Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் தொடர்ந்து முன்னேறும் விடுதலைப் புலிகள்

Featured Replies

  • தொடங்கியவர்

நன்றி குருவிகள்!

  • Replies 60
  • Views 13.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் சொல்லுறன் எல்லாரும் கேட்டு நடவுங்கோ, என்ன அங்கால ஒரு பார்வை ஒழுங்காச் சண்டை பிடியும் சரியோ,

லயினில ஒழுங்கா நில்லுங்கோ, தலையைத் தூக்காதேயுங்கோ,

இன்னும் அன்சு நிமிசத்தில ஒரு கோபி குடிச்சிட்டு வந்து மிச்சக் கட்டளைய கணனியில தட்டுறன்..........

ஓமோம். மக்களின் பாதுகாப்பில் அக்கறை கொண்ட புூச்சிகள் படையணித்தலைவர் அது தான் லண்டனுக்கு ஓடினவராக்கும். எரிச்சலைக் கிளறாதையுங்கோ!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாக்குதல்கள் தொடர்கின்றன.

திருகோணமலை தளங்கள் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல்.

மண்டைத்தீவு கிளாலி போன்ற இடங்களிலும் கேரத்தீவு சங்குப்பிட்டி போன்ற இடங்களிலும் தொடர்ந்தும் தாக்குதல்கள் இடம்பெறுவதாக யாழ்ப்பாண தகவல்கள் தெரிவிக்கின்றன. பலாலியில் இருந்து மண்டைத்தீவு பகுதியை நோக்கி பல்குழல் பீரங்கித்தாக்குதல் தொடர்ந்தும் நடத்தப்பட்டுக்கொண்டிருப்பத

At 11:09 PM, தமிழினி said...

மிருசுவில், மீசாலைப் பகுதிவரை புலிகள் ஊடுருவியிருப்பதாக பதிவுஇணைத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது

இல்லை கொடிகாமத்துடன் நிக்கிறாகள் எண்றும்.... கச்சாய் பகுதியால் உட்புகுந்த புலிகள் நுணாவில் பகுதியிலும் மட்டுவில் பகுதி வரை வந்துள்ளார்கள் எண்றும் சொல்லாப்படுகிறது....

எனது மாமனார் வரணியில் இருந்து யாழ்ப்பாணம் போய் தொலை பேசினவர்.... அவர் சொன்னார் (சில வீட்டு லாண்ட் லைன்கள் வேலை செய்தது இப்போ தொடர்புகள் இல்லை)

ஓமோம்.. ஊரடங்குச்சட்டம் அமுலிலை இருக்கிறபடியால் இராணுவ வாகனத்தை கைகாட்டி நிப்பாட்டி அவசரமான செய்தி அனுப்பவேணுமெண்டு சொன்னதாலை ஏற்றிக்கொண்டுபோய் ரெலிபோன் கதைக்கவிட்டு திரும்பக்கொண்டுவந்து விட்டுப்போட்டு போனதாக கொமாண்டர் அத்துலத்து ஜெயவர்த்தனா பேட்டியிலை சொல்லியிருக்கிறார்..

:P :D:lol:

பீ (bee)தளத்தில் எழுதுங்கோ :P :P :lol::D :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓமோம்.. ஊரடங்குச்சட்டம் அமுலிலை இருக்கிறபடியால் இராணுவ வாகனத்தை கைகாட்டி நிப்பாட்டி அவசரமான செய்தி அனுப்பவேணுமெண்டு சொன்னதாலை ஏற்றிக்கொண்டுபோய் ரெலிபோன் கதைக்கவிட்டு திரும்பக்கொண்டுவந்து விட்டுப்போட்டு போனதாக கொமாண்டர் அத்துலத்து ஜெயவர்த்தனா பேட்டியிலை சொல்லியிருக்கிறார்..

:P :D:lol:

ஊரடங்கு எண்டவுடன் பொலீஸ்காரரும் வெளியால வந்து போற வாற சனத்தை மறிக்குமாக்கும். புலியண்ட உடனே அவங்களுக்கு காச்சசல் வந்திடும்

:lol::D:D

இல்லை கொடிகாமத்துடன் நிக்கிறாகள் எண்றும்.... கச்சாய் பகுதியால் உட்புகுந்த புலிகள் நுணாவில் பகுதியிலும் மட்டுவில் பகுதி வரை வந்துள்ளார்கள் எண்றும் சொல்லாப்படுகிறது....

