Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் இளையோர் பாராளுமன்றம்

Featured Replies

உங்களளவுக்கு இல்லை. லக்கிலுக் ராஜாதிராஜா இங்கு வந்த போது அவர்களை விரட்டி அடிச்சு...கருத்துக்களால் தூசித்த போதும்..அவர்களின் நியாயத்தை குருவிகள் சுட்டிக்காட்டி இருந்தன.

இந்திய நண்பர்களை தனிப்பட்ட கருத்தியல் விவகாரங்களுக்காக குருவிகள் எப்போதும் கருத்தால் நோகடித்ததில்லை. கதைக்கும் கருத்துக்கும் நடைமுறைக்கும் வேறுபாடிருந்த போது சுட்டிக்காட்ட மோகந்தாஸ் ஏற்றுக் கொண்டார். வழமை போல குருவிகள் மீது கருத்தியல் கறாரில் இருப்போர்..தங்கள் கறாரைக் கொட்டிக் கொண்டே இருந்தனர். அது வழமைதானே.

நியாயத்தின் தேடலுக்காக குரல் கொடுத்த எவரும் மன்னிப்புக் கேட்டதாக வரலாறு கிடையாது. தப்புச் செய்தவன் தான் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

தேசியம் என்ற கருத்தியலை அலசி ஆராய வேண்டியது நமது தேவை. அதைச் செய்ய குருவிக்கு என்ன தடை..! அதுமட்டுமன்றி..யாரின் மதிப்பும் மரியாதையும் வேண்டி..நாமிங்கு கருத்தாடவில்லை..ஆனால் நாம் கருத்தாளர்கள் அனைவருக்கும் வேறுபாடு காட்டாத மதிப்பளிப்போம். அதே போல்..கருத்துக்களால்..தூசிக்க நினைப்பவர்களை நாகரிக வரம்புக்குள் நின்று அவர்களின் நிலையை அவர்களுக்கே உணர்த்தவும் தயங்கோம். வைக்கப்படும் கருத்துக்களால் தெளிவு ஏற்பட வேண்டும்..அதுவே எங்கள் நோக்கம்..! அது தொடரும்..தேவைக்கு ஏற்ப...! :wink: :idea:

தாக்குதலா...??? இண்று எனக்கு லக்கியுடன் கோபம் இல்லாவிட்டாலும் அண்று இருந்தது உண்மைதான்....

எனது தேசத்தையும் தலமையையும் தூசித்தவனை நல்லவன் எண்றால்கூட எதிர்ப்பேன்.... அப்படியான போலியான முகமூடி உம்மைப்போல எனக்கு தேவை இல்லை...! என்னைப்போல விமர்சனம் செய்து சொல்ல வேண்டி இருந்தால் உமக்கும் என் அளவுக்கு ஈழத்தயும் தமிழகத்தையும் பற்றிய அனுபவம் வேண்டும்....! இண்றும் கூட நான் இந்திய எதிரி கிடையாது...! இந்தியா செய்த தவறுகளை சுட்டிக்காட்டினாலும் அவர்கள் செய்த நன்மைகளை மறக்கவில்லை...!

லக்கி, ராஜா இருவரையும் நான் எதிர்த்த்து உண்மை..! அவர்கள் ஈழத்தவன் பாதிக்கப்பட்டவன் அவனின் நியாடங்களை புரிந்து கொள்ளவேணும் என்பதில்லை... ஆனாலும் எங்கள் தலைமையை தூற்றக்கூடாது, எனது தேசியத்தை கேவலப்படுத்தகூடாது என்பதில் எனக்கு வேறு கருத்து கிடையாது...

உம்மை போல முதுகெலும்பு அற்று நான் இல்லை... தாயையும் தாயகத்தயும் இகள்ந்தவனை சும்மா விட...!

நாங்கள் உம்மைப்போல மிக்ச்சாதுவாய் ஒரு கதை எழுதி அதற்கான தனது ஒப்புதலையும் கொண்டுவந்து போட்டு கருத்துக்களை தன்மையாக உள்வாங்கிய மோகன் தாஸ் போண்ற கருத்தாளமானவர்கள் எதிர்க்கவில்லை.... ஏக வசனங்களில் எங்களையும் தேசியத்தயும் தூசித்தவர்கள தான் எதிர்த்தோம்...! அதுபோல்த்தான் இங்கு உம்மையும் தோலுரிக்கிறோம்....! இனிமேலும் தொடருவேன்...!

