Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீணை இசை :- பூர்ணிமா முருகேசன்

 

படம்: பாசமலர்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்கள்: TM சௌந்தர்ராஜன், P சுசீலா
வரிகள்: கண்ணதாசன்

 

மலர்ந்தும் மலராத பாதி மலர்
போல வளரும் விழி வண்ணமே
வண்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த
இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர்
கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

மலர்ந்தும் மலராத பாதி மலர்
போல வளரும் விழி வண்ணமே
வண்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த
இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர்
கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

யானைப் படை கொண்டு சேனை பல வென்று
ஆளப் பிறந்தாயடா
புவி ஆளப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு... இளமை வழி கண்டு...
வாழப் பிறந்தாயடா

தங்கக் கடிகாரம் வைர மணியாரம்
தந்து மணம் பேசுவார்
பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்..உலகை விலை பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்

நதியில் விளையாடி கொடியின் தலை சீவி
நடந்த இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே

சிறகில் எனை மூடி அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த
கதை சொல்லவா..
பிரித்த கதை சொல்லவா

கண்ணில் மணி போல மணியின் நிழல் போல
கலந்து பிறந்தோமடா
இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து
முடிந்தாலும் மறக்க முடியாதடா
உறவைப் பிரிக்க முடியாதடா
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

அன்பே ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராராரிரோ
அன்பே ஆரிராரிரோ..அன்பே ஆரிராரிரோ

 

 

  • Replies 223
  • Views 31.2k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • ஜெகதா துரை
    ஜெகதா துரை

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

    வயலின் இசை :- குன்னக்குடி வைத்தியநாதன் படம்: ஆயிரத்தில் ஒருவன் இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி பாடியவர்: P சுசீலா வரிகள்: வாலி உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன் என்னை நான் கொடுத்தேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீணை இசை :- ராஜேஷ் வைத்தியா

 

திரைப்படம்: அவதாரம்
பாடலாசிரியர்: கவிஞர் வாலி
இசையமைப்பாளர்: இளையராஜா
பாடகர்கள்: இளையராஜா, எஸ்.ஜானகி

 

 

 தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணம்மா

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

விவரம் இல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே
இருமனம் ஏதோ பேசுது
எவரும் சொல்லாமலே
குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது

ஓடை நீரோடை
இந்த உலகம் அது போலை
ஓடும் அது ஓடும்
இந்தக் காலம் அது போலை

நிலையா நில்லாது
நினைவில் வரும் நிறங்களே

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

ஈரம் விழுந்தாலே
நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பிறந்தாலே
உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது
ஆலம் விழுதாக
ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் மனம் போலே
அழகெல்லாம் கோலம் போடுது

குயிலே குயிலினமே
அந்த இசையால் கூவுதம்மா
கிளியே கிளியினமே
அதைக் கதையாப் பேசுதம்மா
கதையாய் விடுகதையாய்
ஆவதில்லையே அன்புதான்

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையிலே உள்ளது என்ன என்ன?
வண்ணங்கள் என்ன என்ன?

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீணை இசை :- பூர்ணிமா முருகேசன்

 

 

படம்: பராசக்தி
பாடியவர்: எம்.எஸ்.ராஜேஸ்வரி
இசை: ஆர்.சுதர்சனம்
ஆண்டு: 1952

 

ஓஓஓஒ ஓ ஹோஹோ ஓஹோ
ஓ… ரசிக்கும் சீமானே வா

ஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம் புரிவோம்

அதை நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்.

கற்சிலையின் சித்திரமும் கண்டு
அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு
கற்சிலையின் கட்டழகிலே மயக்கம் கொண்டு

வீண் கற்பனையெல்லாம்
மனதில் அற்புதமே என்று
மகிழ்ந்து விற்பனை செய்யாதே
மதியே

தினம் நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்.

ஓ…ரசிக்கும் சீமானே வா

வானுலகம் போற்றுவதை நாடி
இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி
பெண்கள் இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி

வெறும் ஆணவத்தினாலே
பெரும் ஞானியைப் போலே நினைந்து
வீணிலே அலைய வேண்டாம்!

தினம் நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்.