எனது மாமனார் வரணியில் இருந்து யாழ்ப்பாணம் போய் தொலை பேசினவர்.... அவர் சொன்னார் (சில வீட்டு லாண்ட் லைன்கள் வேலை செய்தது இப்போ தொடர்புகள் இல்லை)

ஓய் எச்சிலிலை எடுப்பு ...! நீர் ஆமின்ர துடுப்பு....! :wink: தமிழ் படிக்க வருமா இல்லையா ....!

கூட்டிக்குடுக்கிறவன் தமிழ் தெஞ்சால் எங்களுக்கு அவமானம்தான்....! நீர் சிங்களவனாயே இருப்பது நலம்.... :wink: :P :P

  • கருத்துக்கள உறவுகள்

:D:lol:

" சொந்தவீட்டு போண்" வெளியில போய்த்தான் எடுக்க(பேச) வேணும் எண்ட அரிய கருத்து சொன்ன மதியின் சிங்கள புத்தியைத்தான் சொல்லுறவங்கள் "மோட்டு சிங்களவன்" எண்டாக்கும்....! :wink: :lol::D:lol:

உடம்பை வளத்து பிள்ளை பெத்தா போதாது அறிவை வளர்த்து தேவையானதை உள்வாங்க வேணும்... இது ஒண்டும் இல்லாத்துகள் எல்லாம் மாற்றுக்கருத்து மாடுகளாம்... பாத்து ஓய் யாரவது வயல் உழ கொண்டு போகப்போறாங்கள்....! :D:D:D

ஓய் எச்சிலிலை எடுப்பு ...! நீர் ஆமின்ர துடுப்பு....! :wink: தமிழ் படிக்க வரும்மா இல்லையா ....!

கூட்டிக்குடுக்கிறவன் தமிழ் தெஞ்சால் எங்களுக்கு அவமானம்தான்....! நீர் சிங்களவனாயே இருப்பது நலம்.... :wink: :P :P

:P :D:D

:P :D:lol:

ஊரடங்கு சட்டம் வந்ததே நள்ளிரவுக்கு மேல்த்தான் என்பது இந்த கேணையனுக்கு ஒருத்தரும் சொல்ல இல்லையா....???

மாலை 5 மணியில் இருந்து முகமாலை பாதயை கூட 7மணிவரை இராணுவத்தினர் திறந்து வைத்திருந்தனர்...

பலாலி மீது விமானத்தாக்குதல் நடத்தப்பட்டதாக சொல்லப்பட்டது கூட இரவு 9.30 மணிக்கு.....! அதுக்கு முன்னர் வரணிப்பகுதி மீது (இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு உள்ளேயே)மாலை 5மணிவாக்கில் உலங்குவானூர்தி தாக்குதல் நடத்தாப்பட்டுக் கொண்டு இருந்தது...!

இது கூட அறியாத... அரசியல் பேச்சாளர்....!

கேணத்தனம் எண்டது இதுதானா...????? இப்பதான் பாக்கிறன்... :wink: :D:lol::D

ஓமோம்.. ஊரடங்குச்சட்டம் அமுலிலை இருக்கிறபடியால் இராணுவ வாகனத்தை கைகாட்டி நிப்பாட்டி அவசரமான செய்தி அனுப்பவேணுமெண்டு சொன்னதாலை ஏற்றிக்கொண்டுபோய் ரெலிபோன் கதைக்கவிட்டு திரும்பக்கொண்டுவந்து விட்டுப்போட்டு போனதாக கொமாண்டர் அத்துலத்து ஜெயவர்த்தனா பேட்டியிலை சொல்லியிருக்கிறார்..

:P :D:lol:

ஜோவ் Madhivathanan ஊரடங்கு சட்டம் போட்டதே சிறிலங்கா அரசபடைகளுக்குத்தான், அடிதாங்க ஏலாமல் அயுதத்தை போட்டு விட்டு ஓடும் சிறிலங்கா படை கோளைகளை ஓடாமல் தடுப்பதற்குத்தான்.

sri இப்ப இலங்கையிலை நேரம் 5 50.. எதாவது நியூஸ் போடுவியள் எண்டு காத்துக்கிடந்து கொட்டாவி விட்டதுதான் மிச்சம்.. நியூஸ் இல்லையோ..

விடுதலைப்புலிகள் குடாநாட்டை பிடிச்சிட்டாங்களாம் எண்டு ஏதாவது எழுதினால்தானே எனக்கும் கற்பனை பண்ணிக்கொண்டு படுக்க நல்லாயிருக்கும்.. எழுதுங்கப்பா..

