Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)

Featured Replies

வரும் ஞாயிற்றுக்கிழமை (17/03/2013) ஹைதராபாத் நகரில் கண்டனப் போராட்டம்

 

தமிழகம் முழுவதும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று பல்வேறு வகையான போராட்டங்களில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும்

கல்லூரி வளாகங்கள் போராட்டக் களங்களாக மாறியுள்ளன.

வரும் ஞாயிற்றுக்கிழமை(17/03/2013) தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் (ஹைடெக் சிட்டி பகுதியில்) கண்டனப்போராட்டமும், ஒருநாள் அடையாள உண்ணாவிரதமும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வருகிறோம்.

ஹைதராபாத் நகரில் வசிக்கும் தமிழ் நண்பர்கள் கலந்து கொள்ள வேண்டுகிறோம். நமது கோரிக்கைகளை பிற மாநில நண்பர்களுக்குஎடுத்துச் செல்வோம். பிற மாநில நண்பர்களையும் அழைத்து வாருங்கள்.

தொடர்புக்கு:

வடிவேல் - 9052624014

 

இதுதான் முக்கியமானது. தனக்கு ஆதரவில்லாத தமிழ்நாடு மாநிலத்தில் எது நடந்தாலும் காங்கிரஸ் முகத்தை மற்றவளம் திருப்பி கொண்டு தனது நண்பன் இலங்கைக்கு உதவும்.  டெல்கிக்கிக்கு போக ஆந்திரா கரநாடக்க எங்கும் இருக்கும் தமிழர் அந்த மானிநிலத்து மாண்வர்களைதூண்ட வேண்டும்.

Edited by மல்லையூரான்

  • Replies 1.3k
  • Views 119.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழரசு
    தமிழரசு

    Indian Students Supporting TN Students protest for Tamil EELAM   Eventhough Indian govt and Indian media trying to supress the feelings of Tamil people and Srilankan Genocide , Indian stu

  • தமிழரசு
    தமிழரசு

    இதே எழுற்சி வன்னியில் முள்ளிவாக்காலில் மிகமோசமான யுத்தம் நடைபெற்ற வேளையில் இருந்திருக்குமேயானால் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டிருக்காது 

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    நன்றி தோழர்களே , இடை விடாது தொடர்ந்து அக்கல்லூரி முதல்வரை கண்டித்ததில் அவர் தற்போது ரத்தகொதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததால் ம

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்பத்தக்க விபரங்களையும் யாழில் பிரசுரிக்க வேண்டும்.

 

வெளிநாட்டுப்பணம் வேண்டாம் என்கிற திருமுருகனின் செய்தி ஒன்று பார்த்தேன்.. பிறகு வெளிநாட்டுப் பணத்துக்காகத்தான் போராட்டம் செய்கிறார்கள் என கொச்சைப்படுத்திவிடுவார்கள்..!

 

துளசி.. தர்ணா (இந்திச்சொல்??) போராட்டம் என்றால் உள்ளிருப்புப்போராட்டம் என நினைக்கிறேன்..

  • கருத்துக்கள உறவுகள்
balkachandrannnnnnnn.jpg

வெளிநாட்டுப்பணம் வேண்டாம் என்கிற திருமுருகனின் செய்தி ஒன்று பார்த்தேன்.. பிறகு வெளிநாட்டுப் பணத்துக்காகத்தான் போராட்டம் செய்கிறார்கள் என கொச்சைப்படுத்திவிடுவார்கள்..!

 

துளசி.. தர்ணா (இந்திச்சொல்??) போராட்டம் என்றால் உள்ளிருப்புப்போராட்டம் என நினைக்கிறேன்..

நன்றி இசை

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுப்பணம் வேண்டாம் என்கிற திருமுருகனின் செய்தி ஒன்று பார்த்தேன்.. பிறகு வெளிநாட்டுப் பணத்துக்காகத்தான் போராட்டம் செய்கிறார்கள் என கொச்சைப்படுத்திவிடுவார்கள்..!

 

துளசி.. தர்ணா (இந்திச்சொல்??) போராட்டம் என்றால் உள்ளிருப்புப்போராட்டம் என நினைக்கிறேன்..

நீங்கள் சொல்வதில் ஞாயம் இருக்கு...

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

கைது செய்தாலும் மீண்டும் உண்ணாவிரதம் தொடருவோம்! சென்னை நந்தனம் கலைக்கல்லூரி மாணவர்கள்!