உமது தேசிய எதிர்ப்பு கருத்துக்களாய் நானோ ஈழத்தவனோ மாறப்போவதில்லை இத்தனை பேர் வந்ததும்.... இவ்வளவு கருத்துக்களை சொன்ன போதும்.... இவ்வளவுகாலமாக கிளிக்க முடியாததை இனிமேல் கிளித்து விடுவீர்கள் எண்று நீர் நம்பினால் அதுக்கு நான் என்ன செய்ய முடியும்...! எங்களின் பக்கம் பெரும்தொகையான மக்கள் ஆதரவு இருக்கிறது...! வெற்றியும் எங்களுக்குத்தான்...!

  • Replies 67
  • Views 6.4k
  • Created
  • Last Reply

பாவம் லக்கிலுக்....நல்லா நொந்து போயிருக்கிறார் போல..! அவரை அடிச்ச அடியை இங்கையே இப்பவும் காணலாம்..!

ஒருவேளை லக்கிக்கு எது நாகரிகமான வார்த்தை என்று தெரியல்லையோவும் தெரியல்ல. இருந்தாலும் லக்கி மன்னிக்கத் தெரிந்தவர் என்ற வகையில் பெரிய மனிதன் தான். மகாத்மா வழியில் வந்தவர்களெல்லோ..கொஞ்சம் என்றாலும் மனிதாபிமானம் இருக்கும். ஆனால் அதை இவர்களிடத்தில் காட்டுவது...????! :wink: :idea:

கருத்துக்களை மன்னித்து மனிதர்களான லக்கி சொன்ன ஒரு கருத்தை தாங்கிக்கொள்ளமுடியாது... ஓலமிடும் நீர் மனிதனா...???

உம்மை விட மற்றவன் எல்லாம் நல்லவன் கிடையாது எண்று காட்ட நாரதரை மட்டம் தட்ட நினைக்கும்.... இவர் கருத்தாளனாம்...! தனிப்பட்ட முறையில் குருவிகளை தாக்காதேங்கோ எண்டு ஒப்பாரி வேறு...!

தேசியம் எதிர்பு எண்டு வந்து கருத்து வங்குரோத்தான இவர் இங்கு வந்து லக்கிலுக்குக்கு நாகரீகமான வார்த்தை எது எண்டு தெரியாதாம் எண்டுறார்...!

பாவம் கிட்டடியில் பறவைக்காச்சலில் பாதிக்கபட்டு இருகிறார் போல...! :wink: :):D

  • தொடங்கியவர்

இறுதியாக உங்கள் போன்றோருக்காக ஒரு வார்த்தை...குருவிகளை தோலுரிக்க வெளிக்கிட்டு...தோலுரியப் போவது நீங்கள் தான்...!

குருவிகள் நாம் எவரினதும் கருத்தை...எழுத்தை நம்பி இலட்சியம் வகுக்கும் அவசியம் அற்றர்கள் என்பதை உணர்வீர்கள். அதுவரை எதுவரினும்..எம்மீது திணிக்கப்படும்...சவாலை சந்திப்போம்..!

ஏற்கனவே லக்கிலுக் ராஜாதிராஜா விவகாரங்களில் ஆரம்பத்தில் எடுத்தேன் கவுத்தேன் என்று அநாகரிகமாக நடந்து உங்கள் சிலரினதும் அடையாளத்தைக் காட்டிவிட்டீர்கள். இப்போது கூட அவர்கள் முற்றாக ஈழத்தமிழர் நிலையைப் புரிந்து கொண்டார்களோ...இல்லையோ..உங்களோட

  • தொடங்கியவர்

கருத்துக்களை மன்னித்து மனிதர்களான லக்கி சொன்ன ஒரு கருத்தை தாங்கிக்கொள்ளமுடியாது... ஓலமிடும் நீர் மனிதனா...???