:P :D:lol:

sri இப்ப இலங்கையிலை நேரம் 5 50.. எதாவது நியூஸ் போடுவியள் எண்டு காத்துக்கிடந்து கொட்டாவி விட்டதுதான் மிச்சம்.. நியூஸ் இல்லையோ..

விடுதலைப்புலிகள் குடாநாட்டை பிடிச்சிட்டாங்களாம் எண்டு ஏதாவது எழுதினால்தானே எனக்கும் கற்பனை பண்ணிக்கொண்டு படுக்க நல்லாயிருக்கும்.. எழுதுங்கப்பா..

:P :lol::lol:

வணக்கம் Madhivathanan அண்ணா.....

நாட்டில நடக்கின்ற போரால் எத்தனை உயிர்கள் பலியாகின்றன...இவை எல்லாம் வெறும் செய்திகளாகத்தான் தங்கள் கண்களிற்குத் தெரிகின்றதா??....

துடுப்பாட்டத்தில் எத்தனை விக்கற்?எத்தனை றண்? என்று பார்ப்பதுபோல் உள்ளது தாங்கள் கேட்பது.

போராளிகளின் தியாகங்கள் கேலியாகத்தெரிகின்றது உங்களிற்கு :D எல்லாவற்றிற்கும் ஒரே பதில் காலம் வெகு சீக்கிரம் பதில் சொல்லும் என்பதே....! ஈழப் போருக்கு ஆதரவு கொடுக்க முடியவில்லை என்றால் தயவு செய்து ஒதுங்கி நின்று வேடிக்கை பாருங்கள் அண்ணா.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம்.. ஊரடங்குச்சட்டம் அமுலிலை இருக்கிறபடியால் இராணுவ வாகனத்தை கைகாட்டி நிப்பாட்டி அவசரமான செய்தி அனுப்பவேணுமெண்டு சொன்னதாலை ஏற்றிக்கொண்டுபோய் ரெலிபோன் கதைக்கவிட்டு திரும்பக்கொண்டுவந்து விட்டுப்போட்டு போனதாக கொமாண்டர் அத்துலத்து ஜெயவர்த்தனா பேட்டியிலை சொல்லியிருக்கிறார்..

:P :D:lol:

அவர் எப்ப தான் உண்மையைச் சொல்லி இருக்கின்றார். உதையெல்லாம் சொல்லத் தெரியுது. ஆனால் ஆட்லறி அடிச்ச பின், ஹெலிக்கு சேதம் எண்டதைப் புலிகளுக்கு எப்படி முதலே தெரியும் எண்டு சொல்லத் தெரியவில்லை :wink:

முந்நாள் இராணுவப் பேச்சாளருக்கு என்ன ஆச்சு? குடிவெறியில் கண்டபாட்டிற்கு உளற வெளிக்கிட்டு, ஆளைத் தூக்கியாச்சுப் போல!

இந்த ஆளும் எத்தனை நாளுக்கு தாக்குப்பிடிக்கப் போகின்றார் பார்ப்பம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜோவ் Madhivathanan ஊரடங்கு சட்டம் போட்டதே சிறிலங்கா அரசபடைகளுக்குத்தான், அடிதாங்க ஏலாமல் அயுதத்தை போட்டு விட்டு ஓடும் சிறிலங்கா படை கோளைகளை ஓடாமல் தடுப்பதற்குத்தான்.

அப்படி சொல்லாதேங்கோ அவருக்கு கோபம் வந்திடும். :D:):)

யாழ். குடாநாட்டில் புலிகளின் பாய்ச்சல் தீவிரம் பல பகுதிகளில் தாக்குதல்.

யாழ் குடாநாட்டில் புலிகளின் பாய்ச்சல் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.முகமா

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி என்னப்பா அடிக்கடி இராணுவ பேச்சாளர்கள மாத்தினம்...என்ன தான் சொன்னாலும் நம்ம சரத் முனசிங்க மாதிரி யாரம் புழுக மாட்டினமப்பா. :lol::)

மண்டைதீவு புலிகளின் கட்டுப்பாட்டில் ஊர்காவல்துறையில் பாரிய மோதல்.

தமிழீழ கடற்படையினரின் வெற்றிகர தரையிறக்கம் மூலம் மண்டைதீவில் தரையிறக்கப்பட்ட விடுதலைப் புலிகள் மண்டைதீவை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து உள்ளனர்.

