள் போலிருக்கு ? எப்படி புலியில் சேர்த்தார்கள் .

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

குலைக்கின்ற நாய் கடிக்காதாம்


 

உங்கள் இசைப்பயணத்தைத்  தொடருங்கள் தமிழ்சூரியன்

  • தொடங்கியவர்

முப்பது வருடமாக நீங்கள் செய்துகொண்டிருப்பதுடன் ஒப்பிடும் போது  ஒரு தொலைபேசி அழைப்பு nothing.

 

கொலை ,கொள்ளை .நூலகம் எரிப்பு(thedakam) ,கால் அடித்து முறிப்பு (dps).நிகழ்சிகள்,வியாபாரங்கள் குழப்புவது,நாடுவிட்டு நாடு போய் சண்டித்தனம் செய்வது  பட்டியல் மிக மிக நீளம் .அது எந்த நாடாக இருக்கட்டும் ஒரு முறை காவல் துறையிடம் போய் என்னவெல்லாம் செய்தீர்கள் என்று கேளுங்கள் . இப்படியெல்லாம் அட்டகாசங்கள் செய்து விட்டு அதை பெருமையாக எடுத்ததுதான் மிக மிக கேவலம் .

 

ஒரு சின்ன நிகழ்ச்சி  நடாத்தவே நீங்கள் இவ்வளவு கஷ்டப்படும்போது மில்லியன்கள் கொட்டி நடாத்தவிருந்த இளையராஜாவின் நிகழ்சியை குழப்பினால் எப்படி இருக்கும் ? இதையெல்லாம் சிந்திக்கும் அளவிற்கு விளக்கமானவர்கள் எவரும் அங்கு இல்லை .

 

சும்மா ஒரு போன்  கோலுக்கே ஆடி போனீர்கள் போலிருக்கு ? எப்படி புலியில் சேர்த்தார்கள் .

 

ஆமாங்கோ  ஆமாங்கோ  . உங்களைப்போலவே மற்றவர்களையும் நினைக்கும் உங்கட பெருந்தன்மையான அந்த மனசு உங்களைத்தவிர வேறு ஒருவருக்கும் வராது பாருங்க ........ஆனால் ஆடிப்போனது யார் என்று எடுத்தவருக்கு நல்லாய் தெரியும் .இதுக்கெல்லாம் நீங்க சும்மா குலைச்சுக்கொண்டு ..........ஆனால் உந்த தொலைபேசி மூலம் கோழைத்தனமாய் குலைப்பவர்களை   நான் நிறைய பார்த்துள்ளேன் .இங்கே இதை எழுதியதற்கு ஓர் காரணமும் உண்டு .அது கொஞ்ச நாள்களின் பின் உங்களுக்கு புரியும் . :lol:  :icon_mrgreen:

 ஒட்டுக் குழுக்கள் எங்கு போனாலும் திருந்தாது என்பதற்கு இது  ஒரு சான்று . இலங்கை அரசு வீசி எறியும் எலும்புத் துண்டுக்கு வாலாட்டியே பழகியவர்கள் இப்பிடி தான் செய்வார்கள்.  நீங்க ஜெஜித்து காட்டுங்க பாஸ்- யப்பானிய அறிஞர் அகசொ  யக்காசி சொன்னது போல ஓலமிடும் நரிகளால் ஒரு அங்குலமும் பிரயோசனம் இல்லை 

 

 

556601_589874901027364_1120041289_n.jpg
சூரியன் அண்ணா சிலது முதல் படியிலே கால் வைக்காமல் விண்ணாணம் பேசும்  அதெல்லாம் கண்டுக்க கூடாது 

Edited by யாழ்அன்பு

முப்பது வருடமாக நீங்கள் செய்துகொண்டிருப்பதுடன் ஒப்பிடும் போது  ஒரு தொலைபேசி அழைப்பு nothing.

 

கொலை ,கொள்ளை .நூலகம் எரிப்பு(thedakam) ,கால் அடித்து முறிப்பு (dps).நிகழ்சிகள்,வியாபாரங்கள் குழப்புவது,நாடுவிட்டு நாடு போய் சண்டித்தனம் செய்வது  பட்டியல் மிக மிக நீளம் .அது எந்த நாடாக இருக்கட்டும் ஒரு முறை காவல் துறையிடம் போய் என்னவெல்லாம் செய்தீர்கள் என்று கேளுங்கள் . இப்படியெல்லாம் அட்டகாசங்கள் செய்து விட்டு அதை பெருமையாக எடுத்ததுதான் மிக மிக கேவலம் .

 

ஒரு சின்ன நிகழ்ச்சி  நடாத்தவே நீங்கள் இவ்வளவு கஷ்டப்படும்போது மில்லியன்கள் கொட்டி நடாத்தவிருந்த இளையராஜாவின் நிகழ்சியை குழப்பினால் எப்படி இருக்கும் ? இதையெல்லாம் சிந்திக்கும் அளவிற்கு விளக்கமானவர்கள் எவரும் அங்கு இல்லை .

 

சும்மா ஒரு போன்  கோலுக்கே ஆடி போனீர்கள் போலிருக்கு ? எப்படி புலியில் சேர்த்தார்கள் .

இதெல்லாம் நியாநியாருக்கு தனி நபர் தாக்குதலா தெரியாதோ?  இந்த கருத்துக்களை விடுங்கோ நாங்க எழுதினால் தூக்குங்கொ 

  • தொடங்கியவர்

இதெல்லாம் நியாநியாருக்கு தனி நபர் தாக்குதலா தெரியாதோ?  இந்த கருத்துக்களை விடுங்கோ நாங்க எழுதினால் தூக்குங்கொ 

 

அன்பு அதை விடுங்கள் .நடப்பவை எல்லாம் நடக்கட்டும். நிச்சயமாய் இந்த நிலை மாறும் ..............மாறும் என்ற சொல்லைத்தவிர....சிரித்துக்கொண்டே பயணிப்போம்............சிரிப்பதற்கு எல்லாத்தகுதியும் எமக்கு உண்டு . :D  :lol:  :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.