Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)

Featured Replies

மாணவர்களின் ஈழத்தில் என்ன நடந்தது. என்ன நடந்திருக்கும் நம் இனம் விழித்திருந்தால் என்பது குறித்தான பிரசார விளக்க நாடகம் உண்ணாவிரத அறப் போராட்டப் பந்தலுக்கு முன்பு அரங்கேற்றப் பட்டது. அனைவரையும் மிகுந்த உணர்ச்சி வயப் படுத்தியது.

 

164440_594676607211035_1110878535_n.jpg

 

- முகநூல் -
 

Edited by துளசி

  • Replies 1.3k
  • Views 119.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழரசு
    தமிழரசு

    Indian Students Supporting TN Students protest for Tamil EELAM   Eventhough Indian govt and Indian media trying to supress the feelings of Tamil people and Srilankan Genocide , Indian stu

  • தமிழரசு
    தமிழரசு

    இதே எழுற்சி வன்னியில் முள்ளிவாக்காலில் மிகமோசமான யுத்தம் நடைபெற்ற வேளையில் இருந்திருக்குமேயானால் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டிருக்காது 

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    நன்றி தோழர்களே , இடை விடாது தொடர்ந்து அக்கல்லூரி முதல்வரை கண்டித்ததில் அவர் தற்போது ரத்தகொதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததால் ம

  • கருத்துக்கள உறவுகள்
95326163.jpg
திருப்பூரில் இன்று ரயில் நிலையம் முன்பு மிகச் சிறப்பான முறையில் ஒருங்குபடுதப்பட்ட எழுச்சிமிகு அனைத்துக் கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரத அறப் போரரட்டம் நடந்து வருகிறது ....
 

19ம் தேதி மாணவர்கள் சார்பில் பொது வேலை நிறுத்தம் நடத்துகிறோம்.

 

முன்னதாக 18ம் தேதி (நாளை) மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு தொடர் முழக்க போராட்டம் நடத்தப்படும்.


இலங்கையுடன் இந்தியா தொழில், வியாபார மற்றும் தூதரக உறவை முறித்து கொள்ள வேண்டும். அந்நாட்டை சேர்ந்த அரசியல் பிரமுகர்களோ, விளையாட்டு வீரர்களோ, சுற்றுலா பயணிகளோ இந்தியா வருவதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும். தமிழீழ மக்களுக்காக போராடும் மாணவர்கள் மீது எந்தவிதமான அடக்குமுறைகளையும் மேற்கொள்ள கூடாது.

 

--------------------------------------------------------------------------------------------------------------------------------

 

இலங்கையை எந்த சந்தர்பத்திலும் கைவிட முடியாது. அது நமது நட்பு நாடு - இந்தியா ஜெனிவாவில்.

எட்டு கோடி தமிழன் அமைதியாக போராடி என்ன பலன் ..?

அதனால்தான், பொறுத்து பொறுத்து பார்த்த தலைவன் ஆயுதத்தை கையில் ஏந்தி இருக்கிறார்...!

 

- முகநூல்: Loyolahungerstrike -

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்
cinnnamanavarkal.jpg
காஞ்சி மக்கள் மன்றத்தினரின் போராட்டங்கள் பிஞ்சு நெஞ்சுக்கும் பகைவர் நஞ்சுடல் பிளக்கும் தமிழ் வீரம் ஊட்டியவன் எங்கள் தலைவன்
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

"கோவையில் தீவிரமடைகிறது போராட்டம் "

 

manaviiiiiiiii.jpg

 
 
  • கருத்துக்கள உறவுகள்

என் உயிர்மூச்சு உள்ளவரை ஈழத்திற்காக போராடுவேன் - சகோதரி மாசாணி மானிஷா....
திரைப்படத்தில் கற்ப்புகரசியா நடிக்கிறவுங்க... திரையில் அன்பே உருவமா நடிக்கிற பெண்கள்... இன்னும் எப்படி எப்படியோ நடிக்கிற நடிக திலகிகள் எல்லோரும் ஓடிவந்து இந்த சகோதரியும் காலை தொட்டு கும்புடுங்க....

 



fb

தமிழகத்தில் நடைபெறும் போராட்ட விபரங்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள Loyolahungerstrike இன் இந்த இணைப்பில் சென்று like செய்யுங்கள். ஏனையோருக்கும் அறிவியுங்கள்.

 

http://www.facebook.com/tamilnaduhungerstrike

Edited by துளசி

இன்றுதான் இந்த திரியை ஓரளவு பகுதி பார்த்தேன் ..............உண்மையில் புது வித உற்சாகம் ,வேகம் பிறந்துள்ளது . ஆரோக்கியமான ஓர் புது தொடக்கம் எம் மாணவர்கள் மத்தியில் மீண்டும் தொடங்கியுள்ளது.................சில வருடங்களுக்கு முன் இப்படியொரு மாற்றம் வரும் என்று நான் நினைக்கவில்லை ....................

 

உண்மையில் தமிழர்களின்  இன்றைய  நிலை ஓர்நாள் மாறும் ........என்ற நம்பிக்கை பிறந்துள்ளது ...ஏனனில்  மாறும் என்ற சொல்லைத்தவிர உலகில் எல்லாம் மாறும் ..............

 

 

[இங்கே இணைப்புக்களை உடனுக்குடன் இணைத்துக்கொண்டிருக்கும் ,சுண்டல்.பையன்.காதல்,தமிழரசு ...பெயர் குறிப்பிடாத அனைவருக்கும் தலை வணங்கி நன்றி கூறுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

manavaretv.jpg
 
பல்வேறு இக்கட்டுகளையும் , பிரச்சினைகளையும், ஆசிரியர்களின் வற்புறுத்தல்களையும் சந்தித்து தொடர்ந்து 4 வது நாளாக உண்ணா நிலை அறப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் , தங்களது உண்ணாவிரதத்தை நிறுத்தி விட்டு போராட்டதின் வடிவத்தை இப்பொழுது மாற்றி அமைத்துள்ளனர் , மத்திய அரசு அலுவலகங்களை இழுத்து மூடியும் , மத்திய அரசின் கீழ் இயங்கும் ரயிலை மறித்து போராடுவதன் மூலம் தான் மத்திய காங்கிரஸ் அரசு தன மௌனத்தை கலைக்கும் என்றால் அதை செய்வதை தவிர வேற வழியில்லை ,

தமிழக மீனவன் கேட்பதற்கும் பதில் இல்லை,

தமிழக மாணவன் கேட்பதற்கும் பதில் இல்லை.,

மாநில அரசோ மத்திய அரசோ எவரும் எங்கள் தீலிபனிய போராட்டத்திற்கு மதிப்பளிக்க வில்லை,

நாங்கள் பிரபாகரனிய போராட்டத்தை முன்னெடுக்க போவதை எவனும் தடுக்க முடியாது

( எவனாவது நீ ஆயுதம் எடுப்பியா என்று கேட்பவன்

என் எதிரில் உன்னை கொன்று ஆயுதத்தை உயர்த்தி பிடிப்பேன் இது சத்தியம் )

ஐந்தாம் கட்ட ஈழப்போர்....!!!

எங்கு தொடங்கும் என்றா கேட்டாய்? தமிழ்நாட்டின் தற்போதைய எழுச்சி தான் அது. ஒன்றல்ல, இரண்டல்ல.... ஏழரைக் கோடிக்குமேல்.. இங்குள்ள மாணவர்களை விட சிங்களவனின் மக்கட்தொகை குறைவு , அழிக்க நினைத்தால் அழிந்தே போவாய்......!!!

 
  • கருத்துக்கள உறவுகள்

 

இணைப்புக்கு நன்றி பையா..! நல்ல எழுச்சிப் பாடல்..!!

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி பையா..! நல்ல எழுச்சிப் பாடல்..!!

அந்த பாடலை பாடியவர் டென்மார்க்கில் வசிக்கும் வசந் என்ற ஒரு உறவு டங்கு....

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 19-ந் தேதி ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் அமீர், இனம் சார்ந்த, மொழி சார்ந்த பொது பிரச்சனைகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 19-ந் தேதி தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். அன்றைய தினம் அனைத்து இயக்குநர்களும் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்துக்குப் பிறகு தமிழ் திரைப்பட உலகைச் சேர்ந்தவர்கள் இலங்கையுடன் இணைந்து செயல்படுவதற்கு எதிராக உறுதியான முடிவு எடுக்கப்படும் என்றார் அவர்.

Thatstamil

  • கருத்துக்கள உறவுகள்
tamillllllllllll.jpg
 
 

 

 

தமிழகத்தின் மாணவர் போராட்டங்களும்,தொடர்புகளும்: மாணவர்களுக்கு ஊக்கமளிப்போம்------------------------------------------------

தமிழகத்தில் நடந்து வரும் மாணவர் போராட்டங்களும்,தொடர்புகளும்:

மாணவர்களை தொடர்ப்பு கொண்டு நமது வாழ்த்துக்களை தெரிவிப்போம். அரசு கல்லோரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளதால், கல்லூரி வளாகங்ககுக்கு வெளியே அவர்கள் தொடர்ந்து போராட ஊக்கமளிப்போம். நாமெல்லாம் அவர்களுக்கு துணை நிற்கிறோம் என்பதை உணர்த்துவோம்:

1.கும்பகோணத்தில் நடந்து வரும் அரசினர் கலைக் கல்லூரி மாணவர்களின் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம்
மாணவர்களை வாழ்த்த
ஆதி .ராமசாமி – 9629544289
வீரமணி 9500271504
நந்தகுமார் 9965772229
இளையராஜா 9994276759
புண்ணியமூர்த்தி 9790473650
கிருட்டிணகுமார் 9677990943
வினோத் 9789546438 இவர்களுடன் 40 மாணவர்கள் .
அதில் ஜான்பீட்டர்,இராஜசேகரன் என்கிற இருவர் கண் பார்வை அற்ற மாணவர்கள். 

2.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம் போராட்டம் தொடர்புக்கு : தோழர் ஆ.குபேரன், 9042223563.

3.பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும், கேளம்பாக்கம் பெண்கள் கல்லூரி மாணவிகளும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் ,
தொடர்புக்கு : 9500324404 , 8754428930

4.மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் நேற்றில் இருந்து காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்துவருகிறார்கள்
1.கணேஷ் பிரபு - 9600259677
2.இஸ்ரேல் - 9976744011
3.முத்துசங்கு- 9655767989
4.மலைச்சாமி - 8489006197
5.ஆரிப் ரகுமான் - 9940906233
6.அசோக்குமார் – 9150825996

5. ஈழவிடுதலைக்காக தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி, வ.உ.சி.கல்லூரி, காமராஜ் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 43 மாணவர்கள் கைது.
தொடர்புக்கு :கதிரவன் 9500836016

6.அதிரை கல்லூரி போராட்ட கள மாணவர் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் அவர்களின் தொடர்பு எண் 9698564058.

7. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக மாணவர்கள் 10 பேர் உன்நிலை
1.மதன்-96594108 ¬31
2.கார்த்திக்-96 ¬98849986
3.வள்ளி கண்ணன்-95974834 ¬42
4.ராமன்- 8675260466
5.சிவ ராஜா- 801235732

8. அடையார் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில்
அனைத்து மாணவர்களும் உணர்வாளர்களும் போராட்டத்தில் சென்று இணையவும் ...தொடர்பு எண் : 9884667798 ,8807322832

9..திருச்சி சட்டக்கல்லூரி போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தும்
வழக்கறிஞர் ராம் அவர்களை வாழ்த்த- 9080071223

10. மதுரை அனைத்து கல்லூரிகள் மாணவர்கள் சார்பாக மாபெரும் பேரணி"
தொடர்பு: 90809 36365 , 97914 32380 , 95003 95653, 90439 59305

11. அரியலூர் அரசினர் கல்லூரியில் சுமார் 35 மாணவர்கள் காலவரையற்ற பட்டினிப் போராட்டம். தொடர்புக்கு, ராபர்ட் - 8883170213, கருணாநிதி - 9176785058

12. கடலூர் அரசு பெரியார்கலைக்கல்லூரி மாணவர்கள் காலவறையற்ற உண்ணாநிலைப்போராட்டம் கல்லூரி வளாகத்திலே தொடங்கினர் வழ்த்துங்கள்!!!!! குமரேசன் ----9944289601 அருள்குமார் ----9790466427

13. இன்று (New College) புது கல்லூரி (மாலை) நண்பர்கள் அனைத்து மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு. (2.00 pm)
தொடர்பு: கார்த்திக் 9283111928, 9566107836.

14) விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைகல்லூரி மாணவர்கள் 20 பேர் 2வது நாளாக தொடர்ந்து உண்ணாநிலை அற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்பு: செல்வமணி : 8015107884
சார்லஸ் : 9698969277

மாணவர்களின் போராட்டத்தை அனைத்து ஊடகங்கள் மற்றும் தளங்களிற்கு கொண்டு செல்லவேண்டிய அவசிய நேரம் வந்து விட்டது . நமது இந்த செய்திகளை அனைவரும் பகிர்ந்து கொள்ளுங்கள் , செய்திகளை விரைவாக பரப்புங்கள் , நமது இந்த பக்கத்தை அரசாங்கம் எப்போது வேண்டும் என்றாலும் தடை செய்யலாம் என்றே செய்தி அனுப்பும் சக மாணவர்கள் தங்கள் கருத்துகளை கவலையுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

வெள்ளமென பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்து விட்டால் அதற்க்கு பின்னர் எந்த தடையும் நம்மை ஒன்றும் செய்ய இயலாது .

எனவே செய்திகளை அனைவரும் , தங்களது நிலைதகவல் களிலோ , அல்லது வலை களிலோ , அல்லது தங்களது பக்கங்களிலோ அல்லது தங்களது தளங்களிலோ நமது செய்தியை பதியுங்கள் பரப்புங்கள்.

செய்தி மட்டுமே நமக்கு இப்போதைக்கு முக்கியம் . மூலம் அல்ல.

 

- முகநூல் : loyolahungerstrike -

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக , மத்திய அரசு தலையிடக்கோரியும், அதிபர் ராஜபக்ஷேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரியும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் வரும் 19-ம் தேதி உண்ணாவிதரப் போராட்டம் நடத்த உள்ளனர். அன்றை தினம் அனைத்து படப்பிடிப்புகள் உள்ளிட்ட பணிகள் ரத்து செய்யப்பட உள்ளன.

இயக்குனர் சங்கமும் தயாரிப்பாளர் சங்கமும் போராட்டத்தை அறிவித்து விட்ட நிலையில் தமிழ் நக்கலின் பண்ணத்தில் வாழ்ந்து வரும் நடிகர்கள் அதனுடைய சங்கம் இன்னும் போராட்டம் அறிவிக்கை வில்லை

ஆகவே தமிழ் மக்கள் அனைவரும் ஆர்களுக்கு அழுத்தம் கொடுத்து போராட்டத்தை அறிவிக்க வைக்க வேண்டும்

நடிகர் சங்க தொலைபேசி இலக்கம் இருந்தால் கள உறவுகள் யாராவது அறிய தரவும்......

பல்வேறு இக்கட்டுகளையும் , பிரச்சினைகளையும், ஆசிரியர்களின் வற்புறுத்தல்களையும் சந்தித்து தொடர்ந்து 4 வது நாளாக உண்ணா நிலை அறப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் , தங்களது உண்ணாவிரதத்தை நிறுத்தி விட்டு போராட்டதின் வடிவத்தை இப்பொழுது மாற்றி அமைத்துள்ளனர் , மத்திய அரசு அலுவலகங்களை இழுத்து மூடியும் , மத்திய அரசின் கீழ் இயங்கும் ரயிலை மறித்து போராடுவதன் மூலம் தான் மத்திய காங்கிரஸ் அரசு தன மௌனத்தை கலைக்கும் என்றால் அதை செய்வதை தவிர வேற வழியில்லை ,

தமிழக மீனவன் கேட்பதற்கும் பதில் இல்லை, தமிழக மாணவன் கேட்பதற்கும் பதில் இல்லை.,

மாநில அரசோ மத்திய அரசோ எவரும் எங்கள் தீலிபனிய போராட்டத்திற்கு மதிப்பளிக்க வில்லை,

நாங்கள் பிரபாகரனிய போராட்டத்தை முன்னெடுக்க போவதை எவனும் தடுக்க முடியாது


( எவனாவது நீ ஆயுதம் எடுப்பியா என்று கேட்பவன் என் எதிரில் உன்னை கொன்று ஆயுதத்தை உயர்த்தி பிடிப்பேன் இது சத்தியம் )

ஐந்தாம் கட்ட ஈழப்போர்....!!!
எங்கு தொடங்கும் என்றா கேட்டாய்? தமிழ்நாட்டின் தற்போதைய எழுச்சி தான் அது. ஒன்றல்ல, இரண்டல்ல.... ஏழரைக் கோடிக்குமேல்.. இங்குள்ள மாணவர்களை விட சிங்களவனின் மக்கட்தொகை குறைவு , அழிக்க நினைத்தால் அழிந்தே
போவாய்......!!!

 

487534_594698673875495_9802384_n.jpg

 

- முகநூல் : loyolahungerstrike -

 

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களின் கோவம் புரியுது எனக்கு

போராட்டத்தில் கலந்துகொண்ட ஹைதராபாத்வாழ் தமிழர்கள்

 

179004_594746630537366_1898375381_n.jpg

 

- முகநூல் : loyolahungerstrike -

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திண்டுக்கல் மாவட்டம் R.V.S கல்லூரி மாணவர்களும் போராட்ட களத்தில்...தனி ஈழம் ஒன்றே தீர்வு என முழங்குவோம்....வாழ்க தமிழ்
தொடர்புக்கு:
மா.காளிமுத்து
9159413418

 

- முகநூல் : loyolahungerstrike -

Loyolahungerstrike இன் பக்கத்தை ஐ லைக் செய்தவர்கள் எண்ணிக்கை 10000 ஐ தாண்டி விட்டது. 

 

http://www.facebook.com/tamilnaduhungerstrike

 

 

நீங்கள் இன்னும் இணையாவிட்டால் இதில் இணைந்து கொள்ளுங்கள். உடனுக்குடன் தமிழக போராட்ட செய்திகளை அறிந்துகொள்ள முடியும்.

 

 

செவ்வாய் காலை !!!!!!
 

மத்திய அரசின் தொழிற்கூடங்கள் இருக்கும் நகரமான நெய்வேலியில் அமெரிக்க கொண்டு வரும் தீர்மானத்தை எதிர்த்து, இந்தியாவே தீர்மானம் கொண்டு வரவும், ராஜபக்ஷேவை போர் குற்றவாளியாக அறிவித்து சர்வதேச நீதி மன்றத்தில் நிறுத்த
வேண்டியும் அமைதி வழியில் காந்திய முறையில் உண்ணா விரதப்போரட்டம். நெய்வேலி வாழ் மக்களே, முன்னாள் மாணவர்களே ஆதரவு தாருங்கள். இது நமக்கான போராட்டம் நமது போராட்டம்.

தொடர்புக்கு மாறன் சுசீந்திரம் அடங்கா தமிழன் 9952224112, பிரவீன் 9500078349

 

- முகநூல்: Loyolahungerstrike -

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நாள் திட்டமிடலில் முகநூல் வழியாக, நம் ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்காக இன்று நடைபெற்ற எங்களது ஹைதராபாத் உண்ணாவிரதப் போராட்டத்தின் எதிர்பார்க்காத சிறப்பம்சங்கள்:

1. காவல்துறை அனுமதி மறுக்கபட்ட பின்னும் திட்டமிட்டபடி காலை 9 மணிக்கு மாதாப்பூர், ஹைதராபாத்தில் போராட்டம் தொடங்கியது.

2. மதியம் 2 மணிக்கு காவல்துறை போராட்டத்தைக் களைக்க நிர்பந்திக்கவே, போராட்டம் இந்திரா பூங்காவிற்கு மாற்றப்பட்டு மாலை 5 மணிவரை தொடந்தது.

3. 60 க்கும் மேற்பட்ட தமிழ் உணர்வாளர்கள் கலந்துகொண்டனர்.

4. புதியதலைமுறை, GTV , போன்ற தமிழ் தொலைக்காட்சிகளோடு, டிவி 9 என்ற தெலுங்கு தொலைகாட்சி நிருபர்களும் செய்தி சேகரித்து ஒளிபரப்பினர்.

5. அப்துல்காதர் என்ற தோழர், தனது 60 வயது தாய், மனைவி, மற்றும் குழந்தைகளுடன் கலந்துகொண்டார். போராட்டம் இடமாற்றம் அடைந்தபோது, இவர்கள் கஷ்டப்படாமல் வீட்டிற்கு போகச் சொல்லியும், அதை மறுத்து போராட்டம் முடியும்வரை உண்ணாவிரதத்தில் ஆர்வமுடன் பங்கெடுத்தனர்.

6. அந்த சிறு குழந்தைகளும் உண்ணாவிரதத்தைக் கடைபிடித்தனர்.

7. கொடூரமாக கொல்லப்பட்ட இசைப் பிரியாவின் படத்தைப் பார்த்ததும், சுமார் 8 வயது நிரம்பிய தோழர் அப்துல் காதர் அவரின் குழந்தை அழுதுவிட்டது

8. 450 கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து இரவு முழுதும் பயணித்து ஒரு தமிழ் நண்பர் உண்ணா விரதத்தில் கலந்து கொண்டார்.

9. புதியதலைமுறை தொலைக்காட்சி மாலை 3 மணிக்கு ஒளிபரப்பிய செய்தியை பார்த்து, 50 கிலோமீட்டருக்கு அப்பால் இருந்து ஒரு தோழர், போராட்டம் முடியும் நேரத்தில் கலந்து கொண்டார்.

10. நமது கோரிக்கைகள் ஆங்கிலம் மற்றும் தெலுங்கு மொழிகளில் அச்சிடப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது.

11. ஈழம் தொடர்பான கொடுமைகளை ஹிந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் மக்களுக்கு தோழர்கள் விவரித்தனர்.

12. ஈழக் கொடுமைகளை கேட்டறிந்தபின், இரண்டு வடமாநில மற்றும் தெலுங்கு நண்பர்கள் சிறிதுநேரம் போராட்டத்தில் அமர்ந்து பங்கெடுத்தனர்.

13. ஹைதராபாத் திருக்குறள் தமிழ்ச்சங்க தோழர்கள் கலந்து கொண்டனர்.

14. ஈழம் தொடர்பான உணர்வுப் பூர்வமான கருத்துக்களையும் அவரவருக்கு தெரிந்த ஈழ வரலாற்று நிகழ்வுகளையும் 2 மணி நேரம் மற்ற நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டனர்.

15. அழுத அந்த குழந்தை கடைசியில் எங்களிடம் கேட்டது, அடுத்த போராட்டம் எப்போது என்று ?

313445_594762957202400_2043925193_n.jpg
 

- முகநூல்: Loyolahungerstrike -

தமிழரசு அண்ணா, இந்த திரியின் தலைப்பில் அடைப்புக்குறிக்குள் ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும் என்று போட்டு விடுவீர்களா? இல்லாவிட்டால் தஞ்சாவூர் போராட்டம் பற்றிய செய்தி மட்டும் என்று வாசகர்கள் நினைத்து விடுவார்கள். :unsure:

 

தலைப்பில் இந்த வரிகளையும் சேர்த்து கொண்டமைக்கு நன்றி தமிழரசு அண்ணா. :)

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

தமிழர்களிற்கு தனி ஈழம் ஒன்றே தீர்வு அதற்க்கு ஒரே வழி பொது வாக்கு எடுப்புதான் அதை மட்டுமே உலகம் செய்ய வேண்டும் அதை தமிழர்கள் அனைவரும் உணரவேண்டும் என்பதை வலியுறுத்த இன்று மெரினாவில் போராட்டம் நடந்து வருகிறது.

 

72438_594760270536002_1996796724_n.jpg

 

 

- முகநூல்: Loyolahungerstrike -

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

அந்த ஆச்சிக்கு இருக்கும் உணர்வில் ஒரு பகுதியாவது எங்களில் சிலருக்கு வரவேணும்..

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்கள் நடாத்திய போராட்டம் மெதுவாக... பொது மக்கள் மத்தியிலும் ஆரம்பித்துள்ளது மகிழ்ச்சியை தருகின்றது.
மெல்லெனப் பாயும் நீர், கல்லையும் கிழித்துப் பாயட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.