ஊர்காவற்துறைப் பகுதியில் தொடர்ந்தும் மோதல்கள் நடைபெற்று வருகிறது.இன்று அதிகாலை அல்லைபிட்டி பகுதியில் பாரிய மோதல்கள் நடைபெற்றதை அடுத்து தீவகத்தின் ஏனைய கடற்படைமுகாம்கள் புலிகளின் முற்றுகையின் கீழ்வந்துள்ளன.

ஏனைய பகுதிகளில் இருந்து முன்னேற முயலும் சிறீலங்கா படையினரை வழி மறித்து விடுதலைப்புலிகள் பாரியதாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

பதிவு.கொம்

தற்ஸ்தமிழ் செய்திகள்..!

http://thatstamil.oneindia.in/news/2006/08...08/13/ltte.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மண்டைதீவு புலிகளின் கட்டுப்பாட்டில் ஊர்காவல்துறையில் பாரிய மோதல்.

தமிழீழ கடற்படையினரின் வெற்றிகர தரையிறக்கம் மூலம் மண்டைதீவில் தரையிறக்கப்பட்ட விடுதலைப் புலிகள் மண்டைதீவை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து உள்ளனர்.

ஊர்காவற்துறைப் பகுதியில் தொடர்ந்தும் மோதல்கள் நடைபெற்று வருகிறது.இன்று அதிகாலை அல்லைபிட்டி பகுதியில் பாரிய மோதல்கள் நடைபெற்றதை அடுத்து தீவகத்தின் ஏனைய கடற்படைமுகாம்கள் புலிகளின் முற்றுகையின் கீழ்வந்துள்ளன.

ஏனைய பகுதிகளில் இருந்து முன்னேற முயலும் சிறீலங்கா படையினரை வழி மறித்து விடுதலைப்புலிகள் பாரியதாக்குதல்களை நடத்தி வருகின்றனர்

பதிவிலிருந்து சுட்டது

Telephone contact with Jaffna is extremely difficult. A senior army source in the area said that the night had been relatively quiet but that the military had launched an operation around first light.

The military said Sea Tigers had attacked positions on a navy-held island. Aid workers reported heavy shelling, but truce monitors said fighting seemed slightly less than on Saturday when the army said 27 of its personnel were killed and 87 wounded.

"The area is now totally under control," an army spokesman said. "We have pushed them back behind their FDL (forward defense line)."

Truce monitors said they believed the LTTE were trying to cut supply lines to Jaffna, which has changed hands several times in two decades of a bitter war that has killed more than 65,000 people.

reuters.com

ரெய்ரர் தரும் இராணுவச் செய்திகள் இப்படிச் சொல்கின்றன..! பக்கச்சார்பற்ற செய்திகள் இதுவரைக்கும் ஊடகங்களை அடைய முடியாதபடி..தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. எனினும்..விடுதலைப்புலிகளின் தாக்குதல் அணிகள் பல இடங்களிலும் தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றனர் என்று பரவலாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன..! சிறீலங்கா அரசு முன்னுக்குப் பின் முரணான அறிக்கைகளைத் தந்து கொண்டிருக்கிறது..!

அங்கிருக்கும் மக்களின் நிலைமை என்னங்க? :cry: :cry: :cry: :cry: :cry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று காலை தொலைபேசியில் வடமராட்சிப் பகுதியிலுள்ள தனது வீட்டுக்கு எனது எனண்பர் கதைத்தவர். மொபைல் போனினது தொடர்புகளே துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், லான்ட்லைன் வேலை செய்வதாகவும் தெரிவித்தார். தான் கதைத்துக் கொண்டிருக்கும் போதே பாரிய குண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டுக் கொண்டிருப்பதாகவும், அவை தென்மராட்சிப் பக்கமாகவே கேட்பதாகவும் கூறியதாக கூறினார்.

ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தாலும் ஒரு இராணுவத்தையும் வீதிகளில் காண முடியவில்லையாம். மற்றும் சி8றிய முகாங்கள் எல்லாம் அப்புறப்படுத்தப் பட்டிருப்பதாகவும், கூலிகளின் முகாமிலும் ஒருவருமில்லையென கதையாம். வரணிப்பகுதிகளிலிருந்து ஒரு சில மக்கள் கால்நடையாக வருவதாக காணக்கூடியதாக இருப்பதாக கூறினார்களாம். சண்டைகள் கொடிகாமத்துக்கு அருகே நடப்பதாகவும் கூறுகிறார்களாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.