உம்மை விட மற்றவன் எல்லாம் நல்லவன் கிடையாது எண்று காட்ட நாரதரை மட்டம் தட்ட நினைக்கும்.... இவர் கருத்தாளனாம்...! தனிப்பட்ட முறையில் குருவிகளை தாக்காதேங்கோ எண்டு ஒப்பாரி வேறு...!

தேசியம் எதிர்பு எண்டு வந்து கருத்து வங்குரோத்தான இவர் இங்கு வந்து லக்கிலுக்குக்கு நாகரீகமான வார்த்தை எது எண்டு தெரியாதாம் எண்டுறார்...!

பாவம் கிட்டடியில் பறவைக்காச்சலில் பாதிக்கபட்டு இருகிறார் போல...! :wink: :):D

லக்கிலுக் சொன்னதை ஏற்றுக் கொள்வதில் தவறேதும் சொல்லப்படவில்லை. லக்கிலுக் போன்றே... தாத்தாவும் வர குறிப்பிட்ட அநாகரிக கருத்துப் பகிர்வாளர்..கீழ்த்தரமாக கருத்தாடினார். இவர்களை லக்கிலுக் மன்னித்ததால்..அவர்கள் திருந்தினார்களோ..என்றால் கிடையாது என்பதே பொருள்..அதைத்தான் சுட்டிக்காட்டி இருக்கிறம்.

மற்றும் படி நாரதர் ஒன்றும் மாயக் கைலாயத்தில் இருந்து வரவில்லை..நமக்கு தெளிவு புகட்ட..! கருத்தியல் பலவீனக்காரர்கள் தான்....அநாகரிகவாதிகளை அணுக வேண்டும்..!

நாம்..புளக்..எரிமலை..இந்து..இப்ப

போலிகளின் முகமூடி கிழிக்கப்படும் போது இவ்வாறான பிதற்றல்கள் ஏற்படுவது வழமையே. இதையேதான் ஈபிடீபி தொடங்கி அனைத்துத் துரோகக் கும்பல்களும் செய்து வருகிறார்கள்.

குருவீஸ்,

லக்கியையும், மதிகெட்ட தாத்ஸ் ஐயும் ஒப்பிட்டு நீர் தப்பிக்காதீர். தூங்கிறதுக்கும் தூங்கிற மாதிரி நடிக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு. நீர் , தாத்ஸ் எல்லாம் 2ம் ரகம். (தாத்ஸ்க்கு வக்காலத்து வாங்கப்போய் உம்மடமுகமூடி கிளிஞ்சு போச்சு.) அதிலும் உமக்கு உலகத்தின் நம்பர்வன் தொப்பிபிரட்டி பட்டமே குடுக்கலாம்.

லக்கிலுக் சொன்னதை ஏற்றுக் கொள்வதில் தவறேதும் சொல்லப்படவில்லை. லக்கிலுக் போன்றே... தாத்தாவும் வர குறிப்பிட்ட அநாகரிக கருத்துப் பகிர்வாளர்..கீழ்த்தரமாக கருத்தாடினார். இவர்களை லக்கிலுக் மன்னித்ததால்..அவர்கள் திருந்தினார்களோ..என்றால் கிடையாது என்பதே பொருள்..அதைத்தான் சுட்டிக்காட்டி இருக்கிறம்.

நீர்தான் லக்கிலுக் மன்னித்தாக சொன்னீர் அதைதான் நான் சொல்லியும் இருந்தேன்....! அதுகமாக ஒருவரை லக்கிலுக் உயர்வாக பேசினார் எண்றால் அதுக்கு காரணம் அவரின் கருத்துக்களில் லக்கி ஏற்றுக்கொண்டதை காட்டும்... மன்னிப்பதை எண்று கருதினால் நானும் ஒண்டும் செய்ய முடியாது நாரதரும் ஓண்டும் செய்ய முடியாது... உமது அறியாமையை எண்ணி நகையாடத்தான் முடியும்....! :wink: :)

மற்றும் படி நாரதர் ஒன்றும் மாயக் கைலாயத்தில் இருந்து வரவில்லை..நமக்கு தெளிவு புகட்ட..! கருத்தியல் பலவீனக்காரர்கள் தான்....அநாகரிகவாதிகளை அணுக வேண்டும்..!

