Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் இளையோர் பாராளுமன்றம்

Featured Replies

சர்வதேச நாடுகளில் ஜனநாயக வழியின் கீழ் ஆட்சி நடக்கும் பிரதேசங்களில் பாராளுமன்றங்களின் பங்களிப்பு என்பது முக்கியமானவை. குறிப்பாக அங்கு ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே நடைபெறும் வாதப் பிரதி வாதங்கள் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லத்தக்க முடிவுகளை ஆளும் கட்சி எடுக்க தூண்ட உதவுவதோடு..சர்வதேச விவகாரங்கள் குறித்தும்..வாதங்களும் தீர்மானங்களும் எட்டப்படும். அவ்வகையில்...யாழ் களத்திலும் ஒரு தமிழ் இளையோர் பாராளுமன்றைத் தெரிவு செய்து... நடைமுறை அரசியல்..பொருளாதார..சமூக...விவக

  • Replies 67
  • Views 6.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அது எப்படி குருவிகள் சாத்தியம்!

யாழ்களத்தில் தான் சகிப்புத் தன்மை, கருத்தியல் புரிதல், நடுநிலமை ஒண்டுமே இல்லையே!(நீர் தான் சொன்னது) :wink:

அது எப்படி குருவிகள் சாத்தியம்!

யாழ்களத்தில் தான் சகிப்புத் தன்மை, கருத்தியல் புரிதல், நடுநிலமை ஒண்டுமே இல்லையே!(நீர் தான் சொன்னது) :wink:

:P

அது தானே பிறகு எப்படி குருவி மாதிரி அகிம்சை வழியில் கருத்து ஆடுவது :roll: :?: :idea:

  • கருத்துக்கள உறவுகள்

முகமூடிக்குள் இருந்துகொண்டு ஜனநாயகத்திற்குக் குரல்கொடுப்பதும், பாராளுமன்றம் அமைப்பதும் கேவலமான விடயங்கள். :P :wink:

சகிப்புத்தன்மை, புரிதல் இருக்கலாம், நடுநிலைமை இருக்கமுடியாது. 8)

நான் நினைப்பது சரி, அதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். இதுதான் நமது நடுநிலமை நிலைப்பாடு. :idea:

சகிப்புத்தன்மை என்பது நமது கருத்தை நீங்கள் ஆமோதிப்பதாகும். :idea:

புரிதல் என்பது நமது கருத்துக்கள் பிரபஞ்ச உண்மைகள் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்வதாகும். :idea: :arrow:

முகமூடிக்குள் இருந்துகொண்டு ஜனநாயகத்திற்குக் குரல்கொடுப்பதும், பாராளுமன்றம் அமைப்பதும் கேவலமான விடயங்கள். :P :wink:

சகிப்புத்தன்மை, புரிதல் இருக்கலாம், நடுநிலைமை இருக்கமுடியாது. 8)

நான் நினைப்பது சரி, அதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். இதுதான் நமது நடுநிலமை நிலைப்பாடு. :idea:

சகிப்புத்தன்மை என்பது நமது கருத்தை நீங்கள் ஆமோதிப்பதாகும். :idea:

புரிதல் என்பது நமது கருத்துக்கள் பிரபஞ்ச உண்மைகள் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்வதாகும். :idea: :arrow:

கிருபா அண்ணா இப்படி பச்சை பச்சையாக பேச கூடாது அம்மா அடிப்பா :oops: :oops:

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா! எங்கள் அம்மாவும் அடிப்பா!

:oops: :oops: :oops:

அதுயாரப்பா எமது புரட்சி தலை(வி)வலி பற்றி பேசுவது

  • தொடங்கியவர்

இந்த இளையோர் பாராளுமன்றங்கள்...இன்று பாடசாலை மட்டங்களில் கூட நடைமுறைக்கு வந்துள்ளன. அந்த வகையிலேயே இந்த முன்மொழிவு வைக்கப்பட்டது. உங்களோடு அரசியல் கருத்தியல் முரண்பாடுகள் இருப்பதற்காக...அநாவசியமாக..தேவ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுயாரப்பா எமது புரட்சி தலை(வி)வலி பற்றி பேசுவது

