Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புகலிடம் நோக்கி புதுவையின் யதார்த்தம்..!

Featured Replies

  • தொடங்கியவர்

பித்தின் உச்சம். இவரது கருத்துப்படி ஒருவன் உண்மையான தேசிய ஆதரவாளனாகக் காட்டிக் கொள்ள, போராட்டம் பற்றி நாற விமர்சனம் செய்யவேண்டும் என்றும், அல்லது துரோகக் கும்பல்களுக்கு ஜல்ரா போட்டாலும் தான் தேச ஆதரவாளன். அல்லது வெளிப்படையாக போராடடத்துக்கு மட்டும் ஆதவளித்தால் போர்வை போர்த்த தேசிய ஆதரவாளன் என்பதாம்.

நாம் தேசிய ஆதரவாளராகக் காட்டிக் கொள்வதற்கு எவ்வித முயற்சியும் செய்யவில்லை. செய்யப்போவதில்லை. ஆனால் போராட்டத்தை சிதைக்கும் அனைத்து கருத்துக்களுக்கும் ஒன்றிணைந்து பதில் கொடுப்போம். அது தான் உம்மால் பொறுக்கமுடியாமல் இருக்கின்றது!

நீர் உம் வரைவிலக்கணத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்றால் வன்னி வரை சென்று வரவேண்டும். முடியுமா?

ஜல்ராக் கூட்டம் என்கின்றீர்! துரோக கும்பல்களை ஆதரிப்பவருக்கு ஜல்ரா போட வெளிக்கிட்டது நீர்! எல்லாம் காலமடா சாமி! ஆனால் துரோகிகளுக்கு ஜல்ரா போடும் கூட்டமில்ல இது!

நீர் யாரையும் தூக்கிப் பிடிக்கின்றீர் என்பதற்காக மதிப்பளிக்க வேண்டிய தேவையில்லை. கருத்தாடல் என்ற பெயரில் நஞ்சை விதைக்கும் எவருக்கும் இடமில்லை!

வன்னி என்ன... சொந்தத் தாய் நிலத்தில் எங்கும் சென்று வர முடியும்..! நாங்கள் அகதி என்று அடைக்கலம் தேடி..தேசியம் பேசி...தேசத்தின் கண்ணீரால்..வசதி தேடமுயலும் கூட்டமல்ல..! :P :idea:

நாங்கள் தாத்தாவின் அனைத்துக் கருத்துக்களையும் தூக்கிப் பிடிக்கல்ல. ஆனால் தாத்தாவுக்கும் தனது பார்வைகளை வெளியிடச் சுதந்திரம் இருக்கு. களத்தில் இருப்பதே மட்டும்படுத்தப்பட்ட கருத்தியல் சுதந்திரம். அதற்குள் இருந்து கூட தாத்தா கருத்து வைக்க முடியாது என்பதுதான் ஏன் என்று கேட்கிறம். அவரையும் ஒரு கருத்தாளனாக ஏன் இனங்காண மறுக்கிறீர்கள்..! :P

  • தொடங்கியவர்

தூரோகத்துக்கும் கபடத்துக்கும் நடுவிலே நிக்கிறோம் எண்ட உணர்வை எங்களுக்கு உவர் குருவிகள் ஊட்டுறார்... அதுக்காய் ஒரு வணக்கம் போடவேணும்...! :wink:

விமர்சனங்களை வைப்பவர் என்பவருக்கான தகுதி நிலை என்ன எண்று முதலில் கேட்க்கவேணும்...! உண்மையிலேயே எதிர் குழுவாய் இருந்து தமிழர்களாய் இண்று அங்கீகரிக்கப் பட்ட சுரேஸ் பிரேமச்சந்திரனோ, இல்லை செல்வம் அடைக்கலநாதனோ, விமர்சனம் செய்தால் ஏற்றுக்கொள்ளலாம்... ஆனால் அவர்கள் அப்படிச் செய்வதில்லை... அவர்களுக்கு தெரியும் அதனால் வரும் பாதகங்கள்...! சிங்கள் ஆதிக்கத்துக்கு அடிவருடிகளாய் இருந்து கொண்டு எங்களை பார்த்து மட்டும் ஒருவர் கையை காட்டி குற்றம் சாட்டுகிறார் எண்டால் அவரின் சார்பு நிலையை நாங்கள் குற்றம் சொல்ல கூடாதா...???

இல்லை இங்கு புலிகள் பற்றி மட்டும் குற்றம் காணும் மதியின் பேரன் குருவிக்கு என்ன தகுதி இருக்கிறது எங்களை குற்றம்காண....! மற்றவருக்கு அறிவுர சொல்லும் தகுதி இருப்பதாய் தன்னைப்பற்றி உயர்வாய் எண்ணிக்கொண்டு இருக்கிறார் அதனால் வந்த மாறாட்டம்தான் அது....

குருவிகளுக்கு தெரியவில்லை உலகிலேயே மிக இலவசமாய் வளங்கக்கூடியது ஒண்று இருக்குமானால் அது ஆலோசனையோ, அறிவுரையோதான் என்பது...! மற்வரிடம் இவர் கேட்டு அறிந்த விடயங்கள் பற்றிய ஆலோசனை புலிகளுக்கோ தமிழர்களுக்கோ தேவையும் இல்லை....!

உண்மைதான் அவர்களுக்குத் தெரியும்..எப்படிப் பிழைக்கிறது என்று..ஆனால் அதையே தேசியத்தின் மீதான அக்கறை என்று சொல்லிவிடாதீர்கள்..! நீங்கள் அதைத்தான் செய்கிறீர்கள். தவறான கோணத்தில் தேசியத்தை அணுகுகிறீர்கள்..! :P :idea:

நான் எழுதுவது சப்போட் தேடுவது என்று எங்கு கூறி உள்ளேன் காட்ட முடியுமா? நான் எழுதும் தேசிய ஆதரவு நிலைக்குத் தான் ஆதரவு தரப்படுகிறது என்பதை வலு கவனமாத் தான் எழுதி இருக்கிறன். நீர் இதனை மாற்றி எழுதுவீர் என்று தெரிந்து தான்.இங்க சப்போட் தேடுவது எனது நோக்கம் அல்ல,அதனால் எனக்கு எதுவித பயனும் இல்லை. நான் எழுதுவது தேசிய விடுதலை ஆதரவுக் கருத்தாடற் தளம் என்று பலமுறை எழுதி இருகிறன்.இது உணர்வு ரீதியாக ,அரசியற் தெளிவின் நிமித்தம் வரும் ஆதரவுத் தளம். பின்னரும் கருத்து நிலக்கு அப்பால் தனி மனித பயன் என்று கதை கட்டி இருக்கிறீர்.இது தான் உமக்குள்ள பிரச்சினை.எல்லாமுமே உம்மை மைய்யமாக வைத்துத் தான் நடப்பதாக ,உமது கருத்தோட்டங்களும் தேசியம் சம்பந்தமான பார்வையும்.இது தான் உமது சந்தர்ப்ப வாதம், உம்மை முன்னிலைப் படுத்துவது.உம்மைப் போலவே மற்றவனும் சந்தர்ப்ப வாதியாக இருப்பான் என்று நினைப்பதை விட்டுத் தள்ளும். இங்க சப்போட் தேடுதல் என்பது நீர் எழுதுவதன் நோக்கம் அந்த நோக்கம் , உமது விம்பம் உடைந்ததால் தான் இவ்வளவுகூப்பாடு.உமது நோக்கமே உம்மைப்பற்றித் தான் சுழருது.எனக்கு நட்பு அடிப்படையில் தான் எழுதுகினம் எண்டீர்,இல்லை கருதியல் அடிப்படயிலயே அந்த ஆதரவு என்று நான் சொல்ல அதைத்திருப்பி இப்ப சப்போடுக்காக ,ஆதரவு தேடத் தான் எழுதிறன் எண்டு திரிக்கிறீர். சப்போட் , கிப்போட் எண்டு சின்னப் பிள்ளைகள் முதலாம் இரண்டாம் வகுப்பில எழுதிற மாதிரி அடம் பிடிச்சிருகிறீர்.

பெரிய மனித தோரணையில் நீர் எழுதினாலும் உமது மனம் எவ்வளவு சிறியது என்று எல்லாருக்கும் விளங்கும்.அது சின்னப் பிள்ளயப்பா அடம் பிடிக்கும் எண்டு அக்க ஒராள் சொன்னது தான் நாபகம் வருகுது.

தொடர்ந்து தாத்தாவோட கட்டிப் புரண்டு சூப்பர் நக்கல் தாத்தா எண்டு சிரியும்.

சிறுமதியர் உம்மோடு பேசி நேரம் வீணாவது தான் மிச்சம். உருப்படியான வேற வேலை கிடக்கு,எனக்கு.

  • தொடங்கியவர்

நான் எழுதுவது சப்போட் தேடுவது என்று எங்கு கூறி உள்ளேன் காட்ட முடியுமா? நான் எழுதும் தேசிய ஆதரவு நிலைக்குத் தான் ஆதரவு தரப்படுகிறது என்பதை வலு கவனமாத் தான் எழுதி இருக்கிறன். நீர் இதனை மாற்றி எழுதுவீர் என்று தெரிந்து தான்.இங்க சப்போட் தேடுவது எனது நோக்கம் அல்ல,அதனால் எனக்கு எதுவித பயனும் இல்லை. நான் எழுதுவது தேசிய விடுதலை ஆதரவுக் கருத்தாடற் தளம் என்று பலமுறை எழுதி இருகிறன்.இது உணர்வு ரீதியாக ,அரசியற் தெளிவின் நிமித்தம் வரும் ஆதரவுத் தளம். பின்னரும் கருத்து நிலக்கு அப்பால் தனி மனித பயன் என்று கதை கட்டி இருக்கிறீர்.இது தான் உமக்குள்ள பிரச்சினை.எல்லாமுமே உம்மை மைய்யமாக வைத்துத் தான் நடப்பதாக ,உமது கருத்தோட்டங்களும் தேசியம் சம்பந்தமான பார்வையும்.இது தான் உமது சந்தர்ப்ப வாதம், உம்மை முன்னிலைப் படுத்துவது.உம்மைப் போலவே மற்றவனும் சந்தர்ப்ப வாதியாக இருப்பான் என்று நினைப்பதை விட்டுத் தள்ளும். இங்க சப்போட் தேடுதல் என்பது நீர் எழுதுவதன் நோக்கம் அந்த நோக்கம் , உமது விம்பம் உடைந்ததால் தான் இவ்வளவுகூப்பாடு.உமது நோக்கமே உம்மைப்பற்றித் தான் சுழருது.எனக்கு நட்பு அடிப்படையில் தான் எழுதுகினம் எண்டீர்,இல்லை கருதியல் அடிப்படயிலயே அந்த ஆதரவு என்று நான் சொல்ல அதைத்திருப்பி இப்ப சப்போடுக்காக ,ஆதரவு தேடத் தான் எழுதிறன் எண்டு திரிக்கிறீர். சப்போட் , கிப்போட் எண்டு சின்னப் பிள்ளைகள் முதலாம் இரண்டாம் வகுப்பில எழுதிற மாதிரி அடம் பிடிச்சிருகிறீர்.

பெரிய மனித தோரணையில் நீர் எழுதினாலும் உமது மனம் எவ்வளவு சிறியது என்று எல்லாருக்கும் விளங்கும்.அது சின்னப் பிள்ளயப்பா அடம் பிடிக்கும் எண்டு அக்க ஒராள் சொன்னது தான் நாபகம் வருகுது.

தொடர்ந்து தாத்தாவோட கட்டிப் புரண்டு சூப்பர் நக்கல் தாத்தா எண்டு சிரியும்.

சிறுமதியர் உம்மோடு பேசி நேரம் வீணாவது தான் மிச்சம். உருப்படியான வேற வேலை கிடக்கு,எனக்கு.

வைக்கும் கருதுக்களுக்குத் தான் கருதாடுகிறோம் என்கிறீர் ,அடுத்த வரியில் தமிழ்த் தேசியப் போர்வையின் கீழ் நான் கருதுக்களை முன் வைப்பதாக எழுதி உள்ளீர்.இதற்கானா ஆதாரத்தை உம்மால் காட்ட முடியுமா? நீர் போர்வையில் என்று சொன்னதற்கானா ஆதாரம் என்ன?

உம்மால் இப்படியான கீழ்த்தரமான எதுவித ஆதரமும் அற்ற குரோத நோக்கில் தான் எழுத முடியும்.தமிழ்தேசியத்திற்கு நான் ஆதரவாக எழுதுவதால் தான் எனக்கு பரந்துபட்ட ஆதரவு இருக்கிறது என்பது உண்மை, நீர் தமிழ்த்தேசியதிற்கு எதிராக எழுதுவதால் தான் உமக்கு ஆதரவு இலாமல் போய் விட்டதும் உண்மை.இதனை இப்போதாவது உணர்துள்ளீர்.இதற்கு முந்திய கருத்தில் எனக்கு நட்பின் அடிப்படையில் எழுதுவாதக எழுதினீர் ,இப்போது உமது வாயாலயே உண்மை வந்து விட்டது.

ஒருவரின் கருதுக்களின் அடிப்படையில் தான் இங்குள்ளவர்கள் ஒருவரை இனங்காணுகின்றனர்.உமக்கு அதனால் தான் இருந்த நட்புக்களும் இல்லாமல் போனது.எனக்கு அதனால் தான் இன்னும் இன்னும் இந்தக் களத்தால் நட்புக்கள் உருவாகி உள்ளது.எல்லாம் தமிழ்த் தேசிய விடுதலை என்ற நோக்கில் நாம் தெளிவாகவும், செயற்பாட்டு ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் இயங்கிக் கொண்டிருப்பதால்.

இதனை போர்வை கீர்வை என்று அனாமதேயமான நீர் பொய்களைச் சொல்வதால் ஒருவரும் நம்பி விடப் போவதில்லை. நேரில் சந்திப்போம் அப்போது யார் போர்வை போத்திருகின்றனர் என்பது தெளிவாகும் என்று பல முறை கூறி விட்டேன்.அதற்கு உமக்குப் பதில் கிடயாது.உமது அடயாளத்தை இங்குள்ள உறவுகளிடம் இருந்து நீர் பாதுக்காப்பதில் இருந்து யார் போர்வையை இறுக்கப் போட்டுக் கொன்டுள்ளனர் என்பது தெளிவாகும். அவ்வாறு போர்வை போர்ப்பதற்கானா தேவையும் எனக்கு இல்லை. நான் இங்கு எழுதுவது தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான ஆதரவுத் தளத்திலயே அதனை எதிர்க்கும் எவரும் எதிர்க்கப் படுவார்கள் அடயாளப் படுத்தப் படுவார்கள்.அதில் உமது கருத்துகளுக்குள் பொதிந்திருந்த குழப்பத்தை தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஆயுதப் போராட்டத்திற்கும் எதிராக எழுதப்படிருந்த கருத்துக்களை அடயாளப் படுதியதன் விழைவாக எழுந்த குரோத்தைத் தான் களம் எங்கும் இட்டுச் சென்றிருகிறீர் அதனலேயே எல்லோராலும் வெறுக்கப் பட்டும் இருகிறீர்.

தொடர்ந்து செய்யும், நீர் என்றுமே போர்த்தி இருக்கும் போர்வையை எடுக்க முடியாது.

மேன்மதியர் அவர்களே தாங்கள் மேலே எழுதியதை சற்று வாசியுங்கள்..! :P :D

இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

  • தொடங்கியவர்

இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

தமிழ்தேசியத்திற்கு நான் ஆதரவாக எழுதுவதால் தான் எனக்கு பரந்துபட்ட ஆதரவு இருக்கிறது என்பது உண்மை, நீர் தமிழ்த்தேசியதிற்கு எதிராக எழுதுவதால் தான் உமக்கு ஆதரவு இலாமல் போய் விட்டதும் உண்மை

தமிழ்தேசியத்திற்கு நான் ஆதரவாக எழுதுவதால் தான் எனக்கு பரந்துபட்ட ஆதரவு இருக்கிறது என்பது உண்மை, நீர் தமிழ்த்தேசியதிற்கு எதிராக எழுதுவதால் தான் உமக்கு ஆதரவு இலாமல் போய் விட்டதும் உண்மை

இந்த விகுதிகள் உருபுகள் தான் முக்கியமா பொருள் சொல்லுதுங்கோ..! :wink: :P

  • தொடங்கியவர்

ஓமோம்..யாருக்கு நல்ல கற்பனை என்று மேல வாசிச்சாப் புரியும். எனிச் சமாளிச்சு மழுப்ப ஏலாது. ஒத்துக் கொண்டதுக்கு நன்றி உங்கள் உங்கள் வரவுகளின் நோக்கங்களை..! :P :idea:

ஓமோம்..யாருக்கு நல்ல கற்பனை என்று மேல வாசிச்சாப் புரியும். எனிச் சமாளிச்சு மழுப்ப ஏலாது. ஒத்துக் கொண்டதுக்கு நன்றி

:arrow: :roll: :?:

:D:D:D:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் நீங்கள் மற்றவையைக் கூப்பிடுறீங்கள். பார்த்தாலே தெரியுது...என்ன நடக்குது என்று. எத்தினை பேர் இவற்றை வாசிக்கினமோ தெரியாது..ஆனா..தேசிய ஆதரவு என்ற போர்வைக்கும்...அதனால் எழும் குருவி விரோதம் என்ற போர்வைக்கும்..ஜால்ரா போட வழமை போல உங்கள் கூட்டாளிகள் மட்டும் நிற்பினம்..! கருத்துத் தெளிவுள்ளவன்...கருத்தியல் போக்கறிபவன் இப்படியான கருத்தாடலில் இருந்து....நிலைமை விளங்கி.. விலகி இருக்கினம்.நாம் ஏன் தொடர்கிறோம்..என்றுதானே கேள்வி..உங்கள் வரவின் முதல் தொடரும் கருத்தியல் குரோத மனப்பான்மைக்குப் பதிலளிக்கப்படுகிறது. அது களையயும் வரை தொடரும்..உங்களுக்கு உங்கள் பாணியில் விடை...! கருத்துக்கு கருத்தெழுதுங்கள். கருத்துக்கு கருத்தியல் குரோதத்தால் பதிலளித்தல் எதிர்க்கப்படும்..தேவையான வடிவங்களில்..! :P :idea:

அஃறினைக்கு சூடு சொரணை இருக்காதாம். எப்பிடி சொன்னாலும் ஏறாதாம். அதாலதான் விலகி இருக்கினம்.

நாரதர் ஒரு மனநோயாளியை கருத்தாளன் என்று கணக்கிலெடுத்து விவாதிச்சுக்கு கொண்டிருந்தா பிறகு உங்களையும் தப்பா பாக்க வேண்டியிருக்கும். கிடைக்கிற நேரத்திற்கு உருப்படியா ஏதாவது எழுதப்பாருங்கோ.

அஃறினைக்கு சூடு சொரணை இருக்காதாம். எப்பிடி சொன்னாலும் ஏறாதாம். அதாலதான் விலகி இருக்கினம்.

அதாலை தான் ஒதுங்கி இருக்கன். மனநோயாளியுடன் விவாதிக்கேலாதுப்பா. :idea: :idea:

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த இறுதித் தீர்வுக்கு அனைத்துக் கட்சி நிபுணர் குழுவொன்றை அமைத்துள்ளாரே. அதில் குருவிகளை மாற்றுத் தமிழ் ஜனநாயக குழுக்களின் பிரதிநிதியாகச் சென்று தமிழரின் உரிமைகளை வென்றுவர பிரேரிக்கிறேன். :D அவர் யாழ் களத்தில் எமக்கு அறிவூட்டுவதைவிட, தமிழ் சமூகத்திற்கான உரிமைகளை வென்றெடுக்க மகிந்தவுடன் தோள் கொடுக்கலாமே. :P :wink:

உண்மைதான் அவர்களுக்குத் தெரியும்..எப்படிப் பிழைக்கிறது என்று..ஆனால் அதையே தேசியத்தின் மீதான அக்கறை என்று சொல்லிவிடாதீர்கள்..! நீங்கள் அதைத்தான் செய்கிறீர்கள். தவறான கோணத்தில் தேசியத்தை அணுகுகிறீர்கள்..! :P :idea:

அப்பிடியான கண்ணோட்டத்தில்லதான் உங்களைப்போண்ரவை பாக்கிறவை....! அவர்கள் புலிகளோட இருக்கிறதால தான் பிழைக்கினம் எண்டது நல்ல நகைச்சுவையாய் இருக்கும்....! ஆமியோட நிக்கிரவை சரியாய் கஸ்ரப்படுகினம்(காசுக்கஸ்ரமா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.