ஓ…ரசிக்கும் சீமானே வா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீணை இசை :- ராஜேஷ் வைத்தியா

 

படம் : குணா
பாடியவர்கள் : கமல்ஹாசன்,
எழுதியவர் :
இசை : இசைஞானி

 

கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
பொன்மணி உன் வீட்டில் சௌக்யமா நான் இங்கு சௌக்யமே
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை சொட்டுது
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது

(கண்மணி)

உண்டான காயம் யாவும் தன்னாலே ஆறிப் போகும்
மாயம் என்ன பொன்மானே பொன்மானே
என்ன காயம் ஆன போதும் என் மேனி தாங்கிக் கொள்ளும்
உந்தன் மேனி தாங்காது செந்தேனே
எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது
எந்தன் சோகம் உன்னைத் தாக்கும் என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதலல்ல
அதையும் தாண்டிப் புனிதமானது

அபிராமியே தாலாட்டும் சாமியே நாந்தானே தெரியுமா
சிவகாமியே சிவனில் நீயும் பாதியே அதுவும் உனக்கு புரியுமா
சுப லாலி லாலி லாலி லாலி
அபிராமி லாலி லாலி லாலி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீணை இசை :- ராஜேஷ் வைத்தியா

 

படம்: சலங்கை ஒலி (1983)
இசை : இளையராஜா
பாடியவர்: S.P.பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள்: வைரமுத்து

 

தகிட ததிமி தகிட ததிமி தம்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா

தகிட ததிமி தகிட ததிமி தம்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா
இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா
சுருதியும் லயமும் ஒன்று சேர
தகிட ததிமி தகிட ததிமி தம்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
தகிட ததிமி தகிட ததிமி தம்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா


உலக வாழ்க்கை நடனம் நீ ஒப்புக்கொண்ட பயணம்
அது முடியும்போது தொடங்கும் நீ தொடங்கும்போது முடியும்
உலக வாழ்க்கை நடனம் நீ ஒப்புக்கொண்ட பயணம்
அது முடியும்போது தொடங்கும் நீ தொடங்கும்போது முடியும்
மனிதன் தினமும் அலையில் அலையும் குமிழீ
தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ
மனிதன் தினமும் அலையில் அலையும் குமிழீ
தெரியும் தெரிந்தும் மனமே லலாலலலா
தாளமிங்கு தப்பவில்லை யார் மீதும் தப்பு இல்லை
கால்கள் போன பாதை எந்தன் எல்லை

தகிட ததிமி தகிட ததிமி தம்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்கடி இறந்தது தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்
என் கதை எழுதிட மறுக்குது ஆ... ஆ... ஆ...
சுருதியும் லயமும் ஒன்று சேர
தகிட ததிமி தகிட ததிமி தம்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா

பழைய ராகம் மறந்து நீ பறந்ததென்ன பிரிந்து
இரவுதோறும் அழுது என் இரண்டு கண்ணும் பழுது
பழைய ராகம் மறந்து நீ பறந்ததென்ன பிரிந்து
இரவுதோறும் அழுது என் இரண்டு கண்ணும் பழுது
இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே
இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே
பாவமுண்டு பாவமில்லை வாழ்க்கையோடு கோபமில்லை
காதல் என்னைக் காதலிக்க வில்லை

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புல்லாங்குழல் :- விஸ்ணு பிரபா

 

படம் : சில்லென்று ஒரு காதல்
பாடியவர் : நரேஷ் அய்யர், ஸ்ரேயா கோஷல்
இசை : A.R. ரஹ்மான்
பாடல் வரி: வாலி

 

முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்போம் வா
நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயா நெஞ்சம் சொன்னதே
முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்போம் வா

ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள் கைகள் வாழி
வளையல் சத்தம் ஜல்... ஜல்....
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள் கைகள் வாழி
சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை
சிந்திய புன்னகை வண்ணம் மின்ன

ஆ... ஆ... ஆ...
பூ வைத்தாய் பூ வைத்தாய்
நீ பூவைக்கோர் பூ வைத்தாய்
மணப்பூ வைத்துப் பூ வைத்த
பூவைக்குள் தீ வைத்தாய் ஒ.. ஒ..

நீ நீ நீ மழையில் ஆட
நான் நான் நான் நனைந்தே வாட
என் நாளத்தில் உன் ரத்தம்
நாடிக்குள் உன் சத்தம் உயிரே ஒ.. ஒ..

தோளில் ஒரு சில நாழி
தனியென ஆனால் தரையினில் மீன் ம்... ம்...

முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா
நான் நானா கேட்டேன் என்னை நானே

நான் நானா கேட்டேன் என்னை நானே

முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்போம் வா

நிலவிடம் வாடகை வாங்கி
விழி வீட்டினில் குடி வைக்கலாமா?
நாம் வாழும் வீட்டுக்குள்
வேறாரும் வந்தாலே தகுமா?

தேன் மழை தேக்குக்கு நீ தான்
உந்தன் தோள்களில் இடம் தரலாமா?
நான் சாயும் தோள் மேல்
வேறாரும் சாய்ந்தாலே தகுமா?

நீரும் செம்புல சேறும்
கலந்தது போலே கலந்தவர் நாம்

முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்போம் வா

நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயா நெஞ்சம் சொன்னதே
முன்பே...

முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்போம் வா

ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள் கைகள் வாழி
வளையல் சத்தம் ஜல்... ஜல்....
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள் கைகள் வாழி
சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை
சிந்திய புன்னகை வண்ணம் மின்ன

ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள் கைகள் வாழி
வளையல் சத்தம் ஜல்... ஜல்....
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள் கைகள் வாழி
சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை
சிந்திய புன்னகை வண்ணம் மின்ன

 

http://www.youtube.com/watch?v=TeD_pbm5WH4

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புல்லாங்குழல் இசை :- நிமல் வர்சான்

 

படம் : கவிக்குயில்
இசை : இளையராஜா
பாடல் : கண்ணதாசன்
பாடியவர் : பாலமுரளி கிருஷ்ணா/ எஸ்.ஜானகி

 

 

சின்னக் கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி
சின்னக் கண்ணன் அழைக்கிறான்


கண்கள் சொல்கின்ற கவிதை
இளம் வயதில் எத்தனை கோடி
கண்கள் சொல்கின்ற கவிதை
இளம் வயதில் எத்தனை கோடி
என்றும் காதலை கொண்டாடும் காவியமே
புதுமை மலரும் இனிமை
அந்த மயக்கத்தில் இணைவது உறவுக்கு பெருமை

(சின்னக் கண்ணன்)

நெஞ்சில் உள்ளாடும் ராகம்
இது தானா கண்மணி ராதா?
நெஞ்சில் உள்ளாடும் ராகம்
இது தானா கண்மணி ராதா?
உன் புன்னகை சொல்லாத அதிசயமா
அழகே இளமை ரதமே
அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்

(சின்னக் கண்ணன்)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புல்லாங்குழல் இசை :- நிமால் வர்சான்

 

படம்: படித்தால் மட்டும் போதுமா
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர்கள்: Pb ஸ்ரீநிவாஸ், tm சௌந்தர்ராஜன்
வரிகள்: கண்ணதாசன்

 

 

பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்லவேண்டுமா

பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
ஏன் என்று நான் சொல்லலாகுமா
ஏன் என்று நான் சொல்லவேண்டுமா

நடமாடும் மேகம் நவநாகரீகம்
அலங்கார கின்னம் அலை போல மின்னும்
நடமாடும் செல்வம் பணிவான தெய்வம்
பழங்கால சின்னம் உயிராக மின்னும்
துள்ளி வரும் வெள்ளி நிலா
துள்ளி வரும் வெள்ளி நிலா
துவண்டு விழும் கொடியிடையாள்
துவண்டு விழும் கொடியிடையாள்
விண்ணோடு விளையாடும்
பெண் அந்த பெண்ணல்லவோ
சென்றேன் அங்கே
கண்டேன் இங்கே
வந்தேன்

பெண் ஒன்று கண்டேன் பொன் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்லவேண்டுமா

நான் பார்த்த பெண்ணை நீ பார்க்க வில்லை
நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை
நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை

உன் பார்வை போலே என் பார்வை இல்லை
நான் கண்ட காட்சி நீ காணவில்லை
நான் கண்ட காட்சி நீ காணவில்லை

என் விழியில் நீ இருந்தாய்
என் விழியில் நீ இருந்தாய்
உன் வடிவில் நான் இருந்தேன்
உன் வடிவில் நான் இருந்தேன்

நீ இன்றி நானில்லை
நான் இன்றி நீயில்லையே
சென்றேன் ம்ஹிம்
கண்டேன் ம்ஹிம்
வந்தேன்

பொன் ஒன்று கண்டேன்
பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்லவேண்டுமா

பூ ஒன்று கண்டேன்
முகம் காணவில்லை
ஏன் என்று நான் சொல்லலாகுமா
ஏன் என்று நான் சொல்லவேண்டுமா

 

http://www.youtube.com/watch?v=93GjctM8jD0

  • கருத்துக்கள உறவுகள்

வான் நிலாவை கேட்க முடியவில்லை (private) .தென்றல் வந்து தீண்டும் போது இனிமை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வான் நிலாவை கேட்க முடியவில்லை (private) .தென்றல் வந்து தீண்டும் போது இனிமை.

 

நுணா இந்த இணைப்பு ரிவிஐ நிகழ்வாக நான் அவ்விணைப்பை ஏற்படுத்தும்போது இருந்தது பின்னர்தான் பிரைவேட் ஆக மாற்றப்பட்டுள்ளது..