¾¨ÄÅÄ¢§Â ¿£÷¾¡ý

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயகம், பாராளுமன்றம், ஏன் ஐக்கிய நாடுகள் சபை எல்லாமே இயங்கும் முறைகள் நன்றாகத் தெரிகின்றன. வலிமையுடையவன் வெற்றியடைவான் என்பதுதான் உண்மை (நா வலிமை, புஜ பல வலிமை, ஆயுத வலிமை எல்லாமே வலிமைதான்). 8)

புலத்தில் வாழும் பிள்ளைகள் தங்கள் கற்றல் முறைகளிலேயே தேவையானவற்றை எடுத்துக் கொள்கின்றனர். எங்களுடன் சேர்ந்தால், கருத்துத் திரிப்பில் தொடங்கி, கற்றுக்குட்டி அரசியல்வரை பழகிவிடுவர். தேவையா? :wink: :P :arrow:

±ýÉ¡õÁ¡ ±ñ¼ ÌîÍ ±ý§É¡å Ó¨È ¦º¡øÖí§¸¡ :wink:

¿¡ý ±ýÉ ¯ÁÐ ¸¡,,,,,,,,,¡ ¸¢¼ì§¸ý? :twisted:

ஆமா! எங்கள் அம்மாவும் அடிப்பா!

:oops: :oops: :oops:

தமிழ் இளையோரை "பாதாளமண்றத்துக்கு" அனுப்புறது எண்டா என்ர அம்மாவும் விட்டவிட்டு துரத்தீடுவா....! :D:):(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
சர்வதேச நாடுகளில் ஜனநாயக வழியின் கீழ் ஆட்சி நடக்கும் பிரதேசங்களில் பாராளுமன்றங்களின் பங்களிப்பு என்பது முக்கியமானவை. குறிப்பாக அங்கு ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே நடைபெறும் வாதப் பிரதி வாதங்கள் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லத்தக்க முடிவுகளை ஆளும் கட்சி எடுக்க தூண்ட உதவுவதோடு..சர்வதேச விவகாரங்கள் குறித்தும்..வாதங்களும் தீர்மானங்களும் எட்டப்படும். அவ்வகையில்...யாழ் களத்திலும் ஒரு தமிழ் இளையோர் பாராளுமன்றைத் தெரிவு செய்து... நடைமுறை அரசியல்..பொருளாதார..சமூக...விவக
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த இளையோர் பாராளுமன்றங்கள்...இன்று பாடசாலை மட்டங்களில் கூட நடைமுறைக்கு வந்துள்ளன. அந்த வகையிலேயே இந்த முன்மொழிவு வைக்கப்பட்டது. உங்களோடு அரசியல் கருத்தியல் முரண்பாடுகள் இருப்பதற்காக...அநாவசியமாக..தேவ

பூனைக்குட்டி கவலைப் பட வேண்டாம் முகமூடி கிழுன்சு தொக்கிகொண்டிருக்கிற கடைசி நேரத்தில, தான் எவ்வாறான விடயங்களை இங்கே களத்தில் செய்தாரோ அவற்றிற்கு நேர் மாறானவராக காட்ட எடுத்திருக்கும் கடைசி முயற்ச்சி.

சகிப்புத்தன்மை கருத்தியல் நாகரீகம் ஜனனாயகம் பற்றி இவர் பேசுறார்.சொற்களுக்கு அர்த்தம் தெரியாம அடிப்படை அரசியல் அறிவு இல்லாம தான் தேசிய விடுதலை பற்றிப் பேசி இப்ப சந்தி சிருக்குது, இன்னும் நல்லா ஜோக் அடிக்கிறார், ஆனாப் பாவம் இப்ப யாரைப் பாத்து உலகம் சிரிக்குது எண்டு தெரியாம உளறுறார்.சந்தர்ப்பவாதம் தான் எமது கொள்கை என்று முழங்கியவர்,தனி நபர் தாக்குதல் தான் எங்கள் தாரக மந்திரம் எண்டு களத்தில் பலரின் வெறுப்புக்கு ஆளானவர் சகிப்புத் தன்மை பற்றிப் பேசுறார்.கருத்துத் திருபுகளையும்,கருத்துச் செருகுதலையும் ஒவ்வொருவருக்கும் எந்தவித ஆதாரமே இல்லாமல் பட்டங்களை வாரி இறைத்தவர் தான் கருத்தியல் நாகரிகம் பற்றிப்பேசுறார்.தல சொன்ன மாதிரி யாழ்க் களம் சரியில்லை தமிழர்கள் பிழையானவர்கள் புலிகள் பிழையானவர்கள் போராட்டம் பிழயானது எண்டு எல்லாவற்றிலும் பிழைகாணாமல் தன்ர தலைக்க என்ன பிழை எண்டு யோசிச்சா குணமாகலாம்.ஆனால் குணமாகிறது கஸ்ட்டம் தான், தன்னிலை அறியாதவரும் பிழைகளை உள்வாங்காதவரும் குணமாவது கஸ்டமான விடயம்.

