Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜீவ் படுகொலை - புலிகள் வருத்தம்

Featured Replies

ம்.. இந்தியர்கள் மப்பிலை தாளமும் போடுறாங்கள் பிபிஸி செய்தி மேலும் சொல்லுது.. 5 மணிமட்டும் கேக்கலாம் இந்தாங்கோ லிங்..

http://www.bbc.co.uk/tamil/2115.ram

நான் கூறியது சங்கரியார் போடும் தாளத்தையும், அதற்கு நீர் ஆடும் ஆட்டத்தையும்.

  • Replies 88
  • Views 10.9k
  • Created
  • Last Reply

ஆங்கில வாராந்த செய்தித்தாளான தமிழ்காடியனின் இந்த வார ஆசிரியர் தலையங்கம்:

(இந்தியா நோக்கிய) புலிகளின் நேசக்கரத்தின் நியாயம் தவறாக விளங்கப்பட்டுவிட்டது

இந்த வாரம் புலிகள் இந்தியாவிடம் பழையதை மறந்து ஒரு புதிய அணுகு முறையை இலங்கையிலுள்ள தமிழர்கள் விடையத்தில் காட்டுமாறு கேட்டுக் கொண்டது பரந்துபட்ட ஊடக ஆர்வத்தை இந்தியாவில் சில முரண்பாடான உணர்வலைகளையும் கிளப்பியிருக்கிறது. அதாவது இலங்கைத் தீவு பல தசாப்த்தங்களாக அனுபவத்துவரும் யுத்தத்தை நோக்கி மீண்டும் நெருங்கிச் செல்லும் ஒரு முக்கிய காலகட்டத்தில் புலிகள் இந்திய நோக்கி நேசக்கரம் நீட்டியிருக்கிறார்கள். பல முக்கியமான செய்திகள் புலிகளின் தத்துவாசிரியர் கலாநிதி பாலசிங்கம் என்டிரிவியின் பேட்டியில் கூறிய கருத்துக்களில் அடக்கியிருந்தது.

முதலாவதாக ஊடகங்களின் கவனிப்பை ஈர்த்த விடையம் புலிகளின் தத்துவாசிரியரின் பார்வையில் 1991 இல் நடந்த ராஜீவ் காந்தி படுகொலையானது "ஒரு துன்பவியல் சம்பவமும் வரலாற்றினால் மறுக்கப்பட முடியாத ஒரு அவலம்". இந்தக் கருத்தானது எதிர்பார்த்ததைப் போல் ஊடகங்களின் தலையங்கங்களையும் ஆசிரியர் தலையங்கங்களையும் இந்தியாவிலும் ஏனைய இடங்களிலும் ஆக்கிரமித்திருந்தன. தத்துவாசிரியரின் இந்தக் கருத்தானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 2002 புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பத்திரிகையாளர் மகாநாட்டில் கூறிய கருத்துக்களை மீள்வலியுறுத்தி விளக்கியிருந்தாலும் இதற்கு சரியாகவும் தவறாக விளக்கம் கொடுத்திருக்கிறார்கள் வேறு வேறு அவதானிகள். சிலர் பொறுப்பை ஏற்றுக் கொண்டதாக விளக்கம் கொடுக்க முனைந்திருக்கிறார்கள். வேறு சிலர் பொறுப்பை தவிர்க்க முனைந்திருப்பதாக விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். இன்னும் வேறு சிலர் திட்டமிட்ட பிரச்சாரத் தந்திரம் என்று வியாக்கியானப்படுத்தியிருக்

ஓமோம் நாரதர் எனதுகருத்துக்கு பதிலெழுத ஓடிவந்ததே என்னுடைய கருத்துக்கு முக்கித்துவம்கொடுத்து எண்டு எனக்கு வடிவா விளங்கேக்கை உந்த இந்தியப்பிரச்சனையிலை எது முக்கியம் எது முக்கியமில்லையெண்டு எனக்கு விளங்காதே..

