Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெர்மன் நாட்டில் தமிழ் எழுத்தில் பேருந்துப் பலகை!!

Featured Replies

இந்த கோயில் போன வருட திருவிழாவிற்கு பலத்த மழையிலும் குளிரிலும் நடந்து முடிந்தது (சித்திரை மாதம் என நினைக்கின்றேன்). இதனால் மக்கள் வருகையும் குறைந்திருந்தது. எனவே லாபத்தில் ஓட்டை விழுந்துள்ளதாக தகவல். அதனால் அடுத்த வருட திருவிழா சம்மர் ரைம் நடைபெறுமாம். இது உண்மையா?

 

மற்றும் அங்கே நிர்வாகத்தினர் ஒவ்வொருத்தரும் மைக்கில் பேசினார்கள். அதில் ஒருவர் தான் பல ஆயிரம் கடன் பெற்று தான் இந்த கோயிலை நடத்துவதாகவும். இந்த கோயிலை சிலர் பிடுங்க நினைக்கிறார்கள். அவர்களிற்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன், இந்த கோயிலை எப்பாடு பட்டாவது எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் நான் தனியே நின்று நடத்துவேன் என மார் தட்டடியது வரலாற்றின் பக்கங்களில் இடம்பெற்றுள்ளது. 

 

முட்டை போட்டு சுட்ட ரொட்டியை பின்னர் மரக்கறி கொத்துரொட்டியாக்கி விற்ற போது சுவை நச்சென்றிருந்தது என்று சாப்பிட்டவர்கள் பேசிக்கொண்டனர்.  :icon_idea: 

 

ஒன்றை ஆக்குவது கஸ்டம்.. அழிப்பது வெகுசுலபம். நான் கடந்த சில வருடங்களாக தேருக்கு செல்கிறேன். நீங்கள் கூறுவதுபோல எவ்வித அறிவிப்புகளும் அங்கு விடப்படவில்லை. அந்த கோயில் எவரிடமும் வலுக்கட்டாயமாக பணம் பெறவில்லை. ஆரம்பத்தில் பாஸ்கரன் வின்ரரிலும் சமரிலும் வெறும் மேலுடன் சுவாமியுடன் வெளி வீதி எல்லாம் சுற்றி வந்ததை கண்டிருக்கிறேன். 

ஒரு நோக்கத்திற்காக பல சிரமங்களைத் தாண்டிய பாஸ்கரன் என்ற மனிதன் இன்று நல்லாய் இருக்கிறான் என்பதுதான் உண்மை. அது மட்டுமல்ல… அடுத்த திட்டமாக நூலகமும் வயோதிபர் மடமும் என கடந்த ஓரிரு வருடங்களாக அறிவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

குற்றங்கள் சுட்டிக்காட்டப்பட வேண்டியவைதான்… ஆதாரங்களுடன்!!  :D

 

இன்று அவர் பெரிய செல்வந்தர். ஆனால் இந்த நிலை குறுக்குவழிகளாலோ வஞ்சக செயல்களாலோ எற்பட்டதல்ல!!

 

அவர் வியாபாரியாக இருக்கலாம். அது அவரது திறமை. 

 

இன்னும் ஒரு தகவல்: Germany, Kirchheim teckல் முருகன் ஆலயம் ஒன்று இயங்கி வந்தது. அதை நடாத்த முடியாமல் திணறிய நிர்வாகத்தினரின் வேண்டுகோளை அடுத்து கடந்த சில வருடங்களாக அந்த ஆலயத்தையும் பாஸ்கரன்தான் நடத்துகிறார். வெகுவிரைவில் அங்கும் சொந்தக் கட்டிடத்துடன் கோயில் தோன்ற வாய்ப்பு உள்ளது.  :lol:  :o

 

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறவுகள்

 

என்ன சிறி அண்ணா கத்தொலிக்கனாகிய நானே மனைவியின் ஆசையால் [ வற்புறுத்தலால் :icon_mrgreen:  ]
 
3 முறை கம் அம்மனை தரிசித்து வந்துவிட்டேன் .................ஒருமுறை போய்வாருங்கள் . :)  :D

 

 

ஒவ்வொரு முறை போக யோசிக்கும் போதும்... ஏதாவது ஒரு தடங்கல் வந்து விடும் தமிழ்ச்சூரியன்.

வாற வருசத் தேர் எப்ப நடக்குது என்று, தெரிந்தால்... முற்கூட்டியே சில ஒழுங்குகளைச் செய்யலாம்.

ஹம் அம்மன் தேருக்குப் போனால்... சாமியையும் கும்பிட்டு, கன‌ யாழ் உறவுகளையும் சந்திக்கலாம் போலை இருக்கு.

பாப்பம்... அம்மாளாச்சி மனம் வைத்தால், தன்னை தரிசிக்க வழி ஏற்படுத்தித் தருவா... :)

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாளாச்சி மனம் வைத்தால், தன்னை தரிசிக்க வழி ஏற்படுத்தித் தருவா... :)

 

திருப்பதிக்கு வருடாவருடம் செல்பவர்களும் சொல்வார்கள். அழைத்தால் தான் போகவே முடியும்.
 
அழைப்பு என்டால் 'வாப்பா, வா' அல்ல... 
  • கருத்துக்கள உறவுகள்

------

இன்னும் ஒரு தகவல்: Germany, Kirchheim teckல் முருகன் ஆலயம் ஒன்று இயங்கி வந்தது. அதை நடாத்த முடியாமல் திணறிய நிர்வாகத்தினரின் வேண்டுகோளை அடுத்து கடந்த சில வருடங்களாக அந்த ஆலயத்தையும் பாஸ்கரன்தான் நடத்துகிறார். வெகுவிரைவில் அங்கும் சொந்தக் கட்டிடத்துடன் கோயில் தோன்ற வாய்ப்பு உள்ளது.  :lol:  :o

 

ஜேர்மனியின்.... வடக்கில், ஒரு மூலையில் வசிக்கும் சோழியானுக்கு,

தெற்கு, கிழக்கு, மேற்கு செய்திகள் எல்லாம்... எப்பிடி கிடைக்குது?m1703.gifm1703.gif:D  :lol:  

 

திருப்பதிக்கு வருடாவருடம் செல்பவர்களும் சொல்வார்கள். அழைத்தால் தான் போகவே முடியும்.
 
அழைப்பு என்டால் 'வாப்பா, வா' அல்ல... 

 

 

நீங்கள் சொல்லுறது.... விளங்குது நாதமுனி.

ஆனால்... அந்த நேரம் என்று பார்த்து, தவிர்க்க முடியாத.. தட்டிக் கழிக்க இயலாத முக்கிய அலுவல்கள் வந்து விடுகின்றன. :)

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர்,

 

ஒரு நிகழ்வுக்கு போகும்போது வாடகைக்கு பிடிக்கும் வாகனங்களில் வைக்கும் தமிழ் பதாதைகளுக்கும், இதுக்கும் வித்தியாசம் உள்ளதே!

 

 

புகையிரத நிலையத்திலிருந்து

மாவீரர் மண்டபம்வரை பயணிக்க(ஒரு நாள் மட்டும்)

இங்கு அரச பேருந்துகளை  ஒழுங்கு செய்கையில்

நாம் எழுதிக்கொடுப்பவற்றை  அவர்கள் ஒட்டுவார்கள்

அதேபோன்று இந்த அம்மன் கோயில் திருவிழா மாதக்கணக்காக நடப்பதால்

பல லட்சம் மக்கள்  செல்வதால் 

இது ஒரு வியாபார மற்றும் சுலபமாக்குதல்வழியே  அன்றி  தமிழுக்கு பெருமை என்பதற்குள் வராது என்று தான் சொல்லவந்தேன் ஐயா.

 

மற்றும் இப்படி சந்தோசப்படுவதென்றால்

நான் 20  வருடங்களுக்கு முன் பார்த்து அதிசயித்த ஒரு விடயம்

டென்மார்க்கிலுள்ள அம்மன் கோவிலுக்கு  போவற்கான வழியை பல மைல்களுக்கு அப்பாலிருந்தே வீதி ஓரங்களில் டென்மார்க் அரசால்  காட்டப்படடிருந்தது. :icon_idea:

ஜேர்மனியின்.... வடக்கில், ஒரு மூலையில் வசிக்கும் சோழியானுக்கு,

தெற்கு, கிழக்கு, மேற்கு செய்திகள் எல்லாம்... எப்பிடி கிடைக்குது?m1703.gifm1703.gif:D  :lol:  

 

 

சோழியான்  ஒரு நிறை குடம் :lol:  :D சிறி......

ஜேர்மனியின்.... வடக்கில், ஒரு மூலையில் வசிக்கும் சோழியானுக்கு,

தெற்கு, கிழக்கு, மேற்கு செய்திகள் எல்லாம்... எப்பிடி கிடைக்குது?m1703.gifm1703.gif:D  :lol:  

 

எனது உறவினர்களது நிகழ்வு ஒன்றிற்காக அங்கு சென்றபோது அறிய முடிந்தது.  :D

சோழியான்  ஒரு நிறை குடம் :lol:  :D சிறி......

 

அவளவு உருளையாகவா இருக்குறேன்?!  :o  :D

  • கருத்துக்கள உறவுகள்

----

சோழியான்  ஒரு நிறை குடம் :lol:  :D சிறி......

 

அவரின், எழுத்துக்களைப் பார்க்கும் போதே... யோசித்தேன் விசுகு, நீங்களும் அதை... உறுதிப் படுத்திவிட்டீர்கள் விசுகு.

நான்.. யாழ் களத்தில் இணைந்த சில மாதங்களின் பின்... சோழியானின் வருகை குறைந்து போனது.

பல வருட, அஞ்ஞான வாசத்தின் பின், சோழியானை களத்தில்... காண்பது மகிழ்ச்சியாக உள்ளது. :rolleyes:  

அவரை அழைத்து வந்த, ஜீவா தம்பிக்கு நன்றிகள். :)

அவரின், எழுத்துக்களைப் பார்க்கும் போதே... யோசித்தேன் விசுகு, நீங்களும் அதை... உறுதிப் படுத்திவிட்டீர்கள் விசுகு.

நான்.. யாழ் களத்தில் இணைந்த சில மாதங்களின் பின்... சோழியானின் வருகை குறைந்து போனது.

பல வருட, அஞ்ஞான வாசத்தின் பின், சோழியானை களத்தில்... காண்பது மகிழ்ச்சியாக உள்ளது. :rolleyes:  

அவரை அழைத்து வந்த, ஜீவா தம்பிக்கு நன்றிகள். :)

 

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

அவரின், எழுத்துக்களைப் பார்க்கும் போதே... யோசித்தேன் விசுகு, நீங்களும் அதை... உறுதிப் படுத்திவிட்டீர்கள் விசுகு.

நான்.. யாழ் களத்தில் இணைந்த சில மாதங்களின் பின்... சோழியானின் வருகை குறைந்து போனது.

பல வருட, அஞ்ஞான வாசத்தின் பின், சோழியானை களத்தில்... காண்பது மகிழ்ச்சியாக உள்ளது. :rolleyes:  

அவரை அழைத்து வந்த, ஜீவா தம்பிக்கு நன்றிகள். :)

 

இது அவரவர்

தமக்குத்தாங்களே  

சாக்கைப்போட்டுக்கொண்டு :( 

மற்றவரைத்தாக்கும்  களம் என்பதை இப்பொழுதாவது அவர் புரிந்து கொண்டு  வந்திருப்பாராக... :icon_idea:

 

இதில்

ஆச்சரியம் என்னவென்றால்

இவரது மீள் வருகைக்கு உதவிய

 ஜீவா தம்பி ஒழிந்து கொண்டுவிட்டது தான் :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

இது அவரவர்

தமக்குத்தாங்களே  

சாக்கைப்போட்டுக்கொண்டு :( 

மற்றவரைத்தாக்கும்  களம் என்பதை இப்பொழுதாவது அவர் புரிந்து கொண்டு  வந்திருப்பாராக... :icon_idea:

 

இதில்

ஆச்சரியம் என்னவென்றால்

இவரது மீள் வருகைக்கு உதவிய

 ஜீவா தம்பி ஒழிந்து கொண்டுவிட்டது தான் :(  :(

 

இல்லை.... விசுகு, உங்களது கருத்து தவறானது என நினைக்கின்றேன்.

ஜீவாவை களத்தில் போனகிழமை கண்டேன்.

கருத்து எழுத நேரமில்லாமலும், இருக்கலாம் தானே...

பொடியன்... இப்ப, கொஞ்சம் சீரியஸ் "ரைப்" ஆகீட்டான் போலையிருக்கு.

இன்னும்... சில மாதங்கள் கழிய, எங்கடை நிலைமைக்கு வருவார். கவலைப் படாதீங்க. :)

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை.... விசுகு, உங்களது கருத்து தவறானது என நினைக்கின்றேன்.

ஜீவாவை களத்தில் போனகிழமை கண்டேன்.

கருத்து எழுத நேரமில்லாமலும், இருக்கலாம் தானே...

பொடியன்... இப்ப, கொஞ்சம் சீரியஸ் "ரைப்" ஆகீட்டான் போலையிருக்கு.

இன்னும்... சில மாதங்கள் கழிய, எங்கடை நிலைமைக்கு வருவார். கவலைப் படாதீங்க. :)

 

நன்றி  சிறி

நானும் வேண்டுமென்று தான் ஜீவாத்தம்பியைச்சீண்டினேன்

அவனொரு சொத்து எமக்கு.......... :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சொற்பிழை இலக்கணப்பிழைகள் அன்றுதொடக்கம் நிலவி வருகின்றன.இது அவ்வப்போது திருத்தப்படுகின்றது.
ஒரு உலகளாவிய மாபெரும் பிரச்சனையை எமக்குள் இருக்கும் சிறுபிரச்சனைகளோடு ஒப்பிட்டது உங்கள் சிறுமைத்தனத்தையே எடுத்துக்காட்டுகின்றது. 

 

ஆமாம். எழுத்துப்பிழைகள் வருவது வழமை. ஆகவே எழுதும்போது எழுத்துப் பிழை வந்தால் திருத்திக் கொள்ள வேண்டாம். அதுவும் உங்களை மாதிரி அறிவாளிகள் சொல்லும்போது எப்படி மறுக்க முடியும்.. அன்று தொட்டு இதே பிரச்சனையைத் தானே செய்கின்றீர்கள். உங்களுக்குள் மாற்றம் கொள்ளமாட்டீர்களாம். ஆனால் ஊருக்கு உபதேசம்...

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். எழுத்துப்பிழைகள் வருவது வழமை. ஆகவே எழுதும்போது எழுத்துப் பிழை வந்தால் திருத்திக் கொள்ள வேண்டாம். அதுவும் உங்களை மாதிரி அறிவாளிகள் சொல்லும்போது எப்படி மறுக்க முடியும்.. அன்று தொட்டு இதே பிரச்சனையைத் தானே செய்கின்றீர்கள். உங்களுக்குள் மாற்றம் கொள்ளமாட்டீர்களாம். ஆனால் ஊருக்கு உபதேசம்...

 

என்னுடைய... தமிழ் அறிவுக்கு, இதில் மூன்று பிழைகளை கண்டு பிடித்து உள்ளேன்.

எங்கடை வாத்தியார், தூயவனின்... பதிவை திருத்த வெளிக்கிட்டால்...

இன்னும்... கன பிழைகள் கண்டு பிடிப்பார், என்று நினைக்கின்றேன். :D  :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமாம். எழுத்துப்பிழைகள் வருவது வழமை. ஆகவே எழுதும்போது எழுத்துப் பிழை வந்தால் திருத்திக் கொள்ள வேண்டாம். அதுவும் உங்களை மாதிரி அறிவாளிகள் சொல்லும்போது எப்படி மறுக்க முடியும்.. அன்று தொட்டு இதே பிரச்சனையைத் தானே செய்கின்றீர்கள். உங்களுக்குள் மாற்றம் கொள்ளமாட்டீர்களாம். ஆனால் ஊருக்கு உபதேசம்...

           ஓ.கே...கூல்டவுண்.....கூல்டவுண்....வாங்க இளநீர் சாப்பிடுங்க :D  Coconu+001.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.