Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவுக்கு அமைச்சர் வேண்டும்: மக்கள் கோரிக்கை

Featured Replies

ஆனால் செயற்படும் போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத் திட்டங்களுக்கு மன்னுரிமை கொடுக்க வேண்டும். விதவைகள் குழந்தைகளுக்கான மறுவாழ்வுத் திட்டங்கள் அவர்களுக்கான தொழில் வாய்பபுக்களை உருவாக்குதல் உள்ளிட்ட தீட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். 

 

இதற்கான நிதியுதவிகைளை வழங்குவதற்கு பல வெளிநாடுகளும் நிறுவனங்களும் கட்டாயம் தயாராக இருக்கும். இதற்கான தடைகளை இலங்கை அரசாங்கம் பெரிதாக ஏற்படுத்தாது. காரணம் தற்போதைய நிலையில் மாகாண சபைகளை உருவாக்கி தமிழ் மக்களுக்கு ஜனநாயகத்தையும் அதிகாரங்களையும் வழங்கி விட்டதாக பீற்றிக் கொள்ளும் அரசு அந்த பிரச்சாரத்தை பழுதாக்க முனையாது.

 

இதற்குச் சமாந்தரமாக மாகாண சபைகளுக்கான அதிக பட்ச அதிகாரங்களைப் பெற்றுக்  கொள்வதற்கான முயற்சிகளையும் தமிழர்களுக்கான அரசியல் அதிகாரங்களை மேற்கொள்வதற்கான முயற்சிகளையும் மன்னெடுக்க வேணும்.

 

அதை விடுத்து பதவி, கதிரை அது இது எண்டு ஏன் தான் குத்தி முறியினமோ தெரியேல்லை :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

போரால் அநேகம் பாதிக்கப்பட்ட மக்கள்... தங்களுக்கு ஒரு அமைச்சை தாங்கோன்னு கேட்கும் உரிமை கூடவா.. இல்லை..???!  நீங்க கொடுக்குறீங்களோ இல்லையோ.. அந்த மக்கள் எதனையும் கேட்கவே கூடாது.. நாங்க தாறப்போ கண்டுக்க வேண்டியதுதான் என்றது தான்.. வாக்குப்போட்ட அந்த மக்களுக்கு செய்யுற கொடுமை. அண்மையில் போரில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட (ஒரு வீடுகளும் உருப்படியாக இல்லையாம்) பூநகரி மக்களும்.. இதே வகையில் ஒரு கவன ஈர்ப்புப் போராட்டத்தை நடத்தி இருந்தனர். அது அவர்களின் உரிமை. அதனை.. சாதி.. பிரதேசம்.. இனம் என்ற அடிப்படையில் சித்தரிக்காமல்.. அந்த மக்களிடம் குறைகள் நிறைந்துள்ளன என்ற கவனத்தை இவை ஈர்க்க வேண்டும். தீர்வுகளை தேட வேண்டும். :icon_idea:

போரால் அநேகம் பாதிக்கப்பட்ட மக்கள்... தங்களுக்கு ஒரு அமைச்சை தாங்கோன்னு கேட்கும் உரிமை கூடவா.. இல்லை..???!  நீங்க கொடுக்குறீங்களோ இல்லையோ.. அந்த மக்கள் எதனையும் கேட்கவே கூடாது.. நாங்க தாறப்போ கண்டுக்க வேண்டியதுதான் என்றது தான்.. வாக்குப்போட்ட அந்த மக்களுக்கு செய்யுற கொடுமை. அண்மையில் போரில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட (ஒரு வீடுகளும் உருப்படியாக இல்லையாம்) பூநகரி மக்களும்.. இதே வகையில் ஒரு கவன ஈர்ப்புப் போராட்டத்தை நடத்தி இருந்தனர். அது அவர்களின் உரிமை. அதனை.. சாதி.. பிரதேசம்.. இனம் என்ற அடிப்படையில் சித்தரிக்காமல்.. அந்த மக்களிடம் குறைகள் நிறைந்துள்ளன என்ற கவனத்தை இவை ஈர்க்க வேண்டும். தீர்வுகளை தேட வேண்டும். :icon_idea:

 

 

நான் சொல்ல வருவது அதுவல்ல. ..மாகாண கல்வியமைச்சர் அவர் குருகுலராஜாவாக இருந்தாலென்ன வேறு யாராக இருந்தாலென்ன மன்னுரிமை கொடுக்க வேண்டியது போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட கிளீநொச்சி முல்லைத்தீவு போன்ற இடங்களிற்கான கல்வி மேம்பாட்டிற்கே!. அப்படி அவர் செயற்படாது விட்டால் அவர் அந்தப் பதவியில் இரு;பபதற்கே லாயக்கற்றவர்.

 

அது பொலவே தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் முல்லைத்தீவு உள்ளிட்ட மக்களின் தொழில் ரீதியீலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும். அவர் எந்தப் பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் தமிழர் என்ற ரீதியிலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அமைச்சர் பதவீயைப் பெற்றவர் என்ற வகையிலும் செயற்பட வேண்டும்.

 

யுத்த காலத்தில் மன்னர் மாவட்டத் தளபதி மன்னாரைச் சார்ந்தவராக இருக்க வேண்டும் என்று யாரும் கோரியதில்லை. வன்னி கட்டளைத் தளபதி வன்னியைச் சேர்;நதவராக இரக்க வேண்டும் என்று கேரியதில்லை. பொருண்மிய மேப்பாட்டுக்கான பொறுப்பாளர் இன்ன பகுதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டுமென்பதில்லை.

 

ஆனால் பொறுப்பை வைத்திருப்பவர் தமிழர் என்ற ஒரே நோக்கத்தோடு செயற்பட வேண்டும். பிரதேச வர்க்க சாதீய மத உணர்வுகளைத் தாண்டி தமிழர் என்ற அடிப்படையில் செயற்பட்டால் மட்டுமு இருக்கிற துண்டையாவது காப்பாற்றிக் கொள்ள முடியும்... :(  :(  :(

போரால் அநேகம் பாதிக்கப்பட்ட மக்கள்... தங்களுக்கு ஒரு அமைச்சை தாங்கோன்னு கேட்கும் உரிமை கூடவா.. இல்லை..???!  நீங்க கொடுக்குறீங்களோ இல்லையோ.. அந்த மக்கள் எதனையும் கேட்கவே கூடாது.. நாங்க தாறப்போ கண்டுக்க வேண்டியதுதான் என்றது தான்.. வாக்குப்போட்ட அந்த மக்களுக்கு செய்யுற கொடுமை. அண்மையில் போரில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட (ஒரு வீடுகளும் உருப்படியாக இல்லையாம்) பூநகரி மக்களும்.. இதே வகையில் ஒரு கவன ஈர்ப்புப் போராட்டத்தை நடத்தி இருந்தனர். அது அவர்களின் உரிமை. அதனை.. சாதி.. பிரதேசம்.. இனம் என்ற அடிப்படையில் சித்தரிக்காமல்.. அந்த மக்களிடம் குறைகள் நிறைந்துள்ளன என்ற கவனத்தை இவை ஈர்க்க வேண்டும். தீர்வுகளை தேட வேண்டும். :icon_idea:

மக்கள் வெளியே வரவேண்டும். தங்கள அவலங்களை பாதுகைகள், படங்களால் காட்ட வேண்டும். இது வெளிநாடுகளுக்குப் போய்சர வேண்டும். அவர்கள் தலையிட்டு உதவி வழங்க வேண்டும். இதை அரசு விரும்பாது. இதற்கு அவர்கள் வெளியே  வந்தால் அரசு விசாரணைகளை முடுக்கிவிடும். இதைத்தான் நவி பிள்ளை வரவிலும் காட்டப்பட்டது.

 

மக்கள் கூட்டமைப்பு எதிராக கொடி பிடிக்கிறார்கள் என்று அரசுக்கு காட்ட வேண்டும். இதனால் மந்திரி பதவிக்கு அவர்களும் அலைகிறார்கள் என்று காட்ட முனைகிறது.  எனது நம்பிக்கை மக்களாக வெளியே வந்திருந்தால் நிச்சயமாக அவர்கள் தமதுஅன்றாட பிரச்சனைகள் சம்பந்தமாகத்தான் வருவார்கள். இன்றைய உழைப்பை கைவிட்டுவிட்டு ஒருவருக்கு மந்திரி பதவி தேடிக்கொடுக்க அவர்கள் தெருவுக்கு வரும் சந்தர்ப்பம் இல்லை.அவர்கள் மந்திரிகளால் இந்த பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்று நம்புகிறார்களா என்பதே ஒரு கேள்வி. WSW ல் கூறியிருக்கும் பேட்டியின் படி அவர்களுக்கு இந்த பிரச்சனையை கூட்டமைப்பால் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை இல்லை என்றுதான் கூறியிருந்தார்களாம். இதில் ஒரு பேர் ஊர் தெரியாத போலி அமைப்பொன்று மக்களை போட்டு ஆட்ட அதை ஏன் கவனத்தில் கொள்வான்?

ஆனால் செயற்படும் போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத் திட்டங்களுக்கு மன்னுரிமை கொடுக்க வேண்டும். விதவைகள் குழந்தைகளுக்கான மறுவாழ்வுத் திட்டங்கள் அவர்களுக்கான தொழில் வாய்பபுக்களை உருவாக்குதல் உள்ளிட்ட தீட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். 

 

இதற்கான நிதியுதவிகைளை வழங்குவதற்கு பல வெளிநாடுகளும் நிறுவனங்களும் கட்டாயம் தயாராக இருக்கும். இதற்கான தடைகளை இலங்கை அரசாங்கம் பெரிதாக ஏற்படுத்தாது. காரணம் தற்போதைய நிலையில் மாகாண சபைகளை உருவாக்கி தமிழ் மக்களுக்கு ஜனநாயகத்தையும் அதிகாரங்களையும் வழங்கி விட்டதாக பீற்றிக் கொள்ளும் அரசு அந்த பிரச்சாரத்தை பழுதாக்க முனையாது.

 

இதற்குச் சமாந்தரமாக மாகாண சபைகளுக்கான அதிக பட்ச அதிகாரங்களைப் பெற்றுக்  கொள்வதற்கான முயற்சிகளையும் தமிழர்களுக்கான அரசியல் அதிகாரங்களை மேற்கொள்வதற்கான முயற்சிகளையும் மன்னெடுக்க வேணும்.

 

அதை விடுத்து பதவி, கதிரை அது இது எண்டு ஏன் தான் குத்தி முறியினமோ தெரியேல்லை :(  :(  :(

காலநேரத்திற்கு ஏற்ற பந்தி.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்ல வருவது அதுவல்ல. ..மாகாண கல்வியமைச்சர் அவர் குருகுலராஜாவாக இருந்தாலென்ன வேறு யாராக இருந்தாலென்ன மன்னுரிமை கொடுக்க வேண்டியது போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட கிளீநொச்சி முல்லைத்தீவு போன்ற இடங்களிற்கான கல்வி மேம்பாட்டிற்கே!. அப்படி அவர் செயற்படாது விட்டால் அவர் அந்தப் பதவியில் இரு;பபதற்கே லாயக்கற்றவர்.

 

அது பொலவே தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் முல்லைத்தீவு உள்ளிட்ட மக்களின் தொழில் ரீதியீலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும். அவர் எந்தப் பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் தமிழர் என்ற ரீதியிலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அமைச்சர் பதவீயைப் பெற்றவர் என்ற வகையிலும் செயற்பட வேண்டும்.

 

யுத்த காலத்தில் மன்னர் மாவட்டத் தளபதி மன்னாரைச் சார்ந்தவராக இருக்க வேண்டும் என்று யாரும் கோரியதில்லை. வன்னி கட்டளைத் தளபதி வன்னியைச் சேர்;நதவராக இரக்க வேண்டும் என்று கேரியதில்லை. பொருண்மிய மேப்பாட்டுக்கான பொறுப்பாளர் இன்ன பகுதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டுமென்பதில்லை.

 

ஆனால் பொறுப்பை வைத்திருப்பவர் தமிழர் என்ற ஒரே நோக்கத்தோடு செயற்பட வேண்டும். பிரதேச வர்க்க சாதீய மத உணர்வுகளைத் தாண்டி தமிழர் என்ற அடிப்படையில் செயற்பட்டால் மட்டுமு இருக்கிற துண்டையாவது காப்பாற்றிக் கொள்ள முடியும்... :(  :(  :(

 

போராட்ட களத்தில் அந்தந்த மாவட்ட போராளிகளோடு மற்றப் போராளிகளும் சேர்ந்தே செயற்பட்டார்கள். அதுவே மக்களோடு போராளிகளுக்கு கூடிய நெருக்கத்தையும் ஒத்துழைப்பையும் பெற்றுத்தந்தது.

 

ஆனால் கூட்டமைப்பிடம் இருந்து.... கல்வி.. தராதரம்.. என்று பார்த்து அமைச்சுக்களை வழங்குவோம் என்ற அறிவிப்பு வந்த நிலையில்..  பிந்தங்கிய மாவட்டங்கள் தங்களின் உணர்வுகளை தாங்கிய தமது மாவட்ட உறுப்பினர் தம்மை நெருங்கி வருவதை தானே விரும்புவார்கள். அதற்கான ஒரு கவன ஈர்ப்பாக இது இருக்கவே வாய்ப்புள்ளது.

 

அமைச்சுக்கள்.. அந்த மக்களை நெருங்காத விடத்து.. இந்த மக்களின் உணர்வுகளை தூண்டிவிட மகிந்தவும் ஈபிடிபி போன்ற ஒட்டுக்குழுக்களும் பின்நிற்கா. அதற்கு கூட்டமைப்பு இடமளிக்கும் கைங்கரியங்களில் ஈடுபடாதிருப்பதே நல்லது.

 

மலையக மக்கள் சம்பந்தனுக்கு வாக்குப் போட்டு மலையகப் பிரச்சனையை பேச அனுப்புவார்களா..???! இல்லைத்தானே. அது போன்ற ஒரு எதிர்பார்ப்பு முல்லை மக்களிடமும் எழக் கூடிய சூழலை கூட்டமைப்பு தோற்றுவித்திருப்பதாகக் கூட இதனை கருதலாம். காட்டலாம். அது கூட்டமைப்புக்கே பலவீனம். :icon_idea:

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கல்வி அமைச்சு பதவியேற்க்கும் குருகுலராஜா புதுக்குடியிருப்பில் வலய கல்விப்பணிப்பாளாக கடமை புரிந்தவர் அவருக்கு தெரியும் என நினைக்கின்றேன் முல்லை மாவட்ட மக்களின் மனோநிலை எனவே பொறுத்து இருந்து பார்க்க வேண்டும் அமைச்சு பதவி அலங்கரிப்பவர்களின் பணி....... இல்லையேல் அடுத்த மாகாணசபை தேர்தலில் சம்பந்தரின் பழுத்த அரசியல் சாணக்கியத்திற்கு விழும் அடி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.