குண்டுவெடிச்சாத்தான் செய்தி.. ரிவிலை மன்னிப்புக்கோரினால்தான் செய்தி..அல்லது பேச்சுவார்த்தைக்கு போய் பேசாமல்விட்டா செய்தி.. ஆனா உண்ணாவிரதங்கள்.. ஐநாமுன்றல் போராட்டங்கள் ஒண்டும் செய்தியா வருகுதில்லையே..

நானும் பாக்கிறன் அடிக்கடி கை நீட்டுறதும் அவன் முறைச்சுப்பாக்க முகத்திலை துப்பிறதாவும்தான்கிடக்கு.. மூண்டுவருஷத்துக்குமுதல் எழுதினதைத்தான் றிப்பீற் பண்ணியிருக்கு..

:P

என்ன முக்கியம், என்ன முக்கியம் இல்லை எண்டு சொல்ல உமக்கு என்ன முக்கியத்துவம் இருக்கு?

மதிவதனத்தார் வழக்கம் போல காச்சலில என்ன நடக்குது எண்டு ஒண்டும் விளங்காம இங்க முக்கி முனகிக்கொண்டு இருக்கிறீர்.

எது எப்ப ?ஏன்? சொல்ல வேண்டும் என்பதை இந்திய உபகண்டத்தில் புலிகள் தான் தீர்மானிகிறார்கள் என்பதையும் மற்றவர்கள் எல்லாம் அவர்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலயே தமது எதிர் வினைகளை வழங்கிக் கொண்டிருகிறார்கள் என்பதையும் பார்க்க உமது வருத்தம் உமக்கு இடங்கொடாது. .

இந்திய தேசிய நலங்களைப் பாதுகாக்க தமிழ் ஈழ அரசுடன் இந்தியா கை கோர்க்க வேண்டிய தருணம் வரும் போது ,இப்போது கூறப் படுபனவற்றின் தாற்பரியம் விளங்கும்.

சர்வதேச பூகோள அரசியலில் நிரந்தர எதிரிகள் கிடையாது, இருப்பவை நலங்கள் மட்டுமே.

ஓமோம் நாரதர் எனதுகருத்துக்கு பதிலெழுத ஓடிவந்ததே என்னுடைய கருத்துக்கு முக்கித்துவம்கொடுத்து எண்டு எனக்கு வடிவா விளங்கேக்கை உந்த இந்தியப்பிரச்சனையிலை எது முக்கியம் எது முக்கியமில்லையெண்டு எனக்கு விளங்காதே..

குண்டுவெடிச்சாத்தான் செய்தி.. ரிவிலை மன்னிப்புக்கோரினால்தான் செய்தி..அல்லது பேச்சுவார்த்தைக்கு போய் பேசாமல்விட்டா செய்தி.. ஆனா உண்ணாவிரதங்கள்.. ஐநாமுன்றல் போராட்டங்கள் ஒண்டும் செய்தியா வருகுதில்லையே..

நானும் பாக்கிறன் அடிக்கடி கை நீட்டுறதும் அவன் முறைச்சுப்பாக்க முகத்திலை துப்பிறதாவும்தான்கிடக்கு.. மூண்டுவருஷத்துக்குமுதல் எழுதினதைத்தான் றிப்பீற் பண்ணியிருக்கு..

:P

தாத்தாவுக்கு கதை விடுறது மட்டுமில்ல..கதை விடுவையையும் பிடிக்கும் போல.. ! நடக்கட்டும் நல்லது ..! :wink: :lol:

ஓமோம் நாரதர் எனதுகருத்துக்கு பதிலெழுத ஓடிவந்ததே என்னுடைய கருத்துக்கு முக்கித்துவம்கொடுத்து எண்டு எனக்கு வடிவா விளங்கேக்கை உந்த இந்தியப்பிரச்சனையிலை எது முக்கியம் எது முக்கியமில்லையெண்டு எனக்கு விளங்காதே..