அதை நல்ல கருத்துக்கொண்டவனாய் உம்மை தெரிவு செய்தவர்கள் நீர் எப்படியானவன் எண்று சொல்லவேண்டுமே ஒழிய நீரே உம்மை புகளக்கூடாது....! இங்கு நான் நாரதரை புகளுகிறேன் இன்னும் பலரும் புகளுகின்றனர்...! ஆனால் நீரே உம்மைப்பற்றி சொல்லிகொள்ளும் நிலைதான் இண்றும் இருகிறது...! அதை மாற்ற வேண்டும் எண்று இல்லை, மாற்றினால் நீர் குருவிகள்தானா எண்று எல்லாருக்கும் சந்தேகம் வந்துவிடும்...!

நாம்..புளக்..எரிமலை..இந்து..இப்ப

இறுதியாக உங்கள் போன்றோருக்காக ஒரு வார்த்தை...குருவிகளை தோலுரிக்க வெளிக்கிட்டு...தோலுரியப் போவது நீங்கள் தான்...!

குருவிகள் நாம் எவரினதும் கருத்தை...எழுத்தை நம்பி இலட்சியம் வகுக்கும் அவசியம் அற்றர்கள் என்பதை உணர்வீர்கள். அதுவரை எதுவரினும்..எம்மீது திணிக்கப்படும்...சவாலை சந்திப்போம்..!

ஏற்கனவே லக்கிலுக் ராஜாதிராஜா விவகாரங்களில் ஆரம்பத்தில் எடுத்தேன் கவுத்தேன் என்று அநாகரிகமாக நடந்து உங்கள் சிலரினதும் அடையாளத்தைக் காட்டிவிட்டீர்கள். இப்போது கூட அவர்கள் முற்றாக ஈழத்தமிழர் நிலையைப் புரிந்து கொண்டார்களோ...இல்லையோ..உங்களோட

  • கருத்துக்கள உறவுகள்

குருவி அடுத்த வருடம் புல்லரிக்குது என்று எழுதுவார், பாருங்கள். :P :P :wink:

http://www.yarl.com/forum/viewtopic.php?t=...er=asc&&start=5

குருவி அடுத்த வருடம் புல்லரிக்குது என்று எழுதுவார், பாருங்கள். :P :P :wink:

http://www.yarl.com/forum/viewtopic.php?t=...mp;&start=5

இதைத்தான் எப்பவுமே பாக்கிறமே...! :):D:D

இதை ஒருக்கா பாருங்கோ சிலது எப்படி தாத்தாக்காறனை சேவித்து தன்னை தாள்த்திக்கொள்வதை... :wink:

http://www.yarl.com/forum3/viewtopic.php?t...r=asc&&start=45

போலிகளின் முகமூடி கிழிக்கப்படும் போது இவ்வாறான பிதற்றல்கள் ஏற்படுவது வழமையே. இதையேதான் ஈபிடீபி தொடங்கி அனைத்துத் துரோகக் கும்பல்களும் செய்து வருகிறார்கள்.

:D:):D

குருவி அடுத்த வருடம் புல்லரிக்குது என்று எழுதுவார், பாருங்கள். :P :P :wink:

http://www.yarl.com/forum/viewtopic.php?t=...mp;&start=5

இப்படியும் மனிசர் இருப்பினமோ எண்டு சில வேளை நினைக்கிறது ஆன இதை படிச்ச பின் தெரியுது உள்ள இருந்தாத் தானே அதெல்லாம் எண்டு. சூடு சுரணை எண்டு மனிசருக்குத் தானே இருக்கும்.

:):D

சூடு சுரணை எண்டு மனிசருக்குத் தானே இருக்கும்.

:):D

சூடு சுரணைக்கும் பூச்சிக்கும் நிறையத்தூரம்.

