Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமைச்சுப் பதவிகளுக்காக பிளவு வேண்டாம் என தமிழ்க் கூட்டமைப்பிடம் மன்னார் ஆயர் கோரிக்கை!

Featured Replies

Thomas-soundranayagam-Bishop.jpgஅமைச்சுப் பதவிகளுக்காக பிளவுபடாமல் ஒன்றுமையாக செயல்பட்டு முன்நோக்கிச் செல்ல வேண்டும் என மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழர்களின் வெற்றியைக் குழப்புவதற்கும், சிதறடிப்பதற்கும் சில தரப்பினர் முயற்சித்துக்கொண்டிருப்பதாகவும் இதற்கு இடமளிக்கப்படக்கூடாது எனவும் மன்னார் ஆயர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், என்ன இலட்சியத்திற்காக மக்களால் தெரிவுசெய்யப்பட்டோ அதனை வெற்றிகரமாக செய்துமுடிக்க வேண்டும் எனவும் மன்னார் ஆயர் கோரியுள்ளார்.

இதுகுறித்து மன்னார் ஆயர் எமது செய்திப் பிரிவிற்கு வழங்கிய செவ்வியில்,

trans.gif

http://tamilworldtoday.com/home

இப்ப பார்க்கப்போன மகிந்த இந்த பாழப்போன மாகாணசபையை கலைத்தால் நல்லது போலகிடக்கு.

 

எல்லாம்போனாலும் இன்னும் துண்டு துண்டா பிரிஞ்சு சீரழியாமல் இருந்தம் என்றொரு நினைப்பு இனியும் தமிழர்களுக்கு இருக்காது.

 

 

இந்த தெர்தளுக்குப்பின்னர் குட்டையை குழப்பி குளிர்காய்ந்த அனைவருக்கும் நன்றிகள்.

 

 

தமிழீழம் இவர்களிடம் கிடைத்திருந்தால் என்னவாகியிருக்கும்.?

தமிழீழம் இவர்களிடம் கிடைத்திருந்தால் என்னவாகியிருக்கும்.?

தமிழீழம் கிடைத்திருந்தால் புலிகள் இருந்திருப்பார்கள். எலிகள் எல்லாம் ஒழுங்கா வேலை செய்வீனம்

தமிழீழம் கிடைத்திருந்தால் புலிகள் இருந்திருப்பார்கள். எலிகள் எல்லாம் ஒழுங்கா வேலை செய்வீனம்

 

அங்கும் இதே பிரச்சனைதான் இருந்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்கும் இதே பிரச்சனைதான் இருந்தது.

 

பிரச்சனைகளும் பிளவுகளும் இல்லாத அரசியல்,போராட்டங்கள் உள்ள நாடுகளை பட்டியலிடவும்?

பிரச்சனைகளும் பிளவுகளும் இல்லாத அரசியல்,போராட்டங்கள் உள்ள நாடுகளை பட்டியலிடவும்?

 

இவைகள் எல்லாவிடங்களிலும் இருந்தாலும் எங்களிடம் அதிகமானதுதான். சேர சோழ பாண்டியரிடமிருந்து இன்றுவரையும் நாம் அப்படியான மனநிலை கொண்டவர்கள்தான். மாவீரர் வணக்க நிகழ்வுகள் கூட இன்று பிளவுபட்டு நிற்பது கவலைக்கிடமானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவைகள் எல்லாவிடங்களிலும் இருந்தாலும் எங்களிடம் அதிகமானதுதான். சேர சோழ பாண்டியரிடமிருந்து இன்றுவரையும் நாம் அப்படியான மனநிலை கொண்டவர்கள்தான். மாவீரர் வணக்க நிகழ்வுகள் கூட இன்று பிளவுபட்டு நிற்பது கவலைக்கிடமானது.

 

வெள்ளையன் வருவதற்கு முன் இருந்த  குறைபாடு  வெள்ளையன் வெளியேறிய பின்னரும்  தொடர்வதன் மர்மம் என்ன?

வெள்ளையன் வருவதற்கு முன் இருந்த  குறைபாடு  வெள்ளையன் வெளியேறிய பின்னரும்  தொடர்வதன் மர்மம் என்ன?

 

மர்மம் எதுவுமில்லை எங்களிடமிருந்த இப்போதும் இருக்கும் குறைபாடு மற்றவர்களுக்கு நன்றாகவே வெளிப்படையாகத் தெரிந்திருக்கிறது. சுயநலம் என்பது நம் இனத்தவருள் மிக அதிகமாகப் புதைந்து கிடக்கிறது. நான் மட்டும், எனக்குத்தான் எல்லாம் தெரியும், இப்படி நிறையவே.

  • கருத்துக்கள உறவுகள்

மர்மம் எதுவுமில்லை எங்களிடமிருந்த இப்போதும் இருக்கும் குறைபாடு மற்றவர்களுக்கு நன்றாகவே வெளிப்படையாகத் தெரிந்திருக்கிறது. சுயநலம் என்பது நம் இனத்தவருள் மிக அதிகமாகப் புதைந்து கிடக்கிறது. நான் மட்டும், எனக்குத்தான் எல்லாம் தெரியும், இப்படி நிறையவே.

ஒரு தமிழர் வெளியூருக்குப் போய் தொழில் தொடங்கி வெற்றி பெற்றால் இன்னும் நாலு தமிழர்கள் அங்கு கடை போடுவார்கள்.. :D பிறகு ஐந்து கடைகளை மூடுவார்கள்.. இப்படியான சிந்தனைகள் குறைய வேண்டும்..

பிரச்சனைகளும் பிளவுகளும் இல்லாத அரசியல்,போராட்டங்கள் உள்ள நாடுகளை பட்டியலிடவும்?

 

நீங்க சொல்வது நியாயந்தான் கு.சா 

 

ஆனா எங்கட நிலைமை அப்பிடி இல்லை, ஏற்கனவே கரணம் தப்பி மரணமா போச்சு.

 

இப்ப சேடம் இழுக்கும் நிலைக்கு வந்தாப்பிறகு என்னத்துக்கு உந்த பிச்சல் புடுங்கல்கள்? 

 

 

இவங்கள் இப்ப அடிபடுரத வைச்கிப்பார்த்தால் வெற்றிக்கு அடிபடுறமாதிரித்தான் இருக்கு 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவன்ரை ராஜதந்திரம், அரசியல் ஆளுமை, அறிவு வியக்க வைக்கிறது. எந்தவித அதிகாரமுமே இல்லாத மாகாணசபைக்குத் தேர்தல் நடத்தி ஒன்றும் குடுக்காமலேயே தமிழருக்குள் பிரிவினையை ஏற்படுத்தி வெற்றி கண்டுள்ளான்.

ஆனால் என்ன இதை முப்பது வருடங்களுக்கு முன்னரே செய்திருந்தால் எந்த வித இழப்புமின்றி(சிங்களவருக்கு), அதே வேளை தமிழன் தனக்குள் தானே அடிபட்டுச் செத்திருப்பான். மோட்டுச் சிங்களவன்.. :o 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
சேர்.பொன். இராமநாதனை டட்லி சேனநாயக்க குதிரைவண்டிலிலை இருத்தி இழுக்கேக்கையே யோசிச்சிருக்கோணும். 
 
இந்தியனுக்கு ஒரு மலையாளன்.
 
சிங்களவனுக்கு ஒரு பறைத்தமிழன்.

 

சேர்.பொன். இராமநாதனை டட்லி சேனநாயக்க குதிரைவண்டிலிலை இருத்தி இழுக்கேக்கையே யோசிச்சிருக்கோணும். 
 
இந்தியனுக்கு ஒரு மலையாளன்.
 
சிங்களவனுக்கு ஒரு பறைத்தமிழன்.

 

கு. சா,

 

பறைத்தமிழன் என்பது சாடையா சாதியை குற்றித்து நிக்குது.

 

இது சிங்களத்தில் இருந்து மருவப்பட்ட சொல்லு, சிங்களவன் எங்களை விழிக்கும்போது பற என்று கோவத்தோடு விழிப்பான்.

 

அதாவது பற-தெமிலோ - இதுக்கு சரியான தமிழ் வெளி அல்லது அந்நிய தமிழனே என்று பொருள்.

 

 

அவைங்க்கட ஒருக்குபோனா நாம பற-தெமிலோ

அவிங்க எங்க ஊருக்கு வந்தா பற-சிங்கலயோ

 

 

ஆனா நாங்க அவிங்கள நல்லா வாங்கோ வந்து எங்க வாயில துப்புங்கோ என்று கூப்பிடுவம்.

Edited by Sooravali

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கு. சா,

 

பறைத்தமிழன் என்பது சாடையா சாதியை குற்றித்து நிக்குது.

 

இது சிங்களத்தில் இருந்து மருவப்பட்ட சொல்லு, சிங்களவன் எங்களை விழிக்கும்போது பற என்று கோவத்தோடு விழிப்பான்.

 

அதாவது பற-தெமிலோ - இதுக்கு சரியான தமிழ் வெளி அல்லது அந்நிய தமிழனே என்று பொருள்.

 

 

அவைங்க்கட ஒருக்குபோனா நாம பற-தெமிலோ

அவிங்க எங்க ஊருக்கு வந்தா பற-சிங்கலயோ

 

 

ஆனா நாங்க அவிங்கள நல்லா வாங்கோ வந்து எங்க வாயில துப்புங்கோ என்று கூப்பிடுவம்.

 

விளக்கதிற்கு நன்றி ஐயா!
 
இருந்தாலும் பறையன்(ர்) என்பது தொழிலா சாதியா?

 

விளக்கதிற்கு நன்றி ஐயா!
 
இருந்தாலும் பறையன்(ர்) என்பது தொழிலா சாதியா?

 

நிச்சயமா தொழில் தான் கு.சா 

 

ஆனால் தொழிலடிப்படையில் சாதிகள் வகுப்பட்டாச்சே? 

 

இது எங்கள சமூகத்தில் நன்கு வேரூடிவிட்டது, புலிகளின் காலத்தில் இது சற்று தனிந்திருந்தாலும் மெல்ல மெல்ல தற்போது தலை எடுக்குது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிச்சயமா தொழில் தான் கு.சா 

 

ஆனால் தொழிலடிப்படையில் சாதிகள் வகுப்பட்டாச்சே? 

 

இது எங்கள சமூகத்தில் நன்கு வேரூடிவிட்டது, புலிகளின் காலத்தில் இது சற்று தனிந்திருந்தாலும் மெல்ல மெல்ல தற்போது தலை எடுக்குது.

 பரவலாக புலம்பெயர் தேசங்களில் சாதி தூக்கியெறியப்பட்டு விட்டது. இருந்தாலும் ஒருசில இடங்களிலும் , தனிப்பட்ட ரீதியிலும் தூக்கிப்பிடிக்கின்றார்கள்.....இன்னும் எவ்வளவு காலத்திற்கு????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.