Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆதிவாசியின் அடர் அவை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடக்குது இங்கே :?: குழப்புறத்துக்கும் ஒரு அளவு வேன்டாமோ :twisted: இன்னும் 24 மணித்தியாலத்துக்குள் ஆதியின் வாலை ஒப்படைக்காவிட்டால் பெரும் தாக்குதல் நடத்த வேன்டி வரும்.மன்னரின் படைகள் உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. :lol:

  • Replies 520
  • Views 41.6k
  • Created
  • Last Reply

ஓய் டூயவா கங்காரு இறைச்சி சாப்பிட்டு கன நாள் ஆகிது

கத்தியை ரெடி பண்ணப்பு

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

என்ன நடக்குது இங்கே :?: குழப்புறத்துக்கும் ஒரு அளவு வேன்டாமோ :twisted: இன்னும் 24 மணித்தியாலத்துக்குள் ஆதியின் வாலை ஒப்படைக்காவிட்டால் பெரும் தாக்குதல் நடத்த வேன்டி வரும்.மன்னரின் படைகள் உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. :lol:

யார் நம்மட Hari மன்னவர் தானே மகனே நம்மோடை சேந்து ஆ.கோ.க.கொ வில விழுந்து படுத்தவர் தான் நான் எழும்பீட்டன் துரை எழும்பேல்லை

:P :P :P :P :P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் டூயவா கங்காரு இறைச்சி சாப்பிட்டு கன நாள் ஆகிது

கத்தியை ரெடி பண்ணப்பு

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

எனக்கு 2 பங்கு ஒகே வா :?: :P

யோவ்! யாரோ உம்மிடம் தப்பாகச் சொல்லிப் போட்டாங்களப்பா! கள்ளுக் கொட்டில், விட்டால் வீடு, வீடு விட்டால் கள்ளுக் கொட்டில் என்று வாழ்ந்த நமக்கு அரண்மனையா?

நீர் எங்கோ வழி தவறிப் போட்டீர்? முதலில் ஆனைக் கோட்டைக் கள்ளுக் கொட்டில் எங்கிருக்கு என்று அட்ரஸ் தேடிப் பிடியும். :wink:

எந்த அப்பாவியைப் போட்டு சின்னா என்று நொங்கி எடுத்தீரோ? ஆள் பரிதாபம்! :idea:

:P :P :P :P :P :P

எனக்கு 2 பங்கு ஒகே வா :?: :P

தம்பீ அப்பிடியே யமுனா பற்றி தகவல் இருந்தா தாருமன் 3 பங்கா தாறன்

இல்லை எண்டா கங்காரு வாலை குடுத்து யமுனாவை ஏமாத்துவம் இது தான் ஆதியின்ர வால் எண்டு

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

அப்பிடியே சைக்கிள் காப்பில நம்மட றோயல் பமிலியின்ர இணையத்தளத்தையும் பாருங்கோ

http://www.geocities.com/appusinappu/

  • கருத்துக்கள உறவுகள்

தம்பீ அப்பிடியே யமுனா பற்றி தகவல் இருந்தா தாருமன் 3 பங்கா தாறன்

இல்லை எண்டா கங்காரு வாலை குடுத்து யமுனாவை ஏமாத்துவம் இது தான் ஆதியின்ர வால் எண்டு

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

ஈழவன் 1000 கருத்து எழுதியதுக்கு ஒரு விருந்து நடக்க போகுது.அங்கு யமுனா வருவா.இதுக்கு பின் உங்களுக்கா சொல்லித்தர வேனும்.பூந்து விளையாடுங்கோ :P

சின்னபுடனான் நேரடி மோதல் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.சின்னாவின் போராளிகள் உயிருக்கு பயந்து ஓடியதன் காரணமாகவும் அரைவாசிக்கு மேற்பட்டவர்களை நாங்கள் கைப்பற்றியதாலும் மோதல் நிறைவுக்கு வந்துள்ளது.முற்று முழுவதுமாக சின்னாவின் அரண்மனை தற்போது எமது பூரண கட்டுபாட்டின் கீழ் வந்துள்ளது.நாங்கள் அரண்மனையை சுற்றி நின்று கொண்டு ஒலி பெருக்கி மூலம் சின்னாவை சரணடயுமாறு கேட்டு கொண்டோம் அதற்கு அவரிடம் இருந்து எது வித பதிலும் வராத படியால் நாங்கள் நேரடியாக அரண்மணைக்குள் போக போகிறோம்.....

களத்தில் இருந்து யமுனா ஈழவன்85 அவர்களே களத்தில் இருந்து செய்திகளை உடனுக்குடன் தந்து கொண்டிருக்க முடியாததால் எங்கள் சார்பில் ஒரு இராணுவ பேச்சாளரை நியமிக்கவும்.