அடக்கு முறைகள் என்றும் வென்றது இல்லை நமது போராட்டம் வெல்லும்



poraddammmmmm.jpg
  • கருத்துக்கள உறவுகள்

poraddamtamilnaduuuuuuu.jpg

திருச்சி அரச சட்டக் கல்லூரி மாணவர்களும் ,ஈ வே ரா கல்லூரி மாணவ, மாணவிகளும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வீதி மறியல் போராட்டம் 14.3.2013"

  • கருத்துக்கள உறவுகள்
poraddamtamilnaduuuuuuu.jpg
 
 

 

கடலில் இருந்து கரையில் ஒதுங்கிய சிறு மீன்களை மறுபடியும் கடலில் தூக்கிப் போட்டு உயிர் கொடுத்தான் அந்த சிறுவன்.. அதைப் பார்த்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவர் சிரித்தார்.. "இவ்வளவு பெரிய கடலில் இருந்து கோடிக்கணக்கான மீன்கள் கரை ஒதுங்கும்.. அவற்றை எல்லாம் எப்படிக் காப்பாற்றுவாய்..?"

அதற்கு சிறுவன் சொன்ன பதில் இது..

"உண்மை தான்... கோடிக்கணக்கான மீன்களை நான் காப்பாற்ற முடியாது.. ஆனால் நான் இது வரை கரையில் இருந்து கடலில் விட்ட மீன்கள் கோடிக்கணக்கான மீன்களை சந்ததிகளாக உருவாக்கும்.. மேலும் அவை கோடிக்கணக்கான மீன்களையும் சந்திக்கும்.. அவை என் பெயர் சொல்லும்."

அதுபோலதான் ....அன்பான மாணவ செல்வங்களே,,
உங்கள் பெயரை வருங்கால சந்ததிகள் நிச்சயம் உச்சரிக்கும்.. நீங்கள் செய்யும் உன்னதமான போராட்டங்களை தொடர்ந்து தீவிரபடுத்துங்கள்....

அச்சமில்லை.. அச்சமில்லை.. அச்சம் என்பதில்லையே...
உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமென்பதில்லையே..

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தோழர்களே , இடை விடாது தொடர்ந்து அக்கல்லூரி முதல்வரை கண்டித்ததில் அவர் தற்போது ரத்தகொதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததால் மாணவர்கள் கல்லூரியிலுருந்து அப்புறபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, மாணவர்கள் எந்த வித காரணத்திர்காவும் பின்வாங்க போவதில்லை என்று உறுதியுடன் சொல்லியுள்ளனர் , மேலும் கைது நடவடிக்கை ஏற்பட்டால் , தாங்கள் வீட்டிற்கு போவதில்லை பொது இடத்தில் தங்கி கிராமம் கிராமாக போய் சென்று பிரச்சாராம் மேற்கொள்ள போகிறோம் , பொதுமக்களை திரட்டி மத்திய அரசு அலுவலகங்களை முடக்கவும் திட்டமிட்டுள்ளனர் ,

அணைத்து எண்களுக்கும் அழைத்து ஊக்குவியுங்கள், உங்களின் அழைப்பிற்கு பின் அவர்களுக்குள் மாறாத போர்க்குணம் உருவாகிக்கொண்டு இருக்கிறது .

"தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் " 

சிவக்குமார் : 8870626162

வாசு தேவன் : 8056895821

ராஜ மோகன் : 9944664133

குபேரன் : 9543898053

பழனியப்பன் : 8344265269

சூரிய வேல் : 8870456238

அருள் குமார் : 9942389294

வினோத் குமார் : 7708513081

தினேஷ் : 8144926232

பால்ராஜ் : 954311 5983

மோகன் ராஜ் : 8148944084

கோபி : 8489219841

புலத்தில் இருக்கும் எமது உறவுகளே..எங்களால் இந்த மாணவர் எப்படி எல்லாம் ஊக்கி விக்க முடியுமோ அதை முதல் செய்வோம்....அது SMS அல்லது தொபேசி பண்னி தன்னும்...ஒன்று படுவோம்

  • கருத்துக்கள உறவுகள்

தொடரும் மாணவர்களின் போராட்டம்!

இடம்: சென்னை - நந்தனம் கலைக் கல்லூரி

(படம்: ஜெ.வேங்கடராஜ்)@Junior Vikatan

 

manavareporaddam.jpg

 
 

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை: தமிழக அரசு உத்தரவு  RT @vikatan:

  • கருத்துக்கள உறவுகள்

தொடரும் மாணவர்களின் போராட்டம்!