இருந்தால் தான் சொன்னதையே வாய் கூசாமல் மாத்திச்சொல்லுவாரா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாடகக் கருத்து ஒன்றுமே போதும்...உங்களின் உண்மைத் தன்மையைக் காட்ட..! குருவிகளை வலிய எம் எஸ் என்னுக்கு அழைத்தது நீங்கள். அங்கு வேறு சிலரும் அப்போ இருக்கத்தக்கதாகவே...களத்தில் கருத்தியலுக்கு அப்பால் நட்புறவாக நாம் எவருடனும் பேசுவோம் என்ற நாரதரை அழைத்து வந்ததும் நீங்கள். வந்ததும் வராததுமாய்..நாங்கள் ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருந்ததை கொச்சைப்படுத்தும் வகையில் இரட்டை வேடம் என்றதும் உங்கள் நண்பர். இத்தனைக்குப் பிறகும்..இதில் நாடகம் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்....??! ஓஓ...நீங்கள் போடுவதே போலி வேடங்கள் தானோ...!

தூயவன் என்ற பெயரில்...எழுதப்பட்ட இடங்கள் ரெம்ப இருக்கு...! லக்கிலுக்குடன் பிரச்சனை ஏற்படுத்தி...எங்கெல்லாம் போய்..கருத்தெழுதினீர்கள் என்று நினைத்துப் பாருங்கள். அங்கெல்லாம் போய் ஆதாரம் தேடி குப்பைகள் இங்கிட எமக்கு விருப்பமில்லை.

உங்கள் போலி வேடம் மேலே எம் எஸ் என்னில் கலைக்கப்பட்டாயிற்று.

உம்! எம்எஸ்என் என்றபடியால் அன்றைய நிகழ்வு யாருக்குமே தெரியாமல் போய்யிருக்கும் என்ற நம்பிக்கையில் என்னவென்னவோ எழுதுகின்றீர்! ஆனால் அப்போது விவாதித்த பதிவு என்னிடம் இப்பவும் இருக்கின்றது. அதை வெளிப்படுத்த வேண்டுமானால் நான் தயார்! அப்போது நாரதரை அழைக்கும்போது உம்மிடம் கேட்டபோதும், அதற்கு நீர் தெரிவித்த சம்மதமும் பதிவாகி இருக்கின்றது. எனவே எம்எஸ்என் தொடர்பாக அதிகமாக வாயைக் கொடுக்காதீர்!

லக்கிலுக்Nகுhடும் சரி, சுகுமாரனோடும் சரி! ஈழப்போரட்டத்தை கேவலப்படுத்திய சந்தர்ப்பங்களில் தக்க பதிலடி கொடுத்து தான் இருக்கின்றோம். அப்போது என்ன முடிவில் இருநதோமோ, அதே முடிவில் தான் இப்போதும் இருக்கின்றோம்! நேரத்துக்கு நேரம் பச்சோந்தித் தனமாக இருக்கவில்லை! அது நான் மட்டுமல்ல, இங்கே உள்ள சக உறவுகளும் தான். ஏனென்றால் போராட்டத்தினை தங்களின் சொந்த இனத்தின் பிரச்சனையாக அவர்கள் பார்ப்பதால் தான்!

மிச்சம் மீதிக்கு குருவி மீது தடை என்பதை இங்கு முன்னிலைப்படுத்துவதன் நோக்கம் என்ன...குருவி தவறான வழியில் கருத்தாடியதாகக் காட்டவோ..??! களத்தில் ஆளுக்கு ஒரு விதிமுறை..அமுலில் இருந்ததைச் சுட்டிக்காட்டவே ஆங்கிலக் கவிதைகளை கவிதைக்குள்..இணைத்தோம்..! அதை மீள மீள நீக்கிவிட்டுத் தடை போட்டார்கள். அதன் பின்னே களத்தில் ஆங்கிலத்தில் ஆக்கம் போடத் தனிப் பிரிவு உருவானதை நீங்கள் மறைக்கலாம்..யதார்த்தம் மறைக்காது..!

மிச்சம் மீதி உங்கள் காழ்புணர்ச்சியின் வெளிப்பாடு.