தமிழ் கருத்தாளர்கள் மத்தியில் சகிப்புத் தன்மை வெகுவாகக் குறைந்து வருவதை...இங்கு நிகழும்...சில வகை கருத்தாடல்கள் சொல்லி நிற்கினறன..! இந்த நிலை தொடருவது..தமிழ் எதிர்கால சந்ததிக்கு தவறான...நடைமுறைகளைப் பரப்பவே வழி செய்யும்..! :idea:

கருத்தே இல்லாது உங்களைப் போன்று விதண்டாவாதம் புரிபவர்களால்தான் இவ்வாறான நிலைமை என்பதையும் அதே கருத்தாடல்கள் சொல்லி நிற்கின்றன. அவற்றை உங்களின் கவனத்தில் எடுப்பீர்களேயானால் இவ்வாறான நிலை காணப்படாது. :P :idea:

  • தொடங்கியவர்

கருத்தே இல்லாது உங்களைப் போன்று விதண்டாவாதம் புரிபவர்களால்தான் இவ்வாறான நிலைமை என்பதையும் அதே கருத்தாடல்கள் சொல்லி நிற்கின்றன. அவற்றை உங்களின் கவனத்தில் எடுப்பீர்களேயானால் இவ்வாறான நிலை காணப்படாது. :P :idea:

வாதப்பிரதி வாதம் என்பது ஜனநாயக கருத்தியல் பண்பு. நியாயமான ஜனநாயக நடைமுறையுள்ள பாராளுமன்றங்களில்..வாதப் பிரதிவாதங்கள் மூலம்..சகிப்புத் தன்மை..நட்புறவு...கருத்தியல் தெளிவு என்பன ஏற்படுத்தப்படுகின்றன..! அங்கு கருத்துக்கள் பேசப்பட பகரப்படத் தடையில்லை..! இந்த நிலை அநேகம் தமிழர்களுக்கு அறியாத விடயம்..அனுபவத்தால்..!

தமிழ் தேசிய ஆதரவு என்ற ஒரு நிலைப்பாட்டின் கீழ் எதையும் ஆதாரமில்லாது வைத்தால்..அதை செம்மறியாட்டுக் கூட்டம் போல..நம்ப வேண்டும் என்பது யாழ் கள..தமிழ் தேசியத்துக்கு குரல் கொடுப்பதாகச் சொல்லும் கருத்தியல் சிதைப்புவாதிகளின்...சித்தாந்

வாதப்பிரதி வாதம் என்பது ஜனநாயக கருத்தியல் பண்பு. நியாயமான ஜனநாயக நடைமுறையுள்ள பாராளுமன்றங்களில்..வாதப் பிரதிவாதங்கள் மூலம்..சகிப்புத் தன்மை..நட்புறவு...கருத்தியல் தெளிவு என்பன ஏற்படுத்தப்படுகின்றன..! அங்கு கருத்துக்கள் பேசப்பட பகரப்படத் தடையில்லை..! இந்த நிலை அநேகம் தமிழர்களுக்கு அறியாத விடயம்..அனுபவத்தால்..!