இடம்: சென்னை - புதுக் கல்லூரி

(படம்: ஜெ.வேங்கடராஜ்)

 

manarm.jpg

 
  • கருத்துக்கள உறவுகள்

பலர் மயக்கமடைந்துள்ள போதும் தொடரும் சட்டக்கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதம்

 

12_03_2013_Dr_Ambedkar_Law_University_10

இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி தமிழகத்தின் சட்டக்கல்லூரிகளில் மாணவர்கள் தொடர்ச்சியாக நடத்திவரும் உண்ணாவிரத போராட்டத்தில் பலர் மயக்கமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். எனினும் ஏனையவர்கள் உறுதியாக போராட்டத்தை தொடர்வதாக தெரியவருகிறது.

 

சென்னை பாரிமுனை அம்பேத்கர் சட்டக்கல்லூரி வளாகத்தில் நான்காவது நாளாக உண்ணாவிரதத்தை தொடரும் 27 மாணவர்களின் உடல் நிலை மோசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று மாலை அவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கு விரைந்த மருத்துவ குழுவினர் அவர்களது உடல்நிலையை பரிசோதித்த போது அவர்களுக்கு குறைந்த ரத்த அழுத்தமும், சிறுநீரக கோளாறும் ஏற்படுவதற்கான அறிகுறிகள் காணப்பட்டுள்ளன.

இதே போன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் மோனிஷா எனும் மாணவி உள்ளிட்ட 13 பேர் தொடர்ந்து 4வது நாளாக உண்னாவிரதம் இருந்து வருகின்றனர். இவர்களில் இருவர் திடீரென மயக்கமடைந்ததால் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

12_03_2013_Chidambaram_Annaamalai_02_102

இதேபோன்று செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் 21 பேர் தொடர்ந்து நான்காவது நாளாக உண்ணாவிரதம் இருந்த போது அதில் 5 பேர் மயக்கமடைந்துள்ளனர்.  இதேவேளை திண்டுக்கல் மாவட்டம் வத்தல குண்டு அகதிகள் முகாமில் 100க்கு மேற்பட்டவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், திருப்பூரிலும் உண்ணாவிரத போராட்டம் தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை இலங்கையின் இனப்படுகொலைகள், போர்க்குற்றங்களை கண்டித்தும், இந்தியாவின் ஆதரவை போக்கை கண்டித்தும் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச ஆகியோரின் கொடும்பாவிகள் இன்று சென்னையில் எரிக்கப்பட்டுள்ளன.  மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புக்களை சேர்ந்தவர்கள் இன்று காலை சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகம்  முன்பு கூடி இந்த உருவ பொம்மைகளை எரித்துள்ளனர்.

rajapaksa2.jpg

இதேவேளை சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் 20 பேர் திருவள்ளூரில் ரயில் மறியல் போராட்டம் செய்த போது கைதாகியுள்ளனர்.

 

http://www.4tamilmedia.com/newses/india/12508-2013-03-15-08-50-16

  • கருத்துக்கள உறவுகள்

உணவு விடுத்து 

உரிமை கேட்டு 

மயங்கிக் கிடக்கும் 

மாணவனை பார்க்க 

மனமே எரிகிறது ....!

தம்பியரே நானில்லை 

உன்னருகே இப்போது 

எண்ணமெல்லாம் அங்கேதான் 

உணவை நான் மறந்து 

என் இனத்தில் நீ பிறந்த 

பெருமையாடா எனக்கு 

எப்படி நான் நன்றி சொல்வேன் 

என் உயிர் தோழனே உனக்கு.....!

..பா .சங்கிலியன் ...

 

sorvu.jpg

 
 

poraddamtamilnaduuuuuuu.jpg

 

பள்ளியில் போய் பாதுகாப்பான கட்டடத்தின் கீழ் இருந்து பாடம் படித்து சோதினைகள் பாஸ் பண்ணியிருக்க வேண்டியவர்கள்.  அடுத்த தலைமுறை என்ற தமிழ் நாட்டு சுவரின் செங்கற்கலாக வரவேண்டியவர்கள். இந்த தெரு புழுதியில் சப்பணி கட்டியிருந்து காயவேண்டிய நிலைமை தமிழருக்கு ஏற்பட்டிருப்பது மிகக்கவலையான கால கட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தோழர்களே , இடை விடாது தொடர்ந்து அக்கல்லூரி முதல்வரை கண்டித்ததில் அவர் தற்போது ரத்தகொதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததால் மாணவர்கள் கல்லூரியிலுருந்து அப்புறபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, மாணவர்கள் எந்த வித காரணத்திர்காவும் பின்வாங்க போவதில்லை என்று உறுதியுடன் சொல்லியுள்ளனர் , மேலும் கைது நடவடிக்கை ஏற்பட்டால் , தாங்கள் வீட்டிற்கு போவதில்லை பொது இடத்தில் தங்கி கிராமம் கிராமாக போய் சென்று பிரச்சாராம் மேற்கொள்ள போகிறோம் , பொதுமக்களை திரட்டி மத்திய அரசு அலுவலகங்களை முடக்கவும் திட்டமிட்டுள்ளனர் ,

அணைத்து எண்களுக்கும் அழைத்து ஊக்குவியுங்கள், உங்களின் அழைப்பிற்கு பின் அவர்களுக்குள் மாறாத போர்க்குணம் உருவாகிக்கொண்டு இருக்கிறது .

"தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் "

சிவக்குமார் : 8870626162

வாசு தேவன் : 8056895821

ராஜ மோகன் : 9944664133

குபேரன் : 9543898053

பழனியப்பன் : 8344265269

சூரிய வேல் : 8870456238

அருள் குமார் : 9942389294

வினோத் குமார் : 7708513081

தினேஷ் : 8144926232

பால்ராஜ் : 954311 5983

மோகன் ராஜ் : 8148944084

கோபி : 8489219841

புலத்தில் இருக்கும் எமது உறவுகளே..எங்களால் இந்த மாணவர் எப்படி எல்லாம் ஊக்கி விக்க முடியுமோ அதை முதல் செய்வோம்....அது SMS அல்லது தொபேசி பண்னி தன்னும்...ஒன்று படுவோம்

இபொழுது சிவகுமாரன் என்பவருடன் தொடர்பு கொண்டு உற்சாகபடுத்தி இருந்தேன் ...... கண்டிப்பா இந்திய மத்திய அரசு ஒரு தீர்மானம் கொண்டுவரும்வரை போராட்டம் தொடரும் என்று கூறி இருக்கின்றார்...... கள உறவுகளே நீங்களும் தொடர்புகொண்டு உற்சாகபடுத்துங்கள்....மாணவர்களை.....

அதே வேளை சுப்பிரமணியம் என்ற துரோகி தன்னை துரத்திவிட்ட நாடுகள் தேடித் திரிகிறார் தமிழருக்கு துரோகம் செய்ய.

  • கருத்துக்கள உறவுகள்

இபொழுது சிவகுமாரன் என்பவருடன் தொடர்பு கொண்டு உற்சாகபடுத்தி இருந்தேன் ...... கண்டிப்பா இந்திய மத்திய அரசு ஒரு தீர்மானம் கொண்டுவரும்வரை போராட்டம் தொடரும் என்று கூறி இருக்கின்றார்...... கள உறவுகளே நீங்களும் தொடர்புகொண்டு உற்சாகபடுத்துங்கள்....மாணவர்களை.....

நன்றிடா தோழா..நானும் செய்யிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

ஒவொரு கள உறவும் ஒவொரு மாணவர்களை தொடர்பு கொண்டு உற்சாகபடுத்துங்கள்...... தமிழ் நாட்டில் எழுந்திருக்கும் இந்த எழிச்சியை தவற விடாமல் பயன்படுத்துவோம்.....

யாழ் கள உறவுகளே உங்களால் முடியாதது எதுவும் இல்லை பல முக்கிய தருணங்களில் எல்லாம் உதவி செய்த நீங்கள் தயவு செய்து அந்த மாணவர்களை ஒரு முறை அழைத்து உற்சாகபடுத்துங்கள்........ எண்களிர்க்காக வீதிகளில் இறங்கி போராடிக்கொண்டு இருக்கும் புதிய புயல்களுக்கு உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்.......

அந்த மாணவர்கள் எமக்கு தரும் உறுதி தன்நம்பிக்கை புதிய உத்வேகத்தை தருகின்றது......

  • கருத்துக்கள உறவுகள்

மாணவ செல்வங்களே தலை சாய்த்து வணங்குகின்றேன் உங்கள் அற போராட்டத்திற்க்கு!!! எமக்காய் வீதிகளில் இறங்கி நிற்கின்றீர்கள் மீண்டும் ஒரு முறை மெய்சிலிர்க்கின்றன என் உணர்வுகள். தொடரட்டும் உங்கள் போராட்டம் உங்கள் போராட்ட வீச்சால் நாம் விடுதலையடைவோம் என்ற இலக்கு அருகிலிருப்பதாக உணர்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இவருடன் கதைத்தேன் ராஜ மோகன்...மாணவர்கள் நல்ல மன‌ உறுதியோட தான் இருக்கினம்...வெல்க்க மாணவர் போராட்டம்

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது பால்ராஜ் அவர்களுடன் தொடர்பு கொண்டேன்....

அவர் கூறியது நன்றி என்ற வார்த்தை எல்லாம் கூறி எங்களை அன்னியப்படுதாதிர்கள்.......

மத்தியானம் வரை ரொம்ப பசியாக இருந்தது ஆனால் அதற்க்கு பின் வரத்தொடங்கிய அழைப்புகளால் பசியே மறந்து போச்சு என்று கூறி இருந்தார்....

எனதருமை யாழ் உறவுகளே எமக்காக பசியை மறந்து அகிம்சையை கையில் எடுத்து போராடிக்கொண்டு இருக்கும் எமது சகோதர்களை உற்சாகபடுத்த இப்பொழுதே தொலை பேசியில் அழையுங்கள் ..

  • கருத்துக்கள உறவுகள்

கும்பகோணத்தில் நடந்து வரும் அரசினர் கலைக் கல்லூரி மாணவர்களின் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம்
மாணவர்களை வாழ்த்த
ஆதி .ராமசாமி – 9629544289
வீரமணி 9500271504
நந்தகுமார் 9965772229
இளையராஜா 9994276759
புண்ணியமூர்த்தி 9790473650
கிருட்டிணகுமார் 9677990943
வினோத் 9789546438 இவர்களுடன் 40 மாணவர்கள் .
அதில் ஜான்பீட்டர்,இராஜசேகரன் என்கிற இருவர் கண் பார்வை அற்ற மாணவர்கள். 

2.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம் போராட்டம் தொடர்புக்கு : தோழர் ஆ.குபேரன், 9042223563.

3.பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும், கேளம்பாக்கம் பெண்கள் கல்லூரி மாணவிகளும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் ,
தொடர்புக்கு : 9500324404 , 8754428930

4.மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் நேற்றில் இருந்து காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்துவருகிறார்கள்
1.கணேஷ் பிரபு - 9600259677
2.இஸ்ரேல் - 9976744011
3.முத்துசங்கு- 9655767989
4.மலைச்சாமி - 8489006197
5.ஆரிப் ரகுமான் - 9940906233
6.அசோக்குமார் – 9150825996

5. ஈழவிடுதலைக்காக தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி, வ.உ.சி.கல்லூரி, காமராஜ் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 43 மாணவர்கள் கைது.
தொடர்புக்கு :கதிரவன் 9500836016

6.அதிரை கல்லூரி போராட்ட கள மாணவர் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் அவர்களின் தொடர்பு எண் 9698564058.

7. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக மாணவர்கள் 10 பேர் உன்நிலை
1.மதன்-96594108 ¬31
2.கார்த்திக்-96 ¬98849986
3.வள்ளி கண்ணன்-95974834 ¬42
4.ராமன்- 8675260466
5.சிவ ராஜா- 801235732

8. அடையார் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில்
அனைத்து மாணவர்களும் உணர்வாளர்களும் போராட்டத்தில் சென்று இணையவும் ...தொடர்பு எண் : 9884667798 ,8807322832

9..திருச்சி சட்டக்கல்லூரி போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தும்
வழக்கறிஞர் ராம் அவர்களை வாழ்த்த- 9080071223

10. மதுரை அனைத்து கல்லூரிகள் மாணவர்கள் சார்பாக மாபெரும் பேரணி"
தொடர்பு: 90809 36365 , 97914 32380 , 95003 95653, 90439 59305

11. அரியலூர் அரசினர் கல்லூரியில் சுமார் 35 மாணவர்கள் காலவரையற்ற பட்டினிப் போராட்டம். தொடர்புக்கு, ராபர்ட் - 8883170213, கருணாநிதி - 9176785058

12. கடலூர் அரசு பெரியார்கலைக்கல்லூரி மாணவர்கள் காலவறையற்ற உண்ணாநிலைப்போராட்டம் கல்லூரி வளாகத்திலே தொடங்கினர் வழ்த்துங்கள்!!!!! குமரேசன் ----9944289601 அருள்குமார் ----9790466427

13. இன்று (New College) புது கல்லூரி (மாலை) நண்பர்கள் அனைத்து மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு. (2.00 pm)
தொடர்பு: கார்த்திக் 9283111928, 9566107836.

14) விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைகல்லூரி மாணவர்கள் 20 பேர் 2வது நாளாக தொடர்ந்து உண்ணாநிலை அற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்பு: செல்வமணி : 8015107884
சார்லஸ் : 9698969277

தகவல் உதவி : மதி முகிலன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.