Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அர்ஜெண்டினா: தாயின் கள்ளக்காதலனால் கர்ப்பமான சிறுமி- கருக்கலைப்புக்கு கோர்ட் தடை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எது இழுத்து வைத்து அறுப்பதா? :lol:  :D

 

 

உள்க்குத்து ஒன்றும் இல்லையே........

(சேரன் ஓடி  வாங்கோ.... :lol:  :D )

எது இழுத்து வைத்து அறுப்பதா? :lol:  :D

 

முக்கியமாக அது தான். :lol:

 

அத்துடன் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஆணாக இருக்கும் என நினைப்பதாக கூறியுள்ளீர்கள். ஆணாக இருக்கலாம். ஆனால் அந்நாட்டு சட்டங்களின் படி கருக்கலைப்பு என்பது குற்றமாக கருதப்படுவதானால் ஒரு பெண்ணே நீதிபதியாக இருந்தாலும் இதே தீர்ப்பை சிலவேளை வழங்கியிருக்கலாம். (தீர்ப்பு பிழையாக இருந்தாலும்)

 

இரண்டையும் தான் கூறினேன். :D

 

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வாதத்தை ஏற்றுக் கொள்கிறேன் இசை. இக்கருத்தை நான் ஏற்றுக் கொள்வதன் மூலம் நீங்கள் தாயை குற்றவாளி ஆக்க முயல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது..... காதலுக்குக் கண் இல்லையோ இல்லையோ..... நீதிக்கு கண்ணும் கிடையாது கனிவும் கிடையாது... அதனால் நிரபராதிகள் பல சந்தர்ப்பங்களில் தண்டனைக்குள்ளாகும் கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கிறது

ஒருவர் தனது நண்பரைப் பார்க்கச் செல்கிறார்.. நண்பரது வீட்டு நாய் அவரைக் கடித்துவிட்டது. போனவர் வழக்குத் தொடுக்கிறார்.

நீதிபதி: உங்கள் நாய் இவரைக் கடித்தது உண்மையா?

நண்பர்: ஆம்.

நீதிபதி: உங்கள் நாய் வீட்டுக்கு வருபவர்களைக் கடிக்கலாம் என்று எண்ணியதுண்டா?

நண்பர்: எண்ணியதுண்டு. ஆனால் இவரைக் கடிக்கும் என எதிர்பார்க்கவில்லை.

நீதிபதி: கடிக்கலாம் என்று தெரிந்திருந்தும் ஏன் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை?

நண்பர்: ??

நீதிபதி: அவரின் மருத்துவச் செலவையும் ஏற்றுக்கொண்டு இழப்பீடும் வழங்க உத்தரவிடுகிறேன்.

இதையே இந்தப் பெண்ணின் வழக்கிற்கும் நினைத்துப் பாருங்கள். தீர்ப்பு வேறுவிதமாக இருக்கும். ஏனெனில் அவர்களின் வாழ்க்கைமுறை அது. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் தனது நண்பரைப் பார்க்கச் செல்கிறார்.. நண்பரது வீட்டு நாய் அவரைக் கடித்துவிட்டது. போனவர் வழக்குத் தொடுக்கிறார்.

நீதிபதி: உங்கள் நாய் இவரைக் கடித்தது உண்மையா?

நண்பர்: ஆம்.

நீதிபதி: உங்கள் நாய் வீட்டுக்கு வருபவர்களைக் கடிக்கலாம் என்று எண்ணியதுண்டா?

நண்பர்: எண்ணியதுண்டு. ஆனால் இவரைக் கடிக்கும் என எதிர்பார்க்கவில்லை.

நீதிபதி: கடிக்கலாம் என்று தெரிந்திருந்தும் ஏன் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை?

நண்பர்: ??

நீதிபதி: அவரின் மருத்துவச் செலவையும் ஏற்றுக்கொண்டு இழப்பீடும் வழங்க உத்தரவிடுகிறேன்.

இதையே இந்தப் பெண்ணின் வழக்கிற்கும் நினைத்துப் பாருங்கள். தீர்ப்பு வேறுவிதமாக இருக்கும். ஏனெனில் அவர்களின் வாழ்க்கைமுறை அது. :unsure:

 

இசை படிக்கவேண்டிய துறையைவிட்டுட்டு மாறி படிச்சிட்டார் என்று மட்டும் தெரியுது

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமாக அது தான். :lol:

 

அத்துடன் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஆணாக இருக்கும் என நினைப்பதாக கூறியுள்ளீர்கள். ஆணாக இருக்கலாம். ஆனால் அந்நாட்டு சட்டங்களின் படி கருக்கலைப்பு என்பது குற்றமாக கருதப்படுவதானால் ஒரு பெண்ணே நீதிபதியாக இருந்தாலும் இதே தீர்ப்பை சிலவேளை வழங்கியிருக்கலாம். (தீர்ப்பு பிழையாக இருந்தாலும்)

 

இரண்டையும் தான் கூறினேன். :D

 

 

ஒரு வன்புணர்வின் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் சிசுவை அழிப்பதற்கு நிச்சயமாக சட்டத்தில் இடமிருக்கும்... ஒரு எதிரி நாட்டுப்படைகள் சொந்தநாட்டுப்பெண்களை வன்புணர்வின்மூலம் புணர்ந்து அதன் மூலம் அப்பெண்கள் கர்ப்பமுற்றால் அதனை அகற்ற அரசே முயற்சிகளை மேற்கொள்ளும்.... ஏற்பில்லாத இந்தச்சிறுமிக்கு உடன்பாடில்லாத வன்புணர்வும் அத்தகையதே ஆதலால் சட்டத்தில் எங்காவது அத்தகைய அகற்றலுக்கு இடமிருந்திருக்கும் துளசி...அதனால்தான் சொன்னேன் அத்தகைய சட்டம் எங்காவது இருக்கிறதா என்பதையை அலசிப்பார்க்காத தன்மையை நீதிபதி கொண்டிருக்கிறார். மதத்தின் பெயரால் பெண்களுக்கெதிரான சட்டத்திற்கு தானும் உடந்தையாக இருந்திருக்கிறார் நிச்சயமாக இவ்விடத்தில் ஒரு பெண் நீதிபதியோ வழக்காடுனர்களோ இருந்திருந்தால் சட்டத்தில் இருக்கக்கூடிய சாதகமான தன்மைகளை வெளி உலகிற்கு மதத்திற்கும் சேதமில்லாமல் எடுத்து வந்திருக்க முயற்சி செய்திருப்பார்கள்... ஆனால் இச்சிறுமி விடயத்தில் அது நடந்ததா என்பதே தெரியவில்லை. அட்லீஸ்ட் மதத்தின் பெயரால் பாதிக்கப்பட்டவளே தொடர்ந்தும் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கு ஏதாவது முயற்சிகளை முன்னெடுத்திருப்பார்கள்......

சிலர் சட்டதை பிழையக்க விளங்குகிறார்கள். 18 வயதுக்கு மேல் ஒருவர் மேஜர். தனது விருப்பப்படி முடிவெடுக்க அறிவு ஆற்றல் உள்ளவராக சட்டம் கருகிறது. அப்போது அவர் எடுக்கும் எந்த முடிவுக்கும் அவரே பொறுப்பு. ஒரு பெண்ணோ, ஆணோ அண்மை வரையில் திருமணம் செய்து கொண்டால் அவர்களே பொறுப்பு. மற்றவர் அனுமதி இன்றி விலக முடுடியாது. இன்ன்மும் பல நிபந்தனைகளின் கீழ் அது சரி. பெண், தான் செய்த தவறுக்கு பொறுப்பு. நாங்கள் படிக்கும் போது Marraige Contractக்கும் சாதரண Contract களின் கீழ்தான் படிப்பித்தார்கள். கணவன் Material Misrepresentation(சட்டபடியான அபத்த நிலைமைகளை ஒழிப்பது) செய்யாவிடில் பிழையான கணவனை கை பிடிப்பது பெண்ணின் தவறு. இதில் ஆணுக்கும் சமநிலையே.

 

எனவே கணவன் காமுகன் என்றது அப்பாவி பெண்ணுக்கு தெரியாது என்பது குழந்தை பிள்ளைக்கதை. அந்தக்கதைக்கு இதுவரையில் சமூகத்திலோ சட்டத்திலோ நிவாரணம் இல்லை. சட்டத்தில் எனக்கு தெரிம்ந்திருக்கவில்லை என்று ஒரு நிலை இல்லை. 

 

உங்ககள் வீட்டை சுனாமி தாக்கினால் அனர்த்த நிதியியில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். சட்டத்தின் படி நீங்கள் களவு கொடுத்தால் உங்கள் தவறு. அதற்கு சட்டத்தில் நிவாரணம் இல்லை. கண்வன் மனைவியை வன்முறை செய்தால் என்ன, பிள்ளையை வன் முறை செய்தால் என்ன அவனை வீட்டுக்குள் விட்டவரின் தவறு.  இது சரியாக கதவை திறந்து வைத்து தூங்கினால் என்ன பூட்டி வைத்து தூங்கினால் என்ன களவு கொடுத்தவர்தான் பாடே அல்லாமல் (பொலிசு)சட்டம் பாடல்ல. இதில் நடந்த தவறுக்கு பெண் தான் பாடு.

 

களவு கொடுத்தால் கொடுத்தவரின் தவறு. இழப்பு அவருக்கு மட்டும். பொலிசு பாடல்ல. ஆனால் களவு எடுப்பது குற்றம். எனவே களவு எடுத்தவரை பிடிக்க வேண்டிய பொறுப்பை மட்டும் பொலிசு ஏற்றுக்கொள்ளும். 

 

18 வயதுக்கு மேலான பெண் தான் எடுத்த முடிவு தவறு என்றதை ஏற்றுகொள்ள வேண்டும். அவளும் அவனும் உறவு வைப்பதை சட்டம் தடுக்காது. ஆனால் அந்த சிறுமி யாருடன் உறவுக்கு கேட்டு போனாலும் அது உறவுக்கு போனவரின் குற்றம். அது சிறுமியின் குற்றம் ஆகாது. அது தாயாக இருந்தாலும் சட்டத்தின் நிலைப்பாடு தாய் மீதூதான் குற்றம். 

 

எவ்வளவு நேரம் தான் விவாதித்தாலும், தாயின் negligence தாயிடமிருந்து பிள்ளையை அப்புற்படுத்த கூடிய தவறு.(அரசு தானாக அவசரபட்டு பிள்ளையை பிரித்து அவருக்கு பணம் கட்ட முயலாது. அந்த பெண்ணின் வீடு இருந்த நிலையைப் பார்த்து முடிவு எடுப்பார்கள். நோர்வேயில் தாய் தனது கணவனுடன் பிள்ளையின் அறையில் தூங்கியிருந்தால், அவள் பிள்ளையின் உரிமையை இளப்பாள். ) முதல் கணவன் பிள்ளையை காய்வெட்டிவிட்டு ஓடியவன் என்றால் ஒன்றும் செய்ய முடியாது. இல்லையேல் இது பிள்ளையை தாயிடமிருந்து பொறுப்பெடுக்க போதுமான தவறு. இதில் தான் சேர்ந்து வாழ்ந்தவனை சட்டப்படி திருமணம் செய்யமால் தவிர்த்தது  முதல் கணவனிடமிருந்து ஜீவனாம்சம் பெற்வாக இருந்திருந்தால் இப்போ அவனிடமிருந்து பெற்ற பணத்தை திரும்ப அவனுக்கு போட்டுக்கட்ட வேண்டியும் வரும்.

 

 


ஒரு வன்புணர்வின் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் சிசுவை அழிப்பதற்கு நிச்சயமாக சட்டத்தில் இடமிருக்கும்... ஒரு எதிரி நாட்டுப்படைகள் சொந்தநாட்டுப்பெண்களை வன்புணர்வின்மூலம் புணர்ந்து அதன் மூலம் அப்பெண்கள் கர்ப்பமுற்றால் அதனை அகற்ற அரசே முயற்சிகளை மேற்கொள்ளும்.... ஏற்பில்லாத இந்தச்சிறுமிக்கு உடன்பாடில்லாத வன்புணர்வும் அத்தகையதே ஆதலால் சட்டத்தில் எங்காவது அத்தகைய அகற்றலுக்கு இடமிருந்திருக்கும் துளசி...அதனால்தான் சொன்னேன் அத்தகைய சட்டம் எங்காவது இருக்கிறதா என்பதையை அலசிப்பார்க்காத தன்மையை நீதிபதி கொண்டிருக்கிறார். மதத்தின் பெயரால் பெண்களுக்கெதிரான சட்டத்திற்கு தானும் உடந்தையாக இருந்திருக்கிறார் நிச்சயமாக இவ்விடத்தில் ஒரு பெண் நீதிபதியோ வழக்காடுனர்களோ இருந்திருந்தால் சட்டத்தில் இருக்கக்கூடிய சாதகமான தன்மைகளை வெளி உலகிற்கு மதத்திற்கும் சேதமில்லாமல் எடுத்து வந்திருக்க முயற்சி செய்திருப்பார்கள்... ஆனால் இச்சிறுமி விடயத்தில் அது நடந்ததா என்பதே தெரியவில்லை. அட்லீஸ்ட் மதத்தின் பெயரால் பாதிக்கப்பட்டவளே தொடர்ந்தும் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கு ஏதாவது முயற்சிகளை முன்னெடுத்திருப்பார்கள்......

சொல்வது சரியல்ல. பல கதலிக், முஸ்லீம் நாடுகளில் அப்படி செய்ய முடியாது.

அந்தத் தாய் என்ற பெண் தான் முதன்மைக் குற்றவாளி.

1. கள்ளக்காதல் பிடிச்சது.

2. அவனோடு வாழ என்று சொந்தக் கணவனை விரட்டி அடிச்சது.

3. கள்ளக் காதலனுக்கு சந்தர்ப்பம் அளித்து சிறுமியை வீட்டில் தனிய விட்டுச் சென்றது.

4. இப்போ ஒருவனே..தனக்கும் கள்ளக் காதலன்.. மகளுக்கும் கள்ளக் காதலன் என்ற கேடுகெட்ட நிலையில்.. சிறுமியை கருக்கலைப்புக்கு வற்புறுத்துவது.

5. சிறுமியின் எதிர்காலத்தை தனது கள்ளக்காதல் காம இச்சைக்காக தாய் என்ற பெண் நாசமாக்கியது. இப்படியான பெண்களுக்கு தண்டனை..

.இதுங்க பூமில இருந்து யாருக்கு என்ன நன்மை. இதுங்க உலகிற்கே தவறான உதாரணங்கள் ஆகின்றன..

இது தான்

போதுமா???

**** இவை சாதாரண மனித தவறுகள் கிடையாது

இன்றைய சகல சிக்கல்களுக்கும் மூலகாரணம் இவைதான்.

தாய் தனது கணவனை விரட்டி விட்டு காதலனுடன் இருந்ததாக எங்கு அறிந்தீர்கள் விசுகு. ஊடகங்கள் தமது பங்கிற்கு செய்தியை திரிக்க நீங்கள் வேறு உங்கள். பங்கிற்கு தலை கால் வைத்து உங்கள் கற் பனையை கூறுகிறீர்கள். செய்தியை கவனமாக பாருங்கள். விவாகரத்து செய்த பெண் தனது காதலனுடன் ஒன்றாக வாழ்ந்துவருகிறார் . எனது பார்வையில் இதில் எந்த தவறும் இல்லை. அது இயல்பானது. நடந்த குற்றத்திற்கு காதலன. மீது எடுக்கப்பட்ட சட் ட நடவடிக்கைகை தொடர்பாக செய்தியில் எதுவும் சொல் லப்பட்டிருக்கவில்லை. ஜனநாயக நாட்டில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். செய்தியை எழுதிய தமிழ் ஊடகம் அதுபற்றி அக்கறை காட்டவில்லை. பெண்ணின். காதலனை கள்ளக்காதலன் என்று எழுத தெரிந்த ஊடகத்திற்கு அது பற்றி அக்கறை இல்லை.

பெண்ணை கதறி கதற சுட்டு கொல்ல வேண்டும் என்ற உங்கள. காட்டுமிராண்டி வன்முறையே தீர்ப்பு வேறு. பூமியில் யார் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமையை நெடுக்குக்கம் உங்களுக்கும் கொடுத்தது யார் ? கடவுள்?

Edited by tulpen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.