Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சத்தியம் எடுக்க தயாராவோமா?

Featured Replies

தான் பிடிச்ச குருவிக்கு மூண்டுகாலாம்....!

தாத்தாவை இங்கு இவரைபோல கேவலமான பிறவியாய் சித்தரிப்பது இவருக்கு பாராட்டாய் தெரியுதாம்... இப்படி இருக்குது கருத்துக்களின் தெளிவு....!

  • Replies 67
  • Views 7k
  • Created
  • Last Reply

துரத்தப்பட இருந்த தாத்தா...இன்று பாராட்டுப் பெறுகிறார் என்றால்..அதுதான்..அவசியம்.

குருவிகளே.. பாராட்டுகளுக்காக கருத்தெழுதுபவர்கள் பட்டியலில் தயவுசெய்து எனது பெயரை சேர்க்காதீர்கள்.. இங்கு கருத்து எழுதுவதைவிட எழுதாமல் இருந்து வேடிக்கைபார்ப்பது மிக மிக சுவாரஸ்யமாகவுள்ளது..

முப்பக்க செய்திகளையும் பார்த்து பொதுமக்களுக்காக் கவலைப்பட்டுக்கொண்டும் சிலரது முட்டாள்தாமான கருத்துக்களைப்பார்த்து சிரித்துக்கொண்டுமிருக்கிறே

  • கருத்துக்கள உறவுகள்

போட்ட திட்டம் என்னவென்று தெரியாமல் சரிவரவில்லை என்று கருத்து எழுதுவது சரியாகப்படவில்லை. எனக்கு ஒரேயொரு சந்தேகம். ஏன் சிங்கள அரசு கிளிநொச்சியையோ, முல்லைத்தீவையே விமானம் மூலமாவது தாக்க முனையவில்லை. சிங்கள அரசுக்கு திட்டம் போடவே தெரியாமலுள்ளதா?

இனக்குரோதம் கொண்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவேண்டிய ஒரு விடயததை குண்டு வீச்சு விமானமூலம் தீர்க்க புறப்பட்ட அரசாங்கத்தின் அடிவருடி வந்து மக்களுக்காய் கவலை கொள்கிறாராம்...!

புலிகளுடன் ஆயிரக்கணக்கான தமிழ் பொது மக்கள்தான் மக்கள் படையினராக மூதூருக்குள் இருக்கிறார்களாம்...!

தோல்விய ஒப்புக்கொள்ள முடியாதவை இண்று தங்களின் வீழ்ச்சியை ஒப்புக்கொள்ள கஸ்ரமாகத்தான் இருக்கும்....! சிங்களவன் எம்மண்ணில் இருந்து ஆக்கிரமிப்பை விலக்கும் நாள் தூரத்தில் இல்லை...

புலிகள் இராணுவம் தோற்கடிக்கும் தலைவர் பங்கருக்குள் எண்று எல்லாம் அறிக்கை விட்ட மகிந்தருடைய வாரீசு... மதி கெட்டதின் அறிக்கையை பாருங்கோ சமாதானம் வேணுமாம்....! :lol:

அடி அகோரத்தில எவன் எவன் சமாதனம் எண்டு கூக்குரல் இடுறான்.அதைத் தானே நாங்கள் எத்தினை தரம் சொல்லி இருப்பம்.யாராவது கேட்டாங்களா?வேண்டாம் வேண்டாம் எண்டு எவ்வளவு பொறுமை காத்தம் எத்தினை இழபுக்களை இந்த சமாதன காலத்தில சந்திச்சம்? அப்ப எங்க போனது உங்கட சமாதானம்?

ம்.. அவசரமா வாறவர்தான் உதுகளுக்கு பதில்சொல்லோணும்.. 15 ஆயிரம் சனம் பள்ளிவாசல்களிலையும் தேவாலயங்களிலையும் பள்ளிக்கூடங்களிலையும் இருக்கிறதா செய்தியள் வந்திருக்கிது.. அதுகளுக்கு ஒரு வழிபண்ணத்தான் உந்த சமாதான விஜயமெண்டு நான் நினைக்கிறன்.. காசு ஏதோவிதமா செலவழிக்க வேணும்தானே.. குடாநாடு மாதிரி திருகோணமலையும் வராட்டால் சாப்பிட்டது செமிக்காதுதானே.. அடிபடுங்கோ.. யார் வேண்டாமெண்டது.. ஆனா பள்ளிக்கூடங்களிலை.. தேவாலயங்களிலை.. பள்ளிவாசலுகளிலை இருக்கிறதுகளை வெளியிலை விட்டிட்டு பிறகு அடிபடுங்கோ..