இராணூவப்பேச்சாளராக சுஜீத்தனை நியமித்துள்ளது எமது தலமைப்பீடம் அவ்ர் இனி தகவல்களை உடனுக்குடன் தருவார்.

  • தொடங்கியவர்

என்ன நடக்குது இங்கே :?: குழப்புறத்துக்கும் ஒரு அளவு வேன்டாமோ :twisted: இன்னும் 24 மணித்தியாலத்துக்குள் ஆதியின் வாலை ஒப்படைக்காவிட்டால் பெரும் தாக்குதல் நடத்த வேன்டி வரும்.மன்னரின் படைகள் உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. :lol:

வெட்டினால் அல்லவா ஒப்படைக்க.....

ரோயல் பமிலிக்கு ஒரு அறிவித்தல் வதந்திகளை நம்ப வேண்டியதில்லை கங்காருப்படையணி ஒரு உளவியல் தாக்கத்தை உருவாக்க பெரும் திட்டம் தீட்டி அதன் வழியில் செயல்ப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் முதற்கட்டம் எங்களுக்குள் குழப்பம் விளைவித்தல் அப்பணிதான் இங்கு முடுக்கிவிடப்பட்டுள்ளது.

ththTailMonkey.gif

வால் இருக்கிறது இதோ...

  • தொடங்கியவர்

கங்காரு அணியை நகர்த்தும் பின்புலத்தைத் தெளிபடுத்த ஆதிவாசியின் புலனாய்வுத் தளபதி மோட்டுக்கணபதி பல ஆவனங்களை ஆதியிடம் கையளித்துள்ளார். இருப்பினும் இப்போது இவற்றை பாதுகாப்புக் காரணங்கள் கருதி வெளியிடாது உள்ளோம் கட்டாயம் இனிவரும் காலங்களில் அவற்றை கள உறுப்பினர் பார்வைக்கு வைப்போம்.

  • தொடங்கியவர்

யாழ்க்களப் புலிகேசி சுயிந்தனின் கிராபிக்ஸ் யுக்திகளை அம்பலப்படுத்தியுள்ளார். அவற்றை அவரே உங்களுக்குத் தருவார்.

கங்காரு அணியை நகர்த்தும் பின்புலத்தைத் தெளிபடுத்த ஆதிவாசியின் புலனாய்வுத் தளபதி மோட்டுக்கணபதி பல ஆவனங்களை ஆதியிடம் கையளித்துள்ளார். இருப்பினும் இப்போது இவற்றை பாதுகாப்புக் காரணங்கள் கருதி வெளியிடாது உள்ளோம் கட்டாயம் இனிவரும் காலங்களில் அவற்றை கள உறுப்பினர் பார்வைக்கு வைப்போம்.

மோட்டு கணபதியே எங்களிடம் தஞ்சம் அடைந்துள்ளார் பிறகென்ன ஒவரா அலட்டி கொள்ள வேண்டாம் எமது இராணுவ பேச்சாளர் சுஜி அண்ணா கள தகவல்களை தருவார்.

கூறுவது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள்

யாழ்க்களப் புலிகேசி சுயிந்தனின் கிராபிக்ஸ் யுக்திகளை அம்பலப்படுத்தியுள்ளார். அவற்றை அவரே உங்களுக்குத் தருவார்.

ஆதி வாலறுக்கபட்ட சோகத்தில் என்ன கதைக்கிறது என்று தெறியமா ஒவரா அலட்டுறார்.

சுஜி அண்ணா தாரது உண்மை தீர்மானிக்க வேண்டியவர்கள் நீங்கள்..

:oops: :oops: :oops:

வெட்டினால் அல்லவா ஒப்படைக்க.....

ரோயல் பமிலிக்கு ஒரு அறிவித்தல் வதந்திகளை நம்ப வேண்டியதில்லை கங்காருப்படையணி ஒரு உளவியல் தாக்கத்தை உருவாக்க பெரும் திட்டம் தீட்டி அதன் வழியில் செயல்ப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் முதற்கட்டம் எங்களுக்குள் குழப்பம் விளைவித்தல் அப்பணிதான் இங்கு முடுக்கிவிடப்பட்டுள்ளது.

ththTailMonkey.gif

வால் இருக்கிறது இதோ...

தன் வாலறுந்த வெட்கத்திலும் தனது நண்பன் சின்னாவுக்கும் நடந்த துன்பியல் சம்பவத்தால் ஆதி உளவியுல் ரீதியாகவும் பாதிப்படைந்துள்ளார்.

ஆகையால் வரும் காலபகுதியில் இவ்வாறான செய்திகளே ஆதி பிரசுரிப்பார் நீங்கள் கவலை பட வேண்டியதில்லை.

:cry: :cry: :cry: :cry: :cry: :cry:

இராணூவப்பேச்சாளராக சுஜீத்தனை நியமித்துள்ளது எமது தலமைப்பீடம் அவ்ர் இனி தகவல்களை உடனுக்குடன் தருவார்.

நன்றி சிறப்பு கட்டளை தளபதி (மெல்பன்) ஈழவன்85

என்ன நடக்குது இங்கே :?: குழப்புறத்துக்கும் ஒரு அளவு வேன்டாமோ :twisted: இன்னும் 24 மணித்தியாலத்துக்குள் ஆதியின் வாலை ஒப்படைக்காவிட்டால் பெரும் தாக்குதல் நடத்த வேன்டி வரும்.மன்னரின் படைகள் உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. :lol:

தாத்தா உங்களுக்கு வயசு போச்சு உங்களுக்கு விளங்கி தான் என்னா விளங்காட்டி தான் என்ன.அது சரி மன்னரின் படைகள் தான் மண்கவ்வி விட்டதே பின்னே எந்த படையணி வரபோகுது அதையும் எதிர் கொள்ள நாங்கள் தயார்.நாங்கள் எமது முப்படைகளையும் பிரயோகித்து எமது வெற்றியை உறுதி படுத்துவோம்.எக் காரணம் கொண்டும் ஆதியின் வாலை நாங்கள் உங்களிட ஒப்படக்க மாட்டோம்.

:evil: :evil: :evil: :evil:

ஓய் டூயவா கங்காரு இறைச்சி சாப்பிட்டு கன நாள் ஆகிது

கத்தியை ரெடி பண்ணப்பு

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

சின்னா பயப்படாதையும் ஓசி சிறைசாலையில் ஒவ்வொரு நாளும் கங்காரு இறைச்சியும் வயினும் உண்டு

:oops: :oops: :oops: :oops:

அப்பிடியே சைக்கிள் காப்பில நம்மட றோயல் பமிலியின்ர இணையத்தளத்தையும் பாருங்கோ

http://www.geocities.com/appusinappu/

றோயல் பமிலியே இல்லை என்று ஆயிச்சு அதற்கு அப்புறம் என்னத்துக்கு இணையதளம்

:cry: :cry: :cry: :cry:

எனக்கு 2 பங்கு ஒகே வா :?: :P

அப்ப தாத்தா தாங்களும் ஒசி சிறைச்சாலக்கு வர வேண்டும்

:lol::lol::lol::lol:

தம்பீ அப்பிடியே யமுனா பற்றி தகவல் இருந்தா தாருமன் 3 பங்கா தாறன்

இல்லை எண்டா கங்காரு வாலை குடுத்து யமுனாவை ஏமாத்துவம் இது தான் ஆதியின்ர வால் எண்டு

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

நாங்கள் அவ்வளத்துக்கு இழித்த வாயா அது சரி என்னை பற்றிய தகவல் உமக்கு ஏன் வேண்டும்.

ஏன் எனக்கு கல்யாணம் பார்க்க போறீறோ நான் ஏற்கனவே ஒருத்தரை பார்த்து விட்டேன்

இருவரையும் சேர்த்து வைப்பதாக சுண்டல் அண்ணா எனக்கு வாக்களித்துள்ளார்

:lol::lol::lol::lol:

ஈழவன் 1000 கருத்து எழுதியதுக்கு ஒரு விருந்து நடக்க போகுது.அங்கு யமுனா வருவா.இதுக்கு பின் உங்களுக்கா சொல்லித்தர வேனும்.பூந்து விளையாடுங்கோ :P

ஈழவன் அண்ணா அடுத்த படையணி ஒன்றை ஆரம்பித்து இந்த தாத்தாவை கைபற்றும்.

:evil: :evil: :evil: :evil: :evil:

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் டூயவா கங்காரு இறைச்சி சாப்பிட்டு கன நாள் ஆகிது

கத்தியை ரெடி பண்ணப்பு

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

நான் தயார் சின்னா!

ஆனால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரு காக்காவைக் கூடக் கணவில்லை. உந்தக் கங்காருக் கூட்டங்கள் எங்கே போய்த் தொலைந்தன? :roll: :roll:

  • கருத்துக்கள உறவுகள்

றோயல் பமிலியே இல்லை என்று ஆயிச்சு அதற்கு அப்புறம் என்னத்துக்கு இணையதளம்

:cry: :cry: :cry: :cry:

கங்காருக் கூட்டம் சவுண்டு போடுவதற்காக றோயல் பமிலியைக் கலைத்துப் போட்ட ஓடுகின்றவர்கள் நாங்கள் கிடையாது. நாங்கள் இப்போது தற்பாதுகாப்பு யுத்தத்தை தான் நடத்திக் கொண்டிருக்கின்றோம். பெருமெடுப்பில் நடத்தும்போது எம் பலத்தை அறிவீர்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.