உங்களுக்கு உங்கள் தலைவரும் போராளிகளும் எப்படியோ அப்படித்தான் இந்தியர்களுக்கும்..ராஜீவும் மக்களும். அதை இங்கு கொச்சைப்படுத்தும் போது அவர்கள்...உங்களைப் போல உணர்ச்சி வசப்படக் கூடாது என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கத் தெரியாத எவரினதும் கருத்தியல்.. உலகிற்கான ஏட்டுச் சுரைக்காய்தான்..புரிஞ்சு கொண்டு திருந்தப் பாருங்கள்..!

தமிழ் இளையோர் பாராளுமன்றம் என்பது எமக்கானதல்ல. எதிர்காலத்தில் இப்படியான ஒன்றைப் பற்றிய அறிமுகத்துக்காகவே அது முன்மொழியப்பட்டதை..இதன் ஆரம்பக் கருத்துச் சொல்கிறது. அதைக் கூட சரிவர புரிஞ்சுக்காமல்..காழ்புணர்ச்

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் லக்கிலுக்....நல்லா நொந்து போயிருக்கிறார் போல..! அவரை அடிச்ச அடியை இங்கையே இப்பவும் காணலாம்..!

ஒருவேளை லக்கிக்கு எது நாகரிகமான வார்த்தை என்று தெரியல்லையோவும் தெரியல்ல. இருந்தாலும் லக்கி மன்னிக்கத் தெரிந்தவர் என்ற வகையில் பெரிய மனிதன் தான். மகாத்மா வழியில் வந்தவர்களெல்லோ..கொஞ்சம் என்றாலும் மனிதாபிமானம் இருக்கும். ஆனால் அதை இவர்களிடத்தில் காட்டுவது...????

உமக்குச் சார்பாக லக்கிலுக் இல்லை என்பதற்காக, அவரை அவமானப்படுத்துவது போல எழுதிருப்பது உமது வெறுப்பின் உச்சத்தைக் காட்டுகின்றது! பாவம் எப்படியிருந்த நீர், இப்படி ஆகவிட்டீர்!

மகாத்தமாவின் வசம்சவழி தான் லக்கிலுக் என்று சொல்வதன் மூலம், அவருக்கு ஆரிய சாயலையும், பிறப்பில் தமிழன் இல்லை என்ற இனக்குரோத்தை மறைமுகமாக ஏற்படுத்த முயலும் உம் சதி தெளிவாகத் தெரிகின்றது!

  • கருத்துக்கள உறவுகள்

இறுதியாக உங்கள் போன்றோருக்காக ஒரு வார்த்தை...குருவிகளை தோலுரிக்க வெளிக்கிட்டு...தோலுரியப் போவது நீங்கள் தான்...!

குருவிகள் நாம் எவரினதும் கருத்தை...எழுத்தை நம்பி இலட்சியம் வகுக்கும் அவசியம் அற்றர்கள் என்பதை உணர்வீர்கள். அதுவரை எதுவரினும்..எம்மீது திணிக்கப்படும்...சவாலை சந்திப்போம்..!

உங்கள் சிலரின் இந்த நிலைப்பாடு குருவிகள் எம்மிடம் எடுபடாது. நாம் உங்கள் சுத்துமாத்தல்களை நன்கறிந்துதான் உள்ளோம். நியாயத்துக்கான எம் தேடல் செய்வது தொடரும்.

) இது இன்னும் ஈழத்தமிழர் விவகாரத்தில் நிகழ்ந்த பூரணமான கருத்தியல் புரிந்துணர்வு என்று கருதப்பட முடியாததாகவே இருக்கிறது. நீங்கள் இப்போ எடுத்த நிலைப்பாட்டைவிட மேலான நிலையை குருவிகள் ஆரம்பத்திலேயே எடுத்திருந்த போதும்..குருவிகளும் அவர்களோடு இணைத்து கேவலமாக விமர்சிக்கப்பட்டதை..நாம் மறந்தோம் மன்னித்தோம்..!

இறைவா!!

தோல் உரிக்கப்பட்டது தான் என்ற உண்மைகளைப் புரிந்து கொள்வதற்கு இந்த அப்பிராணிக்கு அருள் புரிய மாட்டாயா? தனக்குத் தானே மண் அள்ளிப் போட்ட பாவம் வேறு எங்கும் கிடையாது!