உங்கடை செய்தியளுக்கு முரணாண பல செய்தியள் மற்றவங்கள் சொன்னாங்கள்.. சொல்லுறாங்கள்.. கப்பலும் வந்து போட்டுது.. அதாலை அடி வேண்டினது யாரெண்டு ஊகிக்கிறது வலு கஸ்ரமாயிருக்கு..

மக்கள் படை புலுடா தீபம்..ரிரிஎன் செய்தியை நம்பிறவைக்குத்தான் சரி.. இப்ப நீங்கள் தண்ணி திறந்து விட்டாலும் அவமானம்.. அவங்கள் திறந்தாலும் அவமானம்..

நீங்கள்தானே சொன்னியள்.. வெளியளுக்கை குண்டு போட்டு காசை கரியாக்கிறாங்களெண்டு.. அதாலை அவங்களுக்குத்தானே நட்டம்.. அல்லது அது புலுடா.. உங்களுக்கு மேலை போட்டதுதான் உண்மையெண்டு சொல்லவாறியளோ.. என்னவோ.. நான் பிசி.. இதுதான் இதுக்கிள்ளை கடைசிக்கருத்து.. இதுக்குமேலை எழுதன்..

:P

உங்கடை செய்தியளுக்கு முரணாண பல செய்தியள் மற்றவங்கள் சொன்னாங்கள்.. சொல்லுறாங்கள்.. கப்பலும் வந்து போட்டுது.. அதாலை அடி வேண்டினது யாரெண்டு ஊகிக்கிறது வலு கஸ்ரமாயிருக்கு..

எப்ப தான் கொஞ்சம் அலைவரிசையை மற்ற போறிங்கள் அண்ணா எப்பவும் அதே சிஞ்சாங் தானே?

புலிகள் நேற்று பிடித்த முதூருக்கு இன்று தான் செல் அடிச்ச்ச்வையஓ? அப்போ முதல் பிடிக்கும் போது ஆர்மிக்கு பூ கொடுத்த முதூரை மீட்டவை?

நல்ல இருக்கு அண்ணா உங்காட நக்கல் அண்ணிக்கு சொல்லுங்க்கோ சிரிப்ப நல்லா :P :P

முரணான செய்தியளை நீங்களே எழுதிப்போட்டா முரணா இல்லாம எப்படி இருக்கும்? உங்கட கதை எல்லாம் கொஞ்சக்காலம் தான் அண்ணோய், அது வரை இப்படி அங்க எழுதிப்போட்டு இங்க வந்து அங்க எழுதி இருக்காம் எண்டு சொல்லுங்கோ.உங்கட கதை கெதியாக் கந்தலாகப்போகுது அண்ணோய்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு குருவிகள் புதிதல்ல..பாவம்..குருவிகளைப் பார்த்துப் பச்சோந்தி என்கிறீர்களே..உங்கள் முன்னைய பின்னைய..நிலைகளை யோசித்துப் பாருங்கள். குருவிகளுக்கு..எப்பவும் ஒரே நிலைப்பாடுதான். கருத்துக்கு ஏற்ப கருத்து..என்பதுதான் அது..!

தற்புகழ்ச்சி: பிதற்றல்கள் சிவப்பில்!!

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப நீங்கள் தண்ணி திறந்து விட்டாலும் அவமானம்.. அவங்கள் திறந்தாலும் அவமானம்..

http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=208479#208479

ம்.. அவசரமா வாறவர்தான் உதுகளுக்கு பதில்சொல்லோணும்.. 15 ஆயிரம் சனம் பள்ளிவாசல்களிலையும் தேவாலயங்களிலையும் பள்ளிக்கூடங்களிலையும் இருக்கிறதா செய்தியள் வந்திருக்கிது.. அதுகளுக்கு ஒரு வழிபண்ணத்தான் உந்த சமாதான விஜயமெண்டு நான் நினைக்கிறன்.. காசு ஏதோவிதமா செலவழிக்க வேணும்தானே.. குடாநாடு மாதிரி திருகோணமலையும் வராட்டால் சாப்பிட்டது செமிக்காதுதானே.. அடிபடுங்கோ.. யார் வேண்டாமெண்டது.. ஆனா பள்ளிக்கூடங்களிலை.. தேவாலயங்களிலை.. பள்ளிவாசலுகளிலை இருக்கிறதுகளை வெளியிலை விட்டிட்டு பிறகு அடிபடுங்கோ..

