Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மின்சார இணைப்பில் திடீர் கோளாறு. 19 மணி நேரமாக இருளில் மூழ்கிய டொரண்டோ

Featured Replies

ஆயிரக்கணகான டொரண்டோ நகர மக்கள் கடந்த 19 மணி நேரங்களாக மின்சாரம் தடைபட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

Don Mills Road and Eglinton Avenue East என்ற பகுதியில் உள்ள 10அபார்ட்மெண்ட் குடியிருப்புகளில் தொடர்ச்சியாக கடந்த 19 மணிநேரமாகமின்சாரம் இல்லை. வெள்ளிக்கிழமை மதியம் 3 மணியில் இருந்து மின்சாரம்தடைப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் கஷ்டத்தில் உள்ளனர். அந்தபகுதியில் மீண்டும் மின்சாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர டொரண்டோ மின்சாரஊழியர்கள் இரவுபகலாக வேலை பார்த்து வருகின்றனர்.

 

அந்த பகுதியில் வாழும் Ted Bradley என்பவர் அளித்த பேட்டி ஒன்றில் நான் ஒருமாதத்திற்கு தேவையான உணவு மற்றும் காய்கறி பழங்கள் போன்றவற்றை வாங்கி குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பாதுகாத்து வந்தேன். இப்போது தொடர்ச்சியாக18 மணிநேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாததால் நான் அதை குப்பையில்தான்போட வேண்டும். இந்த மாதம் முழுவதும் உணவுக்கு நான் என்ன செய்வது என்றே தெரியவில்லை என்று கவலையுடன் கூறினார். மேலும் டொரண்டோவில் தற்போது -3

டிகிரி குளிர் வாட்டுவதால், ஹீட்டர் போட முடியாமல் அப்பகுதி மக்கள் பெரும் துன்பத்தில் உள்ளார்கள்.

இதுகுறித்து டொரண்டோ மின்சார வாரிய அதிகாரி Tanya Bruckmueller அவர்கள் அளித்த பேட்டி

ஒன்றில், மின்சாரம் பழுதுபார்க்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து

வருவதாகவும் சனிக்கிழமை இரவுக்குள் மின்சாரம் கிடைத்துவிடும் என்றும்

தெரிவித்தார்.

 

 

இந்த செய்தி தொடர்பான படம் பார்க்க..

  • கருத்துக்கள உறவுகள்

குளிர்பதனப் பெட்டியில் இருந்து உண்வை எடுத்து பல்கனியில் வைத்திருக்கலாம்.. குளிருக்கு பழுதாகாது.. :D

  • கருத்துக்கள உறவுகள்

-----

அந்த பகுதியில் வாழும் Ted Bradley என்பவர் அளித்த பேட்டி ஒன்றில் நான் ஒருமாதத்திற்கு தேவையான உணவு மற்றும் காய்கறி பழங்கள் போன்றவற்றை வாங்கி குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பாதுகாத்து வந்தேன். இப்போது தொடர்ச்சியாக18 மணிநேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாததால் நான் அதை குப்பையில்தான்போட வேண்டும். இந்த மாதம் முழுவதும் உணவுக்கு நான் என்ன செய்வது என்றே தெரியவில்லை என்று கவலையுடன் கூறினார்.

 

ஒரு மாதத்துக்கு தேவையான உணவுப் பொருட்களை, இவர் ஏன்... ஒரேயடியாக வாங்கினார். கிழமைக்கு ஒரு முறை வாங்கி வைப்பதால்... காய், கறிகள் புதியனவாக இருப்பதுடன், குளிர்சாதனப் பெட்டியின் மின்சாரத்தையும் சேமிக்கலாமே. ஊருக்கு வெளியே... இருப்பவர்கள், மொத்தமாக வாங்கி வைத்திருந்தால் காரியமில்லை, ரொறொன்ரோ நகரப் பகுதியில் வாழ்ந்து கொண்டு, மொத்தமாக கொள்வனவு செய்யலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில கணனிகளில் உள்ள மெமொறியில் நடுவில கொஞ்சப்பக்கங்களைக் காணோம் என்ற நிலை வரப்போகின்றது   :D  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில கணனிகளில் உள்ள மெமொறியில் நடுவில கொஞ்சப்பக்கங்களைக் காணோம் என்ற நிலை வரப்போகின்றது   :D  :icon_idea:

 

19 மணித்தியாலம் லைற் இல்லாததால்.... ரொறொன்ரோவில் அதிக குழந்தைகள் பிறக்க, வாய்புள்ளதாக... அவதானிகள் கருதுகிறார்கள். :D  :lol:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

19 மணித்தியாலம் லைற் இல்லாததால்.... ரொறொன்ரோவில் அதிக குழந்தைகள் பிறக்க, வாய்புள்ளதாக... அவதானிகள் கருதுகிறார்கள். :D  :lol:  :icon_idea:

கனடா யாழ் கள பிரதி நிதிகள் இது பற்றி என்ன சொல்கின்றார்கள் ?   :lol:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கனடா யாழ் கள பிரதி நிதிகள் இது பற்றி என்ன சொல்கின்றார்கள் ?   :lol:  :icon_idea:

 

அவர்களிடமிருந்து... திரட்டிய இரகசிய கருத்துக் கணிப்பு தான் இது.smiley-laughing021.gif

 

  • கருத்துக்கள உறவுகள்

19 மணித்தியாலம் லைற் இல்லாததால்.... ரொறொன்ரோவில் அதிக குழந்தைகள் பிறக்க, வாய்புள்ளதாக... அவதானிகள் கருதுகிறார்கள். :D  :lol:  :icon_idea:

 

எங்கடா நம் 'கருத்து கந்தசாமி'யின் அறிவிப்பை காணோமென பார்த்தேன்... சரியாக கணித்து, கருத்தை வெளியிட்டுவிட்டீர்கள்! :rolleyes:

 

  • தொடங்கியவர்

அப்படியாவது கனடிய தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கட்டும்...

 



19 மணித்தியாலம் லைற் இல்லாததால்.... ரொறொன்ரோவில் அதிக குழந்தைகள் பிறக்க, வாய்புள்ளதாக... அவதானிகள் கருதுகிறார்கள்.

 

அப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் தினசரி 10 மணிநேரம் கரண்ட் இல்லை. இங்கு ஜனத்தொகை என்ன ஆகும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.