குண்டுவெடிச்சாத்தான் செய்தி.. ரிவிலை மன்னிப்புக்கோரினால்தான் செய்தி..அல்லது பேச்சுவார்த்தைக்கு போய் பேசாமல்விட்டா செய்தி.. ஆனா உண்ணாவிரதங்கள்.. ஐநாமுன்றல் போராட்டங்கள் ஒண்டும் செய்தியா வருகுதில்லையே..

நானும் பாக்கிறன் அடிக்கடி கை நீட்டுறதும் அவன் முறைச்சுப்பாக்க முகத்திலை துப்பிறதாவும்தான்கிடக்கு.. மூண்டுவருஷத்துக்குமுதல் எழுதினதைத்தான் றிப்பீற் பண்ணியிருக்கு..

:P

பின்ன உம்ம மாதிரி ஒண்டி இரண்டு கேசுகள் தானே இருக்கு.உந்தக் காச்சலுக்கு மருந்துகுடுக்க எழுதத் தானே வேணும்.இல்லாட்டி உமது வருதத்தில நீர் உளறுவது எல்லாம் சரி எண்டு ஆகிப் போயிடும் அல்லோ?

சீண்டத் தானே எழுதுறீர், உண்மயான அக்கறை உள்ளவன்,உணர்வுள்ளவனுக்கு கோவம் வந்தா , உண்மைக்குப்புறம்பா நீர் எழுதிறதுகளை மறுதலிச்சு எழுத வேகம் வரும் தானே?

அதற்காக உம்மை ஒரு மனிசனா மதிச்சு பதில் எழுதிறம் எண்டு இல்லைத் தானே. கேடு கெட்டது, குட்டிச் சுவரானதுகளுக்கு மருந்து குடுத்து குணமாக்கிறது இல்லயோ ,அது மாதிரித் தான் இதுகும்.

அவன் ,அவன் என்ன செய்யிறான் என்பது அவன் அவனுக்கு உள்ள பிரச்சினை, நாங்க என்ன செய்யிறம் என்ன செய்யப்போகிறம் என்பதைத் தான் நாங்க தீர்மானிக்கலாம்.எங்கட வழியில குறுக்கிடாதவனோட எங்களுக்குப் பிரச்சினை இல்லை.வெளியால ஒண்டச் சொல்லிக் கொண்டு, மறைமுகமாக வேற வேலை செய்யிறவனை அடயாளம் காட்ட வேண்டிய நேரத்தில காட்டுறது.உளவியல் ரீதியா அவனை அணுகுவது எல்லாம், அடிப்படயில் போராட்டத்தின் இலக்கை அடைவதற்கான வெவ்வேறு வழி முறைகள்.

இதை எல்லாம் விளங்கிக் கொள்ள உமக்கு ,உமது மண்டைக் காச்சல் விடாது.

இதை எல்லாம் விளங்கிக் கொள்ள உமக்கு ,உமது மண்டைக் காச்சல் விடாது.

:P :P :P :P :P :P :P :P

ஊளவியல் ரீதியா அணுகி அணுகி உளவியல் ரீதியா பாதிக்கப்படுட்டீங்களோ எண்டு எனக்கு இப்ப வரக்கூடாத சந்தேகம் வந்திட்டிது இதுக்குமேலை இதுக்கிள்ளை நிண்டா......போட்டுவாறன்..

:P

அவன் ,அவன் என்ன செய்யிறான் என்பது அவன் அவனுக்கு உள்ள பிரச்சினை, நாங்க என்ன செய்யிறம் என்ன செய்யப்போகிறம் என்பதைத் தான் நாங்க தீர்மானிக்கலாம்.எங்கட வழியில குறுக்கிடாதவனோட எங்களுக்குப் பிரச்சினை இல்லை.வெளியால ஒண்டச் சொல்லிக் கொண்டு, மறைமுகமாக வேற வேலை செய்யிறவனை அடயாளம் காட்ட வேண்டிய நேரத்தில காட்டுறது.உளவியல் ரீதியா அவனை அணுகுவது எல்லாம், அடிப்படயில் போராட்டத்தின் இலக்கை அடைவதற்கான வெவ்வேறு வழி முறைகள்.