தமிழ் தேசிய ஆதரவு என்ற ஒரு நிலைப்பாட்டின் கீழ் எதையும் ஆதாரமில்லாது வைத்தால்..அதை செம்மறியாட்டுக் கூட்டம் போல..நம்ப வேண்டும் என்பது யாழ் கள..தமிழ் தேசியத்துக்கு குரல் கொடுப்பதாகச் சொல்லும் கருத்தியல் சிதைப்புவாதிகளின்...சித்தாந்

மேல போட்டிருப்பதில் உள்ள முரண்களின் அடிப்படை இதுதான்,

குருவி சொன்னா அது வேத வாக்கு அப்படி சிங்க் சக் போட்டா நீங்க தேசிய விடுதலை ஆதரவாளர், இல்லாட்டி நீங்க ஒரு போலி.

குருவிக்கு மட்டுமே இங்க கருத்துச் சொல்ல உரிமை வேணும், குருவிக்கு மட்டுமே நட்புறவோடு கூடிய சகிப்புத் தன்மயோட கருத்து எழுத வேணும் ஆனா குருவி கருத்து எழுதேக்க தாரளமா எந்தவித ஆதாரமும் இன்றி சக கருதாளர்களை போலி, வேட தாரி எண்டு எழுதும்.

குருவி கருத்து வச்சா அதுக்கு ஆதாரங்கள் கேட்கக் கூடாது.குருவி வீரகேசரியில படிச்சு சங்கர் ராஜி இல்லை ராஜபக்ஸ சொன்னா அது வரலாறு அது உண்மை.

குருவிக்கு வேணும் ஜன நாயகமிங்க மற்றவைக்கு அது கூடாது,குருவி சொல்லுறதை மட்டுமே இங்க கேளுங்கோ,குருவிக்கே யாழ்க் களம்,கருத்துரிமை எல்லாம் இருக்கு.

குருவி இங்க சொல்லுற கருத்து என்ன? அதைதானே விலாவாரியா வர்ணன் தலைப்புப் போட்டுக் கேட்டார் வாதிடுவம் வாங்க எண்டு இல்லை மேடை சரில்லை எண்டு இப்ப ஜன நாயகம் கருதுரிமை சகிப்புத் தனமை எண்டு எதோதொ புலம்பல்.

ஒருவன் இவற்றை மற்றவரிடம் இருந்து எதிர்பார்க்க முதல் மற்றவனைத்திருத்த முதல் தான் எழுதிற கருதில அதுகள் இருக்கா எண்டு பாக்க வேணும்.மேல எழுதினதில எவ்வளவுக்கு எவ்வளவு தனி நபர் தாக்குதல்கள் இருக்கு.

தனது கருதியல் சுதந்திரதுக்காகக் கேள்வி கேக்கிற ஒருத்தன் மற்றவனை போலி என்று முதிரை குத்தி அவனது கருதியல் சுதந்திரத்தை மறுதலைப்பதுதான் கருதியல் ஜனனாயகமா இல்லை சகிப்புத் தன்மையா?

  • தொடங்கியவர்

இவற்றை வாதமாகவோ..பிரதிவாதமாகவோ...எடுத

பிறகேன் இங்க மினக்கடுறீர்.ஏன் எமெஸ் என் உம்மிடம் இல்லயா? எல்லாம் தொடர்பாடல் ஊடகங்கள் தானே.இங்கே நீர் அடயாளம் காட்டப்படுவது உமது கருதுக்களால் தான்.உமது எண்ணங்கள் எவ்வளவு போலியானவை என்பதையும் உமது கருத்துக்கள் உம்மது சொந்த விம்பத்தைப் பாதுக்கக்கும் அடிபடயில் இருந்தே உதிருகின்றன என்பதையும் அடயாளம் காட்டிக் கொண்டிருப்பது உமது கருதுக்களே.

என்று இதனை உணர்ந்து உம்மைத் திருத்திக்கொள்கிறீரோ அன்று தான் உமக்கு விமோசனம் இருக்கு.

எப்பொழுதும் எமக்குள் உள்ள குறைகளை இனங்காணாமல் எம்மைத் திருதிக்கொள்ள முடியாது.மற்றவனில் அல்லது எமெஸ்ஸிஅனில் என்று குறைகளை வெளியால் தேடுபவன் தன்னை என்றுமே திருதிக் கொள்ள முடியாது.