மக்கள் படை புலுடா தீபம்..ரிரிஎன் செய்தியை நம்பிறவைக்குத்தான் சரி.. இப்ப நீங்கள் தண்ணி திறந்து விட்டாலும் அவமானம்.. அவங்கள் திறந்தாலும் அவமானம்..

:P

யாழ்ப்பாணத்தில புலிகள் தாக்குதல் மேற்கொள்ளாமல் திருகோணமலையில் தாக்குவது உமக்கு கவலையாத்தான் இருக்கும்.... ஏனெண்டா அரசாங்கம் காசு செலவளிச்செல்லே தமிழரை அடிச்சு துரத்தீட்டு சிங்களவரை குடியேற்றினது...! இப்ப செலவளிச்சு சண்டை பிடிக்குது....

அவமாவமோ யாருக்கு தண்ணிக்காக சண்டை எண்டு நாங்களே வெளிக்கிட்டனாங்கள்... சனத்துக்கு மேல புலிகளுக்கு மேல எண்டு குண்டு வீசி தாக்கிப்போட்டு இப்ப தண்ணியை திறந்து விட்டா சண்டை நிறுத்தம் எண்டுறதிலை தெரியேலை என்ன நடக்குது அங்கை எண்டு...! 10 நிமிச நடையில இருந்தவைக்கு மதகை பிடிக்கேலாமல் பேசப்போகினமாம்.....

தண்ணியை இப்ப புலிகள் கேட்டு சனம் திறந்து விட்டால்த்தான் அரசாங்கத்துக்கு அவமானம்.... அரசாங்கம் கேட்டு குண்டுவீசியும் திறக்காத மதகு புலிகளுக்காக திறக்குது எண்டு...

சேருவில் புத்தபிக்கு வந்து புலிகளிட்ட பேசி புலிகள் மக்களோடை பேசி 2மணிநேரத்துக்குள்ள திறக்க வளிசெய்யுறதாய் சொல்லி அனுப்புனர்... அதுக்குள்ள அரசாங்கம் அவசரப்பட்டு குண்டை வீசீட்டு இப்ப தண்ணிக்காக சண்டையாம்....

புலிகள் திருகோணமலையைப் பிடித்த பின்னர் தண்ணீரைத் திறந்து விடுவர்.திருகோணமலையில் சேரு நுவரவில் தமிழ் ஈழத்திற்குள் வாழ விரும்பும் சிங்கள மக்களும் எமது மக்களே, அவர்களுக்கான நிவாரணத்தைப் புலிகளும் தமிழ் மக்களும் வழங்குவார்கள்.எமது யுத்தம் கொழும்பில் இருந்து கொண்டு யுத்தம் புரியும் சிங்கள இனவாத அரசிற்கும் அதன் ஆக்கிரமிப்புப் படைகளுக்கும் எதிரானதே ஒழிய பகடைக் காய்களாக்கப் பட்டிருக்கும் சிங்கள மக்களுக்கு எதிரானது கிடையாது.

மதி என்ன டிபிசி எப்படிப்போகுது, இன்னும் சரியான பாட்டுக் கிடைக்கேல்லயே போடுறதுக்கு. நீர் யார் என்பதும் தெரியும் இங்க என்ன செய்யிறீர் என்றும் தெரியும்.பேசாம சொந்த அலுவலைப் பாத்துக் கொண்டு வியாபாரத்தைக் கவனியும்.

புலிகள் திருகோணமலையைப் பிடித்த பின்னர் தண்ணீரைத் திறந்து விடுவர்.திருகோணமலையில் சேரு நுவரவில் தமிழ் ஈழத்திற்குள் வாழ விரும்பும் சிங்கள மக்களும் எமது மக்களே, அவர்களுக்கான நிவாரணத்தைப் புலிகளும் தமிழ் மக்களும் வழங்குவார்கள்.எமது யுத்தம் கொழும்பில் இருந்து கொண்டு யுத்தம் புரியும் சிங்கள இனவாத அரசிற்கும் அதன் ஆக்கிரமிப்புப் படைகளுக்கும் எதிரானதே ஒழிய பகடைக் காய்களாக்கப் பட்டிருக்கும் சிங்கள மக்களுக்கு எதிரானது கிடையாது.