எவரின் கருத்தை நம்பி இலட்சியம் வகுக்கும் எண்ணம் அற்றவராம்! சொந்தமாக ஏதும் இலட்சியம் இருந்தால் தானே இலட்சியத்தைப் பற்றி சிந்திக்கத் தோன்றும்! கணனியில் வார்த்தை வித்தை காட்டும் பிழைப்பு எல்லாம் ஒரு இலட்சியம்! சீ!!

யார் வந்தாலும், ஈழத்தைப் பற்றி கேவலமாகக் கதைத்தால், அவர்களுக்கு பாலுட்டி, சீராட்டி கொண்டு இருக்கும் இடம் மல்ல, அவர்களுக்கு தக்க பதில் கொடுக்கப்படும். இதை விட, அடிக்கடி குருவிகளின் தேடல்கள், இலட்சியம் என்ற ஈகோ கலந்த, தற்புகழ்ச்சிக் குப்பைகள் நிறைய கொட்டியிருக்கின்றார். இதற்கு எல்லாம் பதில் கொடுக்க வேண்டுமா? முடியுமா என்ன?

சிவப்பால் குறிக்கப்பட்டது தற்புகழ்ச்சியின் உச்சம்! இதற்கு தமிழில் வேறு பெயருண்டு. தன்னைப் பற்றி கனவுகனவாகக் பிதற்றிக் கொள்வது. தொடரும் புலம்பல்களிலும் இருந்தால் கலர் போட்டுக் காட்டுகின்றேன். பார்த்து காறித் துப்புங்கள்!.... சி ....மகிழுங்கள்! :wink:

  • தொடங்கியவர்

உம்! எம்எஸ்என் என்றபடியால் அன்றைய நிகழ்வு யாருக்குமே தெரியாமல் போய்யிருக்கும் என்ற நம்பிக்கையில் என்னவென்னவோ எழுதுகின்றீர்! ஆனால் அப்போது விவாதித்த பதிவு என்னிடம் இப்பவும் இருக்கின்றது. அதை வெளிப்படுத்த வேண்டுமானால் நான் தயார்! அப்போது நாரதரை அழைக்கும்போது உம்மிடம் கேட்டபோதும், அதற்கு நீர் தெரிவித்த சம்மதமும் பதிவாகி இருக்கின்றது. எனவே எம்எஸ்என் தொடர்பாக அதிகமாக வாயைக் கொடுக்காதீர்!

எம் எஸ் என் உரையாடல் இங்கு ஆதாரமாகக் கொண்டு வரப்படின் வரவேற்போம். காரணம்..வலியக் குருவிகளை எம் எஸ் என்னுக்கு அழைத்தும் விட்டு..நட்புறவோடு எவரோடும் கருத்தாடுவோம் என்று கூறியபின் நாரதர் கூட்டிவரப்பட்டும்..அவர் வந்ததும் வராததுமாய்..இரட்டை வேடம் பற்றிப் புலம்பினதும்..அதை வைத்து குருவிகள் மீது நீங்கள் வீண்பழி சுமத்தியதும்..வெளிப்பட வேண்டின்..அன்றைய தினம் நடந்த அனைத்தும் இங்கு தரப்படின்..நிச்சயம் வரவேற்போம். எங்களின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த அது உதவியாக இருப்பதோடு..எம் எஸ் என்னில் அலையும் சிலரின் செயல்கள் குறித்தும் விழிப்புணர்வு வரும்..!

மொத்தக் கருத்தாடலுக்கும் அவை சான்றும் சொல்லும்..! மிகுதி விடயங்கள் குறித்துக் கருத்தெழுதிப் பயனில்லை.

நியாயங்களுக்கான எங்கள் தேடலும்..குரலும் ஒலிக்கும். உண்மைகள் வெளிக்கொணரப்படும். சோடிப்புக்கள்..போலிகள்...இனங்க

நியாயங்களுக்கான எங்கள் தேடலும்..குரலும் ஒலிக்கும். உண்மைகள் வெளிக்கொணரப்படும். சோடிப்புக்கள்..போலிகள்...இனங்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.