ஊளவியல் ரீதியா அணுகி அணுகி உளவியல் ரீதியா பாதிக்கப்படுட்டீங்களோ எண்டு எனக்கு இப்ப வரக்கூடாத சந்தேகம் வந்திட்டிது இதுக்குமேலை இதுக்கிள்ளை நிண்டா......போட்டுவாறன்..

:P

:wink: :lol::D

ஊளவியல் ரீதியா அணுகி அணுகி உளவியல் ரீதியா பாதிக்கப்படுட்டீங்களோ எண்டு எனக்கு இப்ப வரக்கூடாத சந்தேகம் வந்திட்டிது இதுக்குமேலை இதுக்கிள்ளை நிண்டா......போட்டுவாறன்..

சரி சரி போய் கொஞ்ச நாளைக்கு கீழ்ப்பாக்கத்தில இருந்துட்டு வாரும் அப்பவாவது கொஞ்கம் சுகமாகுதா என்று பார்ப்பம். :lol::D

ஊளவியல் ரீதியா அணுகி அணுகி உளவியல் ரீதியா பாதிக்கப்படுட்டீங்களோ எண்டு எனக்கு இப்ப வரக்கூடாத சந்தேகம் வந்திட்டிது இதுக்குமேலை இதுக்கிள்ளை நிண்டா......போட்டுவாறன்..

:P

ஓம் மன நோய் முத்தினா இப்படித் தான் பதில் சொல்ல வரும், வேறென்ன சொல்லுறது.

மன நோயாளர் வருத்தம் பாக்கிற உளவியலாளருக்கு வருத்தம் எண்டு சொன்ன மாதிரி அல்லோ இருக்குது.

உதையெல்லாம் ஒரு கருத்தெண்டு சிலதுகள் சிரிக்கிறதைப் பாத்தா ,இதுகளுக்கு இன்னும் பறவைக் காச்சல் சுகம் ஆக இல்லைப் போல?

தேசிய விடுதலையை விட சிலதுகளுக்கு தனிப்பட்ட பிரச்சினைகள் தான் முன்னுக்கு வரும் எண்டுறது நல்லா விளங்குது.எல்லாத்துக்கும் திருப்பிக் மருந்து குடுக்கத் தான் வேணும் போல.

:P :wink: :lol:

:wink: :lol::D

குருவி முகக்குறிபோட்டு கருத்து தொகையை கூட்டுது போலகிடக்கு.? அதுசரி அதை வளமையா செய்யுற ஆள்த்தானே. அதுசரி இதில ஏதாவது விளங்கீச்சுதா.?

ஓம் மன நோய் முத்தினா இப்படித் தான் பதில் சொல்ல வரும், வேறென்ன சொல்லுறது.

மன நோயாளர் வருத்தம் பாக்கிற உளவியலாளருக்கு வருத்தம் எண்டு சொன்ன மாதிரி அல்லோ இருக்குது.

உதையெல்லாம் ஒரு கருத்தெண்டு சிலதுகள் சிரிக்கிறதைப் பாத்தா ,இதுகளுக்கு இன்னும் பறவைக் காச்சல் சுகம் ஆக இல்லைப் போல?

தேசிய விடுதலையை விட சிலதுகளுக்கு தனிப்பட்ட பிரச்சினைகள் தான் முன்னுக்கு வரும் எண்டுறது நல்லா விளங்குது.எல்லாத்துக்கும் திருப்பிக் மருந்து குடுக்கத் தான் வேணும் போல.