.

இதில் பிரச்சினை பலமாக உள்ளது நாரதரே... சேனைப்பயிர் செய்து வாழ்ந்த தமிழர்கள் பலர் அந்த பிரதேசங்களில் இருந்து துரத்தி அடிக்க பட்ட பின்னரே சிங்களவர்கள் அங்கு குடியேற்றப்பட்டனர்...! அவர்களை வைத்திருக்க வேண்டுமானால் அந்த நிலங்கள் அவர்களுடையதாக இருக்க வேண்டும் ஆக்கிரமிப்பு செய்ததாக இல்லை....

அங்கு முஸ்லீம்தமிழர்களுக்குத்தான

குடியேற்றப் பட்டவர்கள் சம்பந்தமான பிரச்சினை தீர்க்கப்படவேன்டியது தான் ,எது எவரது நிலம் என்பதை ஒரு ஆணைக் குழுமூலம் தீர்த்து வைக்கலாம்.இது ஒரு சிக்கலான பிரச்சினை தான்.ஆனால் ஒருவர் சிங்களவர் என்பதற்காகவோ அன்றி முஸ்லிம் என்பதற்காகவோ அவரை நிவாரணம் இன்றி குடி எழுப்ப முடியாது.அது தர்மமும் ஆகாது.

சண்டைகள் ஓய்ந்த பின் இது பற்றி அறிவுப்புக்கள் வெளியாகலாம்.ஆனால் தாங்களாகவே குடி பெயர விரும்புவோர் அவ்வாறு செய்வதற்கு அனுமதி வழங்கப் படும்.சிங்கள மக்கள் சிரிலங்காவிற்குச் சென்று வாழ விரும்பினால் அவர்கள் செல்லாலாம்.ஆனால் எவரும் கட்டயப்படுத்தி குடி எழுப்ப முடியாது ,கூடாது.இது சர்வதேச ரீதியாக பாரதூரமான குற்றச் சாட்டாக முன வைக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் .உண்டு ஆகவே இவை ஒரு ஆணைக் குழு மூலம் கையாள்வதே சிறந்த உபாயம்.

நான் நிவாரண விடயங்களிலும் மனிதாபிமான நடவடிக்கைகளிலும் பேச வரவில்லை.... ஆளை விடுங்கோ...

தமிழ் மக்கள் குடிகள் வெளியேற்றப்பட்ட பிரதேசங்களில் சிங்களவர் வந்து துரத்தி அடித்த பகுதிகளில் அவர்களை தொடந்த்து ஈழத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கூடாது...!

பெரும் செல்வந்தர்களாய் வாழ்ந்து துரத்தியடிக்கபட்டு இண்று புலிகள் ஆழுகைக்குள் கூலிகளாய் இருக்கும் அனேக மக்களை எனக்கு தெரியும்....!

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில இருப்பவன் தண்ணியில்

புலம்பலாம்

புலிகளுக்கு சிங்கம் தண்ணி காட்டலாமோ???

புலத்தில் இருக்கும்

புல்லருவிகளுக்கு புரியவில்லையே!

  • கருத்துக்கள உறவுகள்

மதகு திறக்கும்வரை கொழும்புக்கு பொக மாட்டேன் என்று சொன்ன எல்லானந்த மேதானந்த தோரர், சண்டை தொடங்கியவுடன் கொழும்பு ஓடிவிட்டாராம். தினக்குரலில் கொழும்பில் அவர் விட்ட அறிக்கை பிரசுரமாகி இருக்கின்றது!

வாய்ச்சொல்லில் வீரடியே கிளியே!

வாய்க்கால் திறக்கு முன்பே ஓடிவிட்டதால் விழும் பழியே!

மதகு திறக்கும்வரை கொழும்புக்கு பொக மாட்டேன் என்று சொன்ன எல்லானந்த மேதானந்த தோரர், சண்டை தொடங்கியவுடன் கொழும்பு ஓடிவிட்டாராம். தினக்குரலில் கொழும்பில் அவர் விட்ட அறிக்கை பிரசுரமாகி இருக்கின்றது!

வாய்ச்சொல்லில் வீரடியே கிளியே!

வாய்க்கால் திறக்கு முன்பே ஓடிவிட்டதால் விழும் பழியே!

பாப்பம் மதகு திறக்க பவரை அனுப்புகிறார்களா கிபீரை அனுப்புகிறார்களா எண்று...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.