  • தொடங்கியவர்

பிறகேன் இங்க மினக்கடுறீர்.ஏன் எமெஸ் என் உம்மிடம் இல்லயா? எல்லாம் தொடர்பாடல் ஊடகங்கள் தானே.இங்கே நீர் அடயாளம் காட்டப்படுவது உமது கருதுக்களால் தான்.உமது எண்ணங்கள் எவ்வளவு போலியானவை என்பதையும் உமது கருத்துக்கள் உம்மது சொந்த விம்பத்தைப் பாதுக்கக்கும் அடிபடயில் இருந்தே உதிருகின்றன என்பதையும் அடயாளம் காட்டிக் கொண்டிருப்பது உமது கருதுக்களே.

என்று இதனை உணர்ந்து உம்மைத் திருத்திக்கொள்கிறீரோ அன்று தான் உமக்கு விமோசனம் இருக்கு.

எப்பொழுதும் எமக்குள் உள்ள குறைகளை இனங்காணாமல் எம்மைத் திருதிக்கொள்ள முடியாது.மற்றவனில் அல்லது எமெஸ்ஸிஅனில் என்று குறைகளை வெளியால் தேடுபவன் தன்னை என்றுமே திருதிக் கொள்ள முடியாது.

இதை அப்படியே மாற்றி உங்களுக்கு என்று ஆக்கிப் பாருங்கள் நாரதர் மிக்க பொருத்தமா அமையுது..அமையும்..! :wink: :D

ஓம் எம் எஸ் என் நல்ல தொடர்பாடல் ஊடகம்..எழுதிறதை அப்படியே அப்பவே அழிச்சிடலாம் எல்லோ..! இல்ல தூயவன்..கூப்பிட்டுட்டு..கோளும

பிறகேன் இங்க மினக்கடுறீர்.ஏன் எமெஸ் என் உம்மிடம் இல்லயா? எல்லாம் தொடர்பாடல் ஊடகங்கள் தானே.இங்கே நீர் அடயாளம் காட்டப்படுவது உமது கருதுக்களால் தான்.உமது எண்ணங்கள் எவ்வளவு போலியானவை என்பதையும் உமது கருத்துக்கள் உம்மது சொந்த விம்பத்தைப் பாதுக்கக்கும் அடிபடயில் இருந்தே உதிருகின்றன என்பதையும் அடயாளம் காட்டிக் கொண்டிருப்பது உமது கருதுக்களே.

என்று இதனை உணர்ந்து உம்மைத் திருத்திக்கொள்கிறீரோ அன்று தான் உமக்கு விமோசனம் இருக்கு..

இருந்தாலும் சேந்து பேச விளக்குமாத்தை விட்டால் வேற ஒருத்தரும் வராட்டால் வரும் பாருங்கோ காண்டு... அதுதான் அது...! :D:):(

நானிங்கு புலம்பவில்லயே?

இங்கு ஜன நாயகம் இல்லை, யாழ்க்களத்தில் தமிழர்களிடம் சகிப்புத் தன்மை இல்லை என்று நான் புலம்பவில்லயே.

நான் சொல்வது இங்கு ஜனனாயகம் இருக்கு சக கருதாளர்களிடம் இங்கு சகிப்புத் தன்மை இருக்கு, குருவி என்பவரைத் தவிர. இங்கே மற்றெல்லாரிடமும் இவை இல்லை என்று நான் சொல்லவில்லயே?

எலோரும் ஒருவரின் கருதுக்களில் உள்ள பிழைகளைச் சொல்கிறார்கள் என்றால் .எலோரிலும் பிழை இருகிறதா அல்லது அந்த ஒருவரில் பிழை இருகிறதா? நீர் என் மீது மேலே எவ்வெளவு கீழ்தரமான தனி நபர் தாக்குதலை எதுவித ஆதாரமும் இன்றி மேற் கொண்டிருகிறீர் அதற்குப்பதிலாக நான் எனது பதிலில் அதாவது சொல்லி இருகிறேனா? யாரிடம் இருக்கிறது சகிப்புத் தன்மை யாரிடம் இருகிறது கண்ணியம்?வாசிப்பவர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.

ஓம் எம் எஸ் என் நல்ல தொடர்பாடல் ஊடகம்..எழுதிறதை அப்படியே அப்பவே அழிச்சிடலாம் எல்லோ..! இல்ல தூயவன்..கூப்பிட்டுட்டு..கோளும

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.