:P :wink: :lol:

ஆனந்த சங்கரி எண்ட வெத்திலப்பெட்டி தூக்கிறது மனித உரிமை பற்றி கட்டுரை எழுதினதாம். அதுவும் தமிழரை கொல்லுற இராணுவத்தை பற்றி இல்லை. ஆமிக்கு வெத்திலைப்பெட்டி தூக்கி சனத்தை கொல்ல உதவுற நாய்களை காப்பத்த வேண்டும் எண்டு ஒரு கட்டுரை. சனம் செத்துப்போறது பிரச்சினை இல்லை எண்டு கவட்டுக்கை தலைய வச்சுக்கொண்டு இருக்கிற ஆனந்த சங்கரி வச்சிருக்கிற கட்டுரையை நல்ல கட்டுரை எண்டு சொல்லுற இந்த லூசனுக்கு பதில் எழுதுற உங்களை என்ன எண்டு சொல்லுறது. :evil:

அதுக்கு குருவி வேற தாளம் எல்லே போடுது.

இல்லை உவர் ஒரு நோக்கதோடு தான் வந்திருகிறார், அதை அம்பலப்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

அல்லாது விடின் இங்கு இருக்கும் தனிப்பட்ட முரண்களை தனக்குச் சாதகமாகப் பயன் படுத்தி, களத்தை குழப்பத்தில் ஆழ்த்துவார்.அதன் மூலம் தனது வக்கிர எண்ணங்களை நிறைவேற்றுவதும், தேசிய விடுதலை அரசியலைக் குளப்புவதுமே இவரின் நோக்கம்.

சதிகளை அம்பலப்படுத்துவதும், சதி காரர்களையும் அவரிற்குத் துணை போவோரையும் அடையாளம் காட்டுவதும் , அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக! நமக்குள் பிரிவினைகளை உருவாக்க சில அடிவருடிக் முயலுவினம். எனவே தனிப்பட்ட பிரச்சனைகளைப் புறந்தள்ளி, சீரியசாகப் போகும் விடயங்களில் கேலியான முகக்குறிகளை தவிர்பபது நல்லது.

மேலும் மதியின் திருவிளையாடல் குறித்தான கருத்துக்களைப் பார்க்க பின்வரும் பழைய பதிவுகளைப் பாருங்கள்!

www.yarl.com/forum/

www.yarl.com/kalam/

என்னைப் பொறுத்தவரை நாங்கள் மதி(கெட்ட) தாத்ஸ்க்கு பதில் சொல்லாமல் அவரை கணக்கிலயே எடுக்காமல் விட்டால் அவர் தனக்குதானே புலம்பிட்டு போவார் அல்லவா அதுதான் நான் அவர் எழுதுற இடங்களில எழுதுறதை இயலுமானவரை தவிர்க்கிறன்

சில நேரங்களில் அவரின் கருத்துகளை பார்க்கும் போது பயங்கர கோபம் வரும் :evil: உடன பதில் எழுதலாம் எண்டு நினைத்தாலும் ஏன் இப்படிப்பட்வர்களுடைய கருத்துக்கு மதிப்பு கொடுக்கவேணும் என்பதால எழுதுறதில்லை :evil:

இது எனது கருத்து மட்டுமே :wink: :P

ம்.. ரஜீவ் தலைப்புக்கைநிண்டு தாத்தா கொசிப்.. நல்லாவே இல்லை.. அதை விடுவம்.. உதயன் பத்திரிகையிலை தாங்கள் செய்ததெண்டு ஒப்புக்கொளேல்லையெண்டு செய்தி வந்திருக்கிது.. இதையும் ராஜதந்திர நடவடிக்கையெண்டு சொல்லுறதோ..அல்லது................................. :?:

ம்.. ரஜீவ் தலைப்புக்கைநிண்டு தாத்தா கொசிப்.. நல்லாவே இல்லை.. அதை விடுவம்.. உதயன் பத்திரிகையிலை தாங்கள் செய்ததெண்டு ஒப்புக்கொளேல்லையெண்டு செய்தி வந்திருக்கிது.. இதையும் ராஜதந்திர நடவடிக்கையெண்டு சொல்லுறதோ..அல்லது................................. :?:

செய்தது யார் என்று 91 ஒன்றிலையே தெரிஞ்சு போச்சு. அப்புறம் என்ன தெரிய வேண்டி இருக்கு. அதுதான் சொல்ல வேண்டியதைச் சொல்லிக்கிறினம். ஏன் ஜப்பான் மேல அணு குண்டு போட்டதுக்கு உங்கட சனநாய் தலைவன் அமெரிக்கா மன்னிப்புக் கேட்டவரோ. இல்லைத்தானே. இப்ப வியட்நாம் போய் மண்டியிட்டிட்டு வந்திருக்கினம்..அதெல்லாம் ராஜதந்திரமுன்னா..இதுவும் அதுதான் தாத்தா. :P :(

ஏந்தக்கருததை எழுதினாலும் அமெரிக்காவை மேற்கோள்காட்டி தப்பித்துக்கொள்ளுறது நம்மாக்கள் வழக்கம்.. அதை மாத்தேலுமோ குருவிகாள்..

:P

செய்தது யார் என்று 91 ஒன்றிலையே தெரிஞ்சு போச்சு. அப்புறம் என்ன தெரிய வேண்டி இருக்கு. அதுதான் சொல்ல வேண்டியதைச் சொல்லிக்கிறினம். ஏன் ஜப்பான் மேல அணு குண்டு போட்டதுக்கு உங்கட சனநாய் தலைவன் அமெரிக்கா மன்னிப்புக் கேட்டவரோ. இல்லைத்தானே. இப்ப வியட்நாம் போய் மண்டியிட்டிட்டு வந்திருக்கினம்..அதெல்லாம் ராஜதந்திரமுன்னா..இதுவும் அதுதான் தாத்தா. :P :(

என்னைப் பொறுத்தவரை நாங்கள் மதி(கெட்ட) தாத்ஸ்க்கு பதில் சொல்லாமல் அவரை கணக்கிலயே எடுக்காமல் விட்டால் அவர் தனக்குதானே புலம்பிட்டு போவார் அல்லவா அதுதான் நான் அவர் எழுதுற இடங்களில எழுதுறதை இயலுமானவரை தவிர்க்கிறன்

சில நேரங்களில் அவரின் கருத்துகளை பார்க்கும் போது பயங்கர கோபம் வரும் :evil: உடன பதில் எழுதலாம் எண்டு நினைத்தாலும் ஏன் இப்படிப்பட்வர்களுடைய கருத்துக்கு மதிப்பு கொடுக்கவேணும் என்பதால எழுதுறதில்லை :evil:

இது எனது கருத்து மட்டுமே :wink: :P

உந்த பொறுக்கிடோக் கண்டதையும் எழுத இங்கு அனுமதிக்கேலாது. நிர்வாவாகம் கவனத்தில் எடுத்து, அதுவின் பாவனையாளர் பெயரை மீள்பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராஜீவ் கொலையை மறக்கவோ

புலிகளை மன்னிக்கவோ முடியாது

இந்திய வெளியுறவு இணை அமைச்சர் அறிவிப்பு

""ராஜீவ் கொலைச் சம்பவத்தை மறக்கவோ, அதற்காக புலிகளை மன்னிக்கவோ இந்திய மக்கள் தயாராக இல்லை''

இப்படி இந்திய இணை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார் என என்.டி.ரி.வி. செய்தி நிறுவனம் நேற்று அறிவித்தது.

-உதயன்

உதை இந்திய மக்கள் மறந்தாலும், தமது அரசியல் நன்மைக்காக இந்த அரசியல் நரிகள் மறக்கமாட்டார்கள். இந்திராகாந்தியை கொன்றதைப்பற்றி ஏதாவது காட்டசாட்டமாக கூறினால், எங்கே பஞ்சாப்காரங்கள் தனிநாடு கேட்டிடுவாங்கள் என்ற பயம். எங்கே இந்த ஆனந்த சர்மா இந்திராகாந்தியை கொலை செய்தவர்களுக்கெதிராக இப்படி ஓர் அறிக்கையை விடட்டும் பார்ப்பம்! உடனே அது தனி மனிதன் செய்த கொலை என்று மழுப்பி விடுவார்கள். நடந்தது நடந்ததுதான், நடப்பதும் நடந்தே தீரும்.

ம்.. ஏதொ அவங்கள்தான் இழுத்துக்கொண்டுபோய் வைச்சு பேட்டி குடு எண்டு சொன்னமாதிரியிருக்கு உங்கடை கதை.. சொன்னதை காட்டினாங்கள்.. குடுத்தவருக்கு அறிவு எங்கை போச்சு?

இந்திராகாந்தியை கொலைசெய்தது ஒரு சிங்.. அதேஅரசாங்கத்திலை தற்போதைய பிரதமர் மன்கோகன்சிங்(தலைப்பாசிங்) அப்படியிருக்கேக்கை அது தனிமனித கொலையாயிருந்தாலென்ன கூட்டுக் கொலையாயிருந்தாலென்ன..

உதை இந்திய மக்கள் மறந்தாலும், தமது அரசியல் நன்மைக்காக இந்த அரசியல் நரிகள் மறக்கமாட்டார்கள். இந்திராகாந்தியை கொன்றதைப்பற்றி ஏதாவது காட்டசாட்டமாக கூறினால், எங்கே பஞ்சாப்காரங்கள் தனிநாடு கேட்டிடுவாங்கள் என்ற பயம். எங்கே இந்த ஆனந்த சர்மா இந்திராகாந்தியை கொலை செய்தவர்களுக்கெதிராக இப்படி ஓர் அறிக்கையை விடட்டும் பார்ப்பம்! உடனே அது தனி மனிதன் செய்த கொலை என்று மழுப்பி விடுவார்கள். நடந்தது நடந்ததுதான், நடப்பதும் நடந்தே தீரும்.

இந்திராகாந்தியை கொலைசெய்தது ஒரு சிங்.. அதேஅரசாங்கத்திலை தற்போதைய பிரதமர் மன்கோகன்சிங்(தலைப்பாசிங்) அப்படியிருக்கேக்கை அது தனிமனித கொலையாயிருந்தாலென்ன கூட்டுக் கொலையாயிருந்தாலென்ன..

ராயீவ் காந்தி செத்தாலென்ன வாழ்ந்தாலென்ன.

ராஜீவ் காந்தி கொலைக்கு மன்னிக்க மறுக்கிறார்கள். ஆனால் ஈழத்தமிழர் இந்தியராணுவம் அப்பாவி மக்களை கொலை செய்ததையும், பல பெண்களை நாசம் பண்ணியதை மறக்கவேணும்? :D

நான் இங்கு புதிசு. தவறாக எழுதினால் மன்னிக்கவும்.

ராஜீவ் காந்தி கொலைக்கு மன்னிக்க மறுக்கிறார்கள். ஆனால் ஈழத்தமிழர் இந்தியராணுவம் அப்பாவி மக்களை கொலை செய்ததையும், பல பெண்களை நாசம் பண்ணியதை மறக்கவேணும்? :D

நான் இங்கு புதிசு. தவறாக எழுதினால் மன்னிக்கவும்.

அதுக்கும் மேலை அசோகா கோட்டலில தாட்டுக்கிடந்த பொம்பிளைப்பிள்ளைகளை மறக்க வேண்டாம்.....! ஏனெண்டா அந்த கோட்டலில இருந்தது இந்தியாவுக்கு எச்சிலில்லை தூக்கின நாயள்...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.