 

இருந்தாலும் அந்த இணைப்பிற்குரிய இடத்தை வேறு தொடுப்புகளைக் கொடுத்து நிரவிவிட்டேன் இப்போது அதனைக் கேட்கலாம். கவனித்துத் தெரியப்படுத்தியமைக்கு நன்றி நுணாவிலான். :)

 

  • கருத்துக்கள உறவுகள்

வயலின் இசை :- குன்னக்குடி வைத்தியநாதன்

 

திரைப்படம் : தளபதி

பாடியவர்: S.p.b, ஸ்வர்ணலதா

இயற்றியவர் : வாலி

இசை: இசைஞானி இளையராஜா

 

 

ராக்கம்மா கையத்தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு....

 

இந்தப் பாடலை.... எல்லாம், வயலின் இசையில் கொண்டு வர... குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களால்... மட்டுமே முடியும்.

அருமையான... இசை வெள்ளத்தில், நீந்த வைத்த... வல்வைக்கு நன்றி. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 கிற்றார் :- நடா ஜெயதேவன்

 

பாடல் :உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை...

படம் : அவள் அப்படித்தான்

பாடல் வரிகள் :கங்கை அமரன்

பாடகர் :ஜெசுதாஸ்

இசை : இளையராஜா

 

 உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே... (இசை)

உன் நெஞ்சிலே பாரம்..
உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்..
எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம்... வெறும்பனி விலகலாம்

வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்
உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...

ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே... (இசை)

வாழ்வென்பதோ கீதம்..
வளர்;கின்றதோ நாணம்..
நாள் ஒன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம்
இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுக ராகமே ஆரம்பம்

நதியிலே புது புனல்.. கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது
உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே..
இனியெல்லாம் சுகமே.

 

http://www.youtube.com/watch?v=7ua__BwWGfc

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

படம் : சொல்ல துடிக்குது மனசு
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : கே.ஜே.யேசுதாஸ்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பூவே செம்பூவே,
உன் வாசம் வரும்,
வாசல் என் வாசல் ஒரு பூங்காவனம்,
வாய் பேசிடும் புல்லாங்குழல்,
நீதானொரு பூவின் மடல்

பூவே செம்பூவே உன் வாசம் வரும்,
பூவே செம்பூவே

நிழல் போல நானும்…
நிழல் போல நானும்,
நடை போட நீயும்,
தொடர்கின்ற சொந்தம், நெடுங்கால பந்தம்,
கடல் வானம் கூட, நிறம் மாற கூடும்,
மனம் கொண்ட பாசம், தடம் மாறிடாது,
நான் வாழும் வாழ்வே, உனக்காகதானே,
நாள் தோறும் நெஞ்சில், நான் ஏந்தும் தேனே,
என்னாளும் சங்கீதம், சந்தோஷமே,

வாய் பேசிடும் புல்லாங்குழல்,
நீதானொரு பூவின் மடல்,

பூவே செம்பூவே,
உன் வாசம் வரும்,
வாசல் என் வாசல் ஒரு பூங்காவனம்,
வாய் பேசிடும் புல்லாங்குழல்,
நீதானொரு பூவின் மடல்

பூவே செம்பூவே உன் வாசம் வரும்,
பூவே செம்பூவே

உன்னை போல நானும் ஒரு பிள்ளைதானே,
பலர் வந்து கொஞ்சும் கிளி பிள்ளை நானே,
உன்னைபோல நானும் மலர்சூடும் பெண்மை,
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை,
நான் செய்த பாவம் என்னோடு போகும்,
நீ வாழ்ந்து, நான் தான் பார்த்தலே போதும்,
இன்னாளும் என்னாளும் ஊல்லாசமே,

வாய் பேசிடும் புல்லாங்குழல்,
நீதானொரு பூவின் மடல்,

பூவே செம்பூவே,
உன் வாசம் வரும்,
வாசல் என் வாசல் ஒரு பூங்காவனம்,
வாய் பேசிடும் புல்லாங்குழல்,
நீதானொரு பூவின் மடல்

பூவே செம்பூவே உன் வாசம் வரும்,
பூவே செம்பூவே

பூவே செம்பூவே,

 

Edited by வல்வை சகாறா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

படம் : அக்னி நட்சத்திரம்
இசை : இளையராஜா
பாடியவர் : K.S.சித்ரா, K.J.யேசுதாஸ்
பாடல் வரி : வாலி


வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம்
எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசம்

வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே

நீலம் கொண்ட கண்ணும் நேசம் கொண்ட நெஞ்சும்
காலம் தோறும் என்னைச் சேரும் கண்மணி
பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரைக்கூறும் பொன்மணி

காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்
காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்

நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே
நீயின்றி ஏது பூவைத்த மானே
இதயம் முழுதும் எனது வசம்
வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே

கண்ணன் வந்து துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம்