Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் பாதுகாப்பில் உள்ள இலங்கை காவல்துறை அதிகாரி நாளை வி

Featured Replies

புலிகளின் பாதுகாப்பில் உள்ள இலங்கை காவல்துறை அதிகாரி நாளை விடுவிப்பு.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பாதுகாப்பில் உள்ள இலங்கை காவல்துறை அதிகாரி நாளையதினம் விடுவிக்கப்படுவார் என எதிர்ப்பார்கப்படுகிறது.

பந்துஜீவ போபிட்டிய என்ற காவல்துறை அதிகாரியே தமிழிழ விடுதலைப்புலிகளால் கடந்த வருடம்; செப்டம்பர் மாதம் தமிழிழ விடுதலைப்புலிகளால் தடுத்துவைக்கப்பட்ள்ளார்.

இவரும் ஏனைய இரண்டு காவல்துறை அதிகாரிகளும் மன்னார் முருங்கன் பிரதேசத்தில் வைத்து தமிழீழ விடுதலைப்புலிகளால் கைதுசெய்யப்பட்டனர்.

பின்னர் இவர்களில் பந்துஜீவவை தவிர்ந்த ஏனைய இருவரும் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

  • Replies 75
  • Views 10k
  • Created
  • Last Reply

இஞ்சைபாருடா.. தயாநிதிக்கு ஹாட்அட்டாக் வந்ததுதான் வந்திச்சு.. குற்றச்சாட்டெல்லாம் பறந்துபோச்சுது.. :P :lol::D

ஏன் அண்டை நாடுகளுக்கிடயில் மனிதாபிமான ரீதியில் புரிந்துணர்வு இருக்கக் கூடாதா?மனிதாபிமான ரீதியில் நாடுகளுக்கு இடையில் கைதிகள் பரிமாற்றம் நடை பெறக்கூடாதா?

எதோ பெரிய மனிதாபிமானி எழுதினீர், புலிகள் மனிதர்கள் இல்லை, அவர்கள் சாக வேண்டும் என்பது உமது விருப்பமா?

முன்னர் விடுவிக்கப் பட்டவர்களும் மனிதாபிமான அடிப்படயிலயே விடுவிக்கப் பட்டன்ர்.

மனிதாபிமான ரீதியில் நடந்து கொண்டால் எதிர் வினைகளும் அவ்வாறு தான் இருக்கும்.வன் முறை ரீதியாக ஆழ ஊடுருவினால் அதற்கான பதிலடியும் வன் முறையாகவே இருக்கும்.

உமக்கு மனிதாபிமான விடயங்களிலும் புலிகளைக் கிண்டல் செய்வது தான் பிழைப்பா?

ஆரோக்கியமான கருதாடல்கள் உமது அகராதியில் கிடையாதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாரதர்,

மனிதாபிமானம் எங்களுக்கு இருக்கவேண்டுமென்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் கீழே நான் தரும் வாதங்களிற்குப் பதில்சொல்லும்.

1. கைதுசெய்யப்பட்ட சிறீலங்கா காவல்துறையினர் குற்றவாளிகளா இல்லையா? குற்றவாளிகளென்றால் அதை நிரூபித்து தண்டைனை வழங்கவேண்டுமா இல்லையா? (தண்டனை வழங்கியபின் அவர்களின் கருணைமனுவைப் பொறுத்து மனிதாபிமான அடிப்படையில் தண்டைனையை குறைப்பதோ அன்றேல் முற்றிலும் இல்லாமல் செய்வதோ வேறுவிடயம்). அவர்கள் நிரபராதிகளென்றால் அவர்களை விடுவிக்காமல் இன்ஸ்பெக்டர் பவானி ஏன் இவ்வளவுகாலம் இழுத்தடித்தார்? தமிழீழ நீதிமன்றங்களில் வழக்குகள் வெகு விரைவாக தீர்ப்பு வழங்கப்படுகின்றன என்று புள்ளி விபரங்களுடன் மார்புதட்டிக்கொள்ளும் பரா, இதைமட்டும் ஏன் இவ்வளவுகாலம் இழுபட அனுமதியளித்தார்?

2. தயா மாஸ்ரருக்கு இருதய நோய் வந்தது ஒரு தனிமனித பிரச்சனை இல்லையா? அதற்காக நாம் நாட்டு நலனை விட்டுக்கொடுக்க முடியுமா? கைதுசெய்யப்பட்டவர்கள் உண்மையாகவே ஆழ ஊடுருவும் படையணியினராக இருந்தால் அவர்களை வெறுமனே விடுவிப்பது தேச நலனுக்கு எதிரானது இல்லையா?

3. கைதுசெய்யப்பட்ட மூவரும் ஒரே இடத்தில் ஒரேகாரணத்துக்காக ஒரே குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்கள். அவ்வாறிருக்கும்போது அவர்கள் ஒவ்வொருவரும் எதற்காக முன்பின்னாக வெவ்வேறு காலகட்டங்களில் விடுவிக்கப்படவேண்டும்.

4. கைதுசெய்யப்பட்டவர்களின் தனிமனித உரிமைகளைப்பார்த்தோமானால் அவர்களுக்கு சர்வதேச சட்டதிட்டப்படி "Fair Trial" பெற்றுக்கொள்வதற்க்கான அடிப்படை உரிமை உண்டு. அவர்கள் "குற்றவாளியா? இல்லையா?" என்பதைவைத்து மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்வேண்டுமேயொழிய இலங்கை-தமிழீழ அமைதிப்பேச்சுவார்த்தையின் போக்கு, அவருக்கு இருதயநோய், இவருக்கு முடக்குவாதம், இன்னொருவருக்கு சலக்கடுப்பு என்பதையெல்லாம் வைத்து கைதுசெய்யப்பட்டவர்கள் குற்றவாளியா இல்லையா என்று தீர்மானிப்பது சரியா?

5. இவ்வாறான விசயங்களையெல்லாம் கருத்தில்கொண்டு வெளியிலிருந்து சற்று சிந்திப்பவர்களுக்கு (அதாவது சர்வதேச சமூகத்துக்கு) தமிழீழ நீதித்துறையை விட, அதற்கு வெளியேயுள்ள சில தனிமனிதர்களுக்கு அதிக அதிகாரம் இருப்பது எளிதில் புலப்படும். நமது நீதித்துறையை எத்தனை விரிவுபடுத்தினாலும், எத்தனை நீதிமன்றங்களை திறந்தாலும், இப்படியான போக்கு தொடருமானால், தமிழீழ நீதித்துறையானது வெறும் "கண்துடைப்பு" என்றே வெளியாருக்கு எண்ணத்தோன்றும். இல்லையென்கிறீரா?

இன்னுமொன்றை சொல்லிவைக்க ஆசைப்படுகிறேன். பந்துஜீவ போன்ற சிங்களவர்கள், தமக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், தயாமாஸ்ரருக்கோ அல்லது அவர்போன்ற பதவிகளிலிருப்பவர்களுக்கோ எதிராக தமிழீழ நீதிமன்றமொன்றில் என்றைக்கு துணிந்து வழக்குத்தொடுக்கக்கூடியதாக இருக்கிறதோ, அன்றைக்குத்தான் தமிழீழ நீதித்துறை முதிர்ச்சி பெற்றிருப்பதாகக் கருதமுடியும்.

அன்புடன்

தமிழ்மகன்

1) கைது செய்யப்படவர்கள் அனுமதி இன்றி உள் நுழைந்துள்ளார்கள்.அவர்கள் குற்றவாளிகளா இல்லயா என்பதை நீதிமன்றம் தான் தீர்மானிக்க வேண்டும்.இந்த வழக்கில் என்ன பிரச்சினை என்ற விபரம் இந்த வழக்கைக் கையாண்ட சட்டத்தரணிகளுக்குத் தான் தெரியும். கால அவகாசம் சம்பந்தமான பிரச்சினை ஆளணி சார்ந்ததாக இருக்கலாம்.பரா குறிப்பிட்டது சிறிலங்கா நீதிமன்றங்களோடு ஓப்பிட்டு.கால அவகாசமும், நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கைய்யையும் ஒப்பு நோக்கி.அதை வைத்து இந்த ஒரு குறிப்பிட்ட வழக்கை மட்டும் பார்க்க முடியாது.

2) தயா மாஸ்ட்டரை ஒரு தனி மனிதனாகப் பார்த்து சிங்கள அரசாங்கம் இதனைச் செய்யவில்லை.அப்படியாயின் இது இந்தளவு பெரிய விடயமாகப் பட்டிருக்காது.செய்தித்தாள்க

அதில்லை..நாரதர்.. இத்தனைபேர் எவ்வளவோதரம் தூதுபோயும் இளகாத மனம்.. ஒரு ஹாட் அட்ரைக்கோடை இளகீட்டுது.. அதுதான் எனக்கு இன்னும் ஆச்சரியமாக்கிடக்கு..

:P :D:lol:

3) மூன்று பெரும் மூன்று காலகட்டங்களில் ஏன் விடுவிக்க பட்டார்கள்? அப்ப முன்னரும் யாருக்கேன் இருதய வலி வந்ததா?வழக்கு சம்பந்தமான கோவைகள் உம்மிடம் இருந்தால் கூறும் என்னிடம் இல்லை ஆகவே நான் பதில் அழிக்க முடியாது.

4)ஓம் ஓம் தமிழ் ஈழம் போன்ற உருவாகிக் கொண்டிருக்கும் நாட்டில தான் fஐஅர் ட்ரயல் எல்லாம் வேணும்.ஆனா உந்த எம்பயரில வழக்கோ நீதிமன்றமோ குற்றச்சாட்டோ இல்லாம சிறையும் மரண தண்டனையும் இருக்கு.தமிழ் ஈழ நீதிக் கோவை வளர்த்தெடுக்கப் பட வேணும் தான் அதற்கு தமிழ் ஈழ தேசம் பலம் பெற வேணும்.தேசம் பலம் பெற விடுதலை துரிதப்படுத்தப்பட எல்லோரது பங்களிப்பும் வேண்டும்.இங்க களத்தில நான் மட்டும் நிண்டு உதுகளுக்குப் பதில் எழுத வேணும் எண்டு நினக்கிற நீரே இதற்கான விடைகளை எழுதலாமே?

சமாதனப் பேச்சுவார்த்தைகளினூடக தமிழ் ஈழதேசம் அங்கீகரிகப்பட்டு சர்வதேச அங்கீகாரம் வேணும்.மகிந்தர் விளையாடும் இரட்டை விளயட்டை அம்பலப் படுத வேண்டிய தேவை இருக்கிறது. நாம் வென்றால் தான் நீதி மன்றங்கள் நீதி பரிபாலனம் அதற்கான ஆளணிகள் எல்லாம் பலப் படுத்த முடியும்.

5) ஏன் குவாந்தனமோ இல என்ன நடக்குது அது அப்பட்டமான கண் துடைப்பு இல்லயோ? அமெரிக்கா தேசிய பாதுகாப்பு எண்டா நீதித் துறை என்ன செய்யுது?இங்க இருக்கிற பயங்கரவாதச் சட்டங்கள் ஏன் தேவை?

இப்ப நீதிக்குப் புறம்பாகா என்ன நடந்ததாக நீர் சொல்லுறீர்?இந்த வழக்கு அதில் இடம் பெற்ற வாதங்கள் எதிர்வாதங்கள்,பொலிசாரின் குற்றப் புலனாய்வு அறிக்கை எல்லாம் உம்மிடம் இருகிறதா? எதன் அடிப்படயில் இந்தக் கேள்விகளைக் கேட்கிறீர்.எல்லாம் உமது ஊகங்களும் பத்திரிகைச் செய்திகளும் தானே?

உமக்கு தமிழ் ஈழ அரசு நீதி அற்றது என்று நிறுவுவதால் என்ன பயன் இருக்கு?அதனை வளர்க்க வேணும் என்றால் ,அதனைப் பாதுகாக்க வேணும் என்றால் என்ன செய்ய வேணும்?

இவ்வாறான நடவடிக்கைகளினால் மகிந்த அரசின் கபடத்தை அம்பலப் படுத்தவும், சிங்கள மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் நல்லண்ணத்தை வெளிப்படுத்தவும் வரும் சந்தர்ப்பத்தை நிராகரிக்கச் சொல்கிறீரா?இதன் மூலம் எமது தேசத்திற்குத்தானே நலங்கள் அதிகம்?தேசம் வாழ்ந்தால் தானே தமிழ் ஈழ நீதிமன்றங்கள் இருக்கும்?

இல்லாத தேசத்தில் எப்படி நீதி மன்றங்கள் இயங்க முடியும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1) கைது செய்யப்படவர்கள் அனுமதி இன்றி உள் நுழைந்துள்ளார்கள்.அவர்கள் குற்றவாளிகளா இல்லயா என்பதை நீதிமன்றம் தான் தீர்மானிக்க வேண்டும்.இந்த வழக்கில் என்ன பிரச்சினை என்ற விபரம் இந்த வழக்கைக் கையாண்ட சட்டத்தரணிகளுக்குத் தான் தெரியும். கால அவகாசம் சம்பந்தமான பிரச்சினை ஆளணி சார்ந்ததாக இருக்கலாம்.பரா குறிப்பிட்டது சிறிலங்கா நீதிமன்றங்களோடு ஓப்பிட்டு.கால அவகாசமும், நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கைய்யையும் ஒப்பு நோக்கி.அதை வைத்து இந்த ஒரு குறிப்பிட்ட வழக்கை மட்டும் பார்க்க முடியாது.

ஐயா கோழிச்சண்டையையும் வேலிச்சண்டையையும் ஒரேநாளில் தீர்த்துவைக்கமுடியும். அதை ஒருபெரிய விடயமாக எடுக்க முடியாது. கொலை, பாலியல் பலாத்காரம் மற்றும் மேற்குறித்தவை போன்ற வழக்குகளில் எவ்வளவு துரிதமாக நியாயம் வழங்கப்படுகிறது என்பதை வைத்துத்தான் நீதித்துறையின் "performance" ஐ கணிப்பிட முடியும். அதையும் விட பராவுக்கு ஒப்பிடுவதற்கு வேறு நாடு கிடைக்கவில்லையா? சிறீலங்கா தான் கிடைத்ததா? சிறீலங்கா ஒரு "Failed State" என்று சொல்லப்படுகிறது. அதனுடன் ஒப்பிட்டுப்பேசுவதைப்பார்த்

அதில்லை..நாரதர்.. இத்தனைபேர் எவ்வளவோதரம் தூதுபோயும் இளகாத மனம்.. ஒரு ஹாட் அட்ரைக்கோடை இளகீட்டுது.. அதுதான் எனக்கு இன்னும் ஆச்சரியமாக்கிடக்கு..

:P :D:lol:

ஏன் முன்னர் விடுவிக்கப்பட்டவையும் காட் அற்றக் ஓடயோ விடுவிக்கப் பட்டவை?

உமக்கு இப்ப என்ன விடுவிச்சது பிழை, அவர் சிறையில இருக்க வேணும்,தயா மஸ்ட்டர் சாக வேணும் அது தானே பிரச்சினை?

மற்றவன் சாக வேணும் அதை நக்கல் செய்வேணும் அது தானே உமக்கு வேணும்?

சிங்கள மக்களுக்கும் எமது பதில் நல்லெண்ண நடவடிக்கைகளைக் காட்டினால் தானே அவர்களுக்கும் நாம் நல்லதுக்கு நல்லது செய்வோம் என்ற உண்மையை வெளிப்படுதலாம். நாம் போரிடுவது அடக்குமுறைக்கும் ஆக்கிரமிப்புக்கும் எதிராகவே என்ற உண்மையை உணர வைக்கலாம்?

அது தானே முன்னரே சொன்னனனே நீர் ஆச்சரியப் படத் தக்க கன விடயங்கள் நடக்கும் எண்டு.

ஏன் இப்பவே பதில் சொன்னா என்னவாம்? இரவு வேலைக்கு போக நேரம்போட்டுதே?

மேற் குறிப்பிட்ட உமது தனி மனித இகழ்ச்சி உமது தராதரதைக் காட்டுகிறது.இனியும் உமக்கு இங்கு பதில் தரப் போவதில்லை.

நான் பதில் எழுதியது வேலையில் இருந்து தான்.இரவு வேலை செய்பவர்கள் என்ன தரம் குறைந்தவர்களா உமது அகராதியில். நீர் எங்கு சென்றாலும் உமது சின்னப் புத்தி மாறது என்று விளங்குது.உம் போன்றவர்களுக்கு எனது நேரத்தைச் செலவிட்டு பதில் எழுதுவது வீண் என்று விளங்குகிறது.

  • தொடங்கியவர்

அதில்லை..நாரதர்.. இத்தனைபேர் எவ்வளவோதரம் தூதுபோயும் இளகாத மனம்.. ஒரு ஹாட் அட்ரைக்கோடை இளகீட்டுது.. அதுதான் எனக்கு இன்னும் ஆச்சரியமாக்கிடக்கு..

:P :D:lol:

லூசு பைய்யா லூசு பைய்யா முதல் இருவரும்விடுவிக்க பட்ட காரணத்தை சொல்லேன் :P :!: :?: :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

3) மூன்று பெரும் மூன்று காலகட்டங்களில் ஏன் விடுவிக்க பட்டார்கள்? அப்ப முன்னரும் யாருக்கேன் இருதய வலி வந்ததா?

இல்லை ஜெனீவா பேச்சுவார்த்தைக்கு இலங்கை அரசாங்கம் உடன்பட்டது

வழக்கு சம்பந்தமான கோவைகள் உம்மிடம் இருந்தால் கூறும் என்னிடம் இல்லை ஆகவே நான் பதில் அழிக்க முடியாது.

நீர் பதில் "அழி"க்கவேண்டாம் பதி "அளி"யும். ஒரு வழக்கு சம்பந்தமான எல்லா விடயங்களும் - வாதப்பிரதிவாதங்கள் - எல்லாம் அனைவராலும் விரும்பியநேரத்தில் பார்வையிடக்கூடியதுபோல் அந்த நீதிமன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அவ்வாறு எங்கும் இல்லை என்பதே நீதித்துறையின் முதல் தவறு. அப்படி இல்லாத பட்சத்தில் பத்திரிகைகளில் வரும் செய்தியைக்கொண்டுதான் எம்மால் மதிப்பிட முடியும்.

4)ஓம் ஓம் தமிழ் ஈழம் போன்ற உருவாகிக் கொண்டிருக்கும் நாட்டில தான் fஐஅர் ட்ரயல் எல்லாம் வேணும்.ஆனா உந்த எம்பயரில வழக்கோ நீதிமன்றமோ குற்றச்சாட்டோ இல்லாம சிறையும் மரண தண்டனையும் இருக்கு.தமிழ் ஈழ நீதிக் கோவை வளர்த்தெடுக்கப் பட வேணும் தான் அதற்கு தமிழ் ஈழ தேசம் பலம் பெற வேணும்.தேசம் பலம் பெற விடுதலை துரிதப்படுத்தப்பட எல்லோரது பங்களிப்பும் வேண்டும்.இங்க களத்தில நான் மட்டும் நிண்டு உதுகளுக்குப் பதில் எழுத வேணும் எண்டு நினக்கிற நீரே இதற்கான விடைகளை எழுதலாமே?

சமாதனப் பேச்சுவார்த்தைகளினூடக தமிழ் ஈழதேசம் அங்கீகரிகப்பட்டு சர்வதேச அங்கீகாரம் வேணும்.மகிந்தர் விளையாடும் இரட்டை விளயட்டை அம்பலப் படுத வேண்டிய தேவை இருக்கிறது. நாம் வென்றால் தான் நீதி மன்றங்கள் நீதி பரிபாலனம் அதற்கான ஆளணிகள் எல்லாம் பலப் படுத்த முடியும்.

தமிழீழ தேசம் அங்கீகரிக்கப்பட்டபின் நீதியை நிலைநிறுத்துவோம் என்று சொல்வதை எந்தவொரு நாடும் நம்பத்தயாராக இல்லை. அதனால்தான் யாரும் அங்கீகரிக்க தயாராக இல்லை. நீதியை நிலைநிறுத்தி, நியாயம் நம்பக்கம் இருக்கும்போதுதான் எந்தவொரு தேசத்தையும் அங்கீகரிக்க முன்வருவார்கள் என்பதை நாமனைவரும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

5) ஏன் குவாந்தனமோ இல என்ன நடக்குது அது அப்பட்டமான கண் துடைப்பு இல்லயோ? அமெரிக்கா தேசிய பாதுகாப்பு எண்டா நீதித் துறை என்ன செய்யுது?இங்க இருக்கிற பயங்கரவாதச் சட்டங்கள் ஏன் தேவை?

அப்படியானால் குவாந்தனமோவில் நடப்பதுபோன்ற அராஜகம் ஈழத்திலும் நடக்கிறது என்பதை ஒத்துக்கொள்கிறீர். உமக்கு ஒரு நியூஸ். அமெரிக்க பாதுகாப்புத்துறையை எதிர்த்து மனித உரிமைவாதிகள் போட்ட வழக்கை பரிசீலித்த அமெரிக்க சுப்ரீம் கோட். குவாந்தனமோ வில் அடைத்துவைத்தாலும் அவர்களும் அமெரிக்க மண்ணில் அடைக்கப்பட்டவர்களைப்போல் Fair Trial இற்கு உரிமையுடையவர்கள் என்று நேற்றுமுந்தினம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அமெரிக்க பாதுகாப்புத்துறையின் அராஜகம் அப்படியொரு முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் தமிழீழத்தில் இப்படியொரு வழக்கு பதிவுசெய்ய முடியுமா? செய்தாலும் நியாயம் கிடைக்குமா?

இப்ப நீதிக்குப் புறம்பாகா என்ன நடந்ததாக நீர் சொல்லுறீர்?இந்த வழக்கு அதில் இடம் பெற்ற வாதங்கள் எதிர்வாதங்கள்,பொலிசாரின் குற்றப் புலனாய்வு அறிக்கை எல்லாம் உம்மிடம் இருகிறதா? எதன் அடிப்படயில் இந்தக் கேள்விகளைக் கேட்கிறீர்.எல்லாம் உமது ஊகங்களும் பத்திரிகைச் செய்திகளும் தானே?

உமக்கு தமிழ் ஈழ அரசு நீதி அற்றது என்று நிறுவுவதால் என்ன பயன் இருக்கு?அதனை வளர்க்க வேணும் என்றால் ,அதனைப் பாதுகாக்க வேணும் என்றால் என்ன செய்ய வேணும்?

தமிழீழ அரசு நீதியற்றது என்று நிறுவுவதால் எனக்கு எந்தப்பயனும் இல்லை. ஆனால் தேசப்பற்று மிக்க ஒருவன் என்ற விடயத்தில் தவறுகளை சுட்டிக்காட்டுகிறேன். அவ்வாறு சுட்டிக்காட்டும்போது அது சம்பந்தப்பட்டவர்களால் சரிசெய்யப்படலாம் என்னும் நப்பாசைதான் இதற்குக் காரணம்.

இவ்வாறான நடவடிக்கைகளினால் மகிந்த அரசின் கபடத்தை அம்பலப் படுத்தவும், சிங்கள மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் நல்லண்ணத்தை வெளிப்படுத்தவும் வரும் சந்தர்ப்பத்தை நிராகரிக்கச் சொல்கிறீரா?இதன் மூலம் எமது தேசத்திற்குத்தானே நலங்கள் அதிகம்?தேசம் வாழ்ந்தால் தானே தமிழ் ஈழ நீதிமன்றங்கள் இருக்கும்? இல்லாத தேசத்தில் எப்படி நீதி மன்றங்கள் இயங்க முடியும்?

நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் நடவடிக்கைகளை செய்யவேண்டாம் என்று சொல்லவில்லை. கைதுசெய்யப்பட்டவர்களை யுத்தக்கைதிகளாக நடத்தியிருந்தால் இந்தவிடுதலை சரியானதாக இருந்திருக்கும். அனால் சட்டத்தின் முன் நிறுத்தியபின் பின்னர் விடுதலை செய்வதுதான் பிழையாகிப்போய்விட்டது. (இந்த நீதிமன்ற scene ஐ காட்டாம விட்டிருந்தா எல்லாம் சரியாகியிருக்கும். சட்டத்தரணி வேலவர் வாள் வாள் என்று கத்தியதுதான் மிச்சம்.)

Govt. now seeks humanitarian gesture from LTTE

In a significant turn of events the Government yesterday requested the LTTE to release, on humanitarian grounds, the policeman attached to the National Child Protection Authority (NCPA) and held captive since last September. Notable in the Government letter calling for the NCPA officer’s release was the term ‘humanitarian grounds’ - the exact term the Government used when it offered medical assistance to the LTTE media spokesman Daya Master.

From: Daily Mirror

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேற் குறிப்பிட்ட உமது தனி மனித இகழ்ச்சி உமது தராதரதைக் காட்டுகிறது.இனியும் உமக்கு இங்கு பதில் தரப் போவதில்லை.

நான் பதில் எழுதியது வேலையில் இருந்து தான்.இரவு வேலை செய்பவர்கள் என்ன தரம் குறைந்தவர்களா உமது அகராதியில். நீர் எங்கு சென்றாலும் உமது சின்னப் புத்தி மாறது என்று விளங்குது.உம் போன்றவர்களுக்கு எனது நேரத்தைச் செலவிட்டு பதில் எழுதுவது வீண் என்று விளங்குகிறது.

இரவு வேலைக்கு போவது தரம் குறைந்தது என்று நான் எங்கே சொன்னேன்? நீராக "inferiority complex" வளர்த்துக்கொண்டால் நான் என்ன செய்வது? இன்னும் சொல்லப்போனால் நானும் சிலவேளைகளில் இரவில் வேலை செய்பவன்.

உம்மால் பதில்தரமுடியவில்லையென்றால் "என்னால் முடியவில்லை" என்று ஒருவசனத்தில் சொல்லும் அதை புரிந்துகொள்ளும் பக்குவம் எம்மிடம் இருக்கிறது. அதைவிட்டு ஒரு வார்த்தையை தூக்கிப்பிடித்துக்கொண்டு பதில் தரமாட்டேன் என்று சொல்வது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது.

மேற் குறிப்பிட்ட உமது தனி மனித இகழ்ச்சி உமது தராதரதைக் காட்டுகிறது.இனியும் உமக்கு இங்கு பதில் தரப் போவதில்லை.

சரியான முடிவு நாரதர். முதலில் ஏதோ நடுநிலமைவாதிபோல் வேடம் போட்டார். வாதங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவப்பட்ட நபர்போல் கேள்விகளைக் கேட்டார். பிறகுதான் தெரியுது இவர் எங்க போகின்றார் என்று. இவர்களுக்குப் பதிலளித்து உங்கள் நேரத்தை வீணாக்கவேண்டாம். காக்கா குருவிகளுக்கெல்லாம் விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தால் மற்றவர்கள் எங்களுக்குப் பைத்தியம் என்று நினைத்துவிடுவார்கள்.

இது சிங்கள அரசாங்கத்தின் டெய்லினுவுஸ் பத்திரிகையில் வந்த தலையங்கம்.இதை வாசித்தால் அரசாங்கத்தின் நோக்கம் வடிவாக விளங்கும்.இங்கு இதை நான் இடுவது இபோது நடக்கும் சித்து விளயாட்டு சர்வதேசத்திற்குக் காட்ட நடை பெறும் ஒரு நாடகம் என்று , நியாயமாகச் சிந்திப்பவர்கள் விளங்க இங்கெ இணைக்கிறேன்..

President’s humanity and Prabhakaran’s brutality

Minutes after President Mahinda Rajapaksa agreed on humanitarian grounds to allow LTTE spokesman Daya to come to Colombo for urgent medical treatment the LTTE killed a soldier, another guardian of the nation.

President Rajapaksa, we are sure, made the decision on humanitarian grounds because to him everyone is a Sri Lankan. He even ordered the Forces to escort the LTTE spokesman safely to Colombo and even at this moment LTTE member Daya and his family are in Colombo under heavy protection and in safety. The very soldiers the LTTE kills by laying claymore mines, booby traps, sniper fire and suicide bombers are protecting them today.

The President had shown to the world his commitment for peace though some sections tried to portray him as a warmonger during the election campaign. However, the LTTE started killing members of the Security Forces and innocent civilians no sooner Rajapaksa became President.

The LTTE did not give him adequate time even to settle down. They showed to the world how brutal and cruel they were. All they wanted was to provoke Rajapaksa and create a bloodbath in the country. The country cannot forget how Prabhakaran sent a pregnant suicide cadre to kill Army Commander Lt. General Sarath Fonseka. General Fonseka is still recovering while many others were killed during the attack inside the Army Headquarters. Then Prabhakaran sent a suicide bomber to kill Lt. General Parami Kulatunge and his security men while he was on his way to work.

The attack was planned for nearly seven months. The attack on Pearl Cruise II, which was carrying 700 unarmed members of the Security Forces, is another act of brutality by Prabhakaran though the valiant Security Forces averted it after a fierce sea battle.

Then came the LTTE Sea Tiger attack in Kalpitiya and their plans for destruction and the brutal massacre of infants and innocent civilians in Kebithigollewa and their continued attempts to create fear in the minds of people. The country remembers well that this Daya, the LTTE spokesman who is under protection in the safety of the very people they plan to kill in the future denied all of them without any qualms.

It is his job to say that they do not kill and we are sure he does not care either. It will also be difficult for the country to forget that the LTTE killed Foreign Minister Lakshman Kadirgamar and how this very same Daya, denied that they killed Kadirgamar.

Though some reports say that Daya is in Colombo for a heart ailment other reports say he was injured in an explosion. It is no secret that the LTTE plays with fire and with the lives of innocent people. We wouldn’t know if his leader Prabhakaran has got a heart or the LTTE cadres do.

If they have hearts they wouldn’t act the way they have acted all these years. To many they are only killing machines.

Therefore, it’s time for Vellupillai Prabhakaran and his killer squads to start thinking and to act and tell all peace loving Sri Lankans and the world that they would come for talks to find a peaceful solution and that they would stop killings and they would never instil fear in the minds of innocent children and the people of Sri Lanka and they would not harm innocent Tamils.

As for Daya the LTTE spokesman once he returns to his master he must tell him: “Aiya, I have returned having been with people who have got hearts. So, hereafter, I can not speak with a forked tongue so let us stop killing.”

http://www.dailynews.lk/

அந்த 3 சிறீலங்கா காவல்துறையினரும் சிறுவர் பாலியல் குற்றத்தில் தேடப்பட்ட ஒருவரை தேடுவதாக கூறிக் கொண்டு மன்னார் பிரதேசத்தினூடாக புலிகளில் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு உள்நுளைந்திருந்த பொழுது கைது செய்யப்பட்டிருந்தார்கள். அவர்கள் தமிழீழக் காவல்துறையிடம் அதிகாரபூர்வமாக உதவி கேக்காமல் (முன்பு ஒரு கொலை வழக்கில் இவ்வாறான ஒத்துளைப்பு நடந்ததை கவனிக்கவும்) வேறொரு நிர்வாகபிரதேசத்திற்குள் எந்த முன்அனுமதியோ பதிவே இன்றி புகுந்தது குற்றம்.

அடுத்ததாக இவர்கள் சிறீலங்கா புலநாய்வுத்துறை அங்கத்தவர்கள் இவ்வாறான சாக்குச் சொல்லிக் கொண்டு உள்நுளைகிறார்களா என்ற ஒரு கோணமும் விசாரிக்க வேண்டி இருக்கும். 2ஆவது விடையம் தமிழ்மகன் கூறியது போல் தமிழீழ தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. அதுபற்றி விசாரணைகள் நடந்து ஒரு முடிவிற்கு வந்திருப்பார்கள். தேசியபாதுகாப்பு சம்பந்தப்பட்ட சந்தேகநபர்கள் குற்றவாளிகளின் விசாரணைகள் சாதாரண நீதிநிர்வாக கட்டமைப்புகள் ஊடாக எந்த நாட்டிலும் நடப்பது இல்லை அவற்றைப்பற்றி சாதாரணமானவர்கள் declassified ஆவணங்கள் மூலம் அதன் பெறுமதி இழந்த காலங்களில் தான் அறிந்து கொள்ளலாம். மற்றும்படி நடப்பது எல்லாம் கண்துடைப்புத்தான எங்கும். ஆகவே மற்ற நாடுகளில் சாதாரண மக்களால் அறியக்கூடியமாதிரி நடக்கும் கண்துடைப்பு விசாரணைகள் மாதிரி ஏன் தமிழ்த்தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்க வந்த சந்தேக நபர்களையோ குற்றவாளிகளையோ விசாரிக்கவில்லை என்பது சிறுபிள்ளைத்தனமானது. ஊடுருவல்களும் முறையடிப்பும் சாதாரண நிகழ்வுகள் அங்கு.

அதன் பிறகு தமிழீழ நிர்வாக கட்டமைப்புகளை மதிக்காது உள்நுளைந்த குற்றம் தமிழீழ தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிற்கும் குற்றம் அல்ல நிர்வாக கட்டமைப்ப ஏற்றுக்கொள்ளாத அங்கீகரிக்காத குற்றம். இவர்களிற்கு காலத்தின் தேவை கருதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.

தயா மாஸ்டர் சிகிச்சை பெற வசதி

செய்தமை குறித்து அரசுக்குள் அதிருப்தி

விடுதலைப் புலிகளின் ஊடக இணைப் பாளர் தயா மாஸ்டர் அவசர மருத்துவ சிகிச் சைக்காக கொழும்பு வருவதற்கு வசதி செய்து கொடுத்தமை அரசின் முக்கிய அமைச்சர்கள் சிலருக்கும், அரசின் நேச அணிகளுக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரியவருகிறது.

மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக தயா மாஸ்டர் தரை வழியாகக் கொழும்புக்கு வரு வதற்கு அரசு உரிய வசதிகளைச் செய்து கொடுத்திருந்தது. ஆனால், அரசின் இந்த நடவடிக்கையை அரசின் முக்கிய அமைச்சர் கள் சிலரும், அரசின் நேச அணியினரும் ஆட் சேபித்திருக்கின்றனர் எனத் தெரியவருகிறது.

வடக்கு கிழக்கில் அரச படைகள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்திவரும் புலிகள் இயக்கத்தினர் கொழும்பிலும் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும், இவ்வாறான சூழ் நிலையில் அரசு இப்படியான நடவடிக்கை களை மேற்கொள்வது படையினர் மத்தியில் விரக்தி நிலையை ஏற்படுத்திவிடுமென்றும் அமைச்சர்களும், அரசின் நேச அணிகளின் முக்கியஸ்தர்களும் நேற்று தங்களுக்குள் கருத்துப் பரிமாற்றம் செய்ததை அறியமுடிந்தது.

ஆனா நாளைக்கு அந்த சிங்கள பொலிஷ் விடுதலை செய்யப்பட்டா எந்த ஒரு தளபதியும் சரி தமிழ் மக்களும் சரி

எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்

அந்த 3 சிறீலங்கா காவல்துறையினரும் சிறுவர் பாலியல் குற்றத்தில் தேடப்பட்ட ஒருவரை தேடுவதாக கூறிக் கொண்டு மன்னார் பிரதேசத்தினூடாக புலிகளில் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு உள்நுளைந்திருந்த பொழுது கைது செய்யப்பட்டிருந்தார்கள். அவர்கள் தமிழீழக் காவல்துறையிடம் அதிகாரபூர்வமாக உதவி கேக்காமல் (முன்பு ஒரு கொலை வழக்கில் இவ்வாறான ஒத்துளைப்பு நடந்ததை கவனிக்கவும்) வேறொரு நிர்வாகபிரதேசத்திற்குள் எந்த முன்அனுமதியோ பதிவே இன்றி புகுந்தது குற்றம்
.

அது மட்டுமா கொட்டேகேன (கொழும்பு 13 ) என்ற இடத்தில் ஒரு குடும்ப தகராறு காரனாமாக ஒரு சிறுமியை கடத்தியவரையும் தமிழீழ காவல்துறை தான் கைது செய்து கொடுத்து இது இவர்களுக்கு தெரியுமா?

ம்.. விடுவிக்கப்படுவதில் எனக்கு மிக மிகச்சந்தோஷம்.. அந்த ஒருவருக்காக எத்தனை சர்வதேச பிரதிநிதிகள் மனிதாபிமான அடிப்படையில் விடச்சொல்லி கெஞ்சியிருப்பார்கள்.. அவர்கள் எல்லோரும் விடுவிக்கப்பட்டது அறிந்து மிகவும் சந்தோஷப்படுவார்கள்.. அத்தனைபேருடைய கோரிக்கைக்கும் விடப்படமுடியாத குற்றவாளி போயும்போயும் ஒரு ஹாட்அற்றாக்குக்காக விடப்பட்டது அச்சர்வதேச பிரதிநிதிகளை என்நிலைக்குத்தள்ளும்?

:?:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2ஆவது விடையம் தமிழ்மகன் கூறியது போல் தமிழீழ தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. அதுபற்றி விசாரணைகள் நடந்து ஒரு முடிவிற்கு வந்திருப்பார்கள். தேசியபாதுகாப்பு சம்பந்தப்பட்ட சந்தேகநபர்கள் குற்றவாளிகளின் விசாரணைகள் சாதாரண நீதிநிர்வாக கட்டமைப்புகள் ஊடாக எந்த நாட்டிலும் நடப்பது இல்லை அவற்றைப்பற்றி சாதாரணமானவர்கள் declassified ஆவணங்கள் மூலம் அதன் பெறுமதி இழந்த காலங்களில் தான் அறிந்து கொள்ளலாம். மற்றும்படி நடப்பது எல்லாம் கண்துடைப்புத்தான எங்கும். ஆகவே மற்ற நாடுகளில் சாதாரண மக்களால் அறியக்கூடியமாதிரி நடக்கும் கண்துடைப்பு விசாரணைகள் மாதிரி ஏன் தமிழ்த்தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்க வந்த சந்தேக நபர்களையோ குற்றவாளிகளையோ விசாரிக்கவில்லை என்பது சிறுபிள்ளைத்தனமானது. ஊடுருவல்களும் முறையடிப்பும் சாதாரண நிகழ்வுகள் அங்கு.

அப்பிடியெண்டா பிறகேன் நீதிமன்ற சீன் காட்டினவை எண்டதுதான் என் கேள்வி. வெறுமனே பொட்டரின் Military Tribunal உடன் நிறுத்தியிருக்கலாம் என்பதுதான் என் கருத்து.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் எனக்கும் உடன் பாடு விடுதலை செய்வது இரண்டு நாட்டுக்கும் உள்ள பிரச்சனை(தமிழீழம். சிறீ லாங்க)

இதுக்கு ஏன் 3 நரிகளும் ஊளையிடுகினம் என்று தெரியவில்லை சரி முடிந்தால் இன்று மட்டக்களபில் நடை பெற்ற சண்டை அதில இராணுவம் செய்து சரியா இல்லை

விடுதலை புலிகள் யுத்த நிறுத மீறல் செய்து விட்டார்களா என்று வாதடுவோமா? அங்கு வர மாட்டிங்கள் டேய் மதி குருவி, மாகன் உங்களை உங்கள் அம்மா ஒருவனுக்கு உங்களைபெற்றவள் எண்டா வாங்கோட அங்கு இல்லை என்றா முடி கொண்டு இருங்கோட 4 போராளிகள் விலை கொடுத்து எமக்குள்ள பாதை தெளிவு படுத்தி இருக்கீறார்கள்......

முதலில் கொஞ்சம் நாகரிகமாக உரையாடக்கற்றுக்கொள்ளும். காட்டுமிராண்டிகள் போல நடந்துகொள்ளும் உம்போன்றவர்களிடம் நாட்டை ஒப்படைக்கமுடியுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனா நாளைக்கு அந்த சிங்கள பொலிஷ் விடுதலை செய்யப்பட்டா எந்த ஒரு தளபதியும் சரி தமிழ் மக்களும் சரி

எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்

ஏனென்றால் அவர்கள் கைகட்டி வாய்பொத்தி எல்லாவற்றிற்கும் ஆமாம் சாமி போடுமளவுக்கு தங்களை பழக்கப்படுத்திக்கொண்டிருக்

ஒரு நாட்டின் நிர்வாக கட்டமைப்புகள் நடைமுறைகளை மதியாது ஏற்றுக்கொள்ளாது உள்நுழைந்த இன்னொரு நாட்டு காவல்துறைக்கு இராணுவ நீதிமன்றத்தில் ஏன் விசாரணை நடத்த வேண்டும் என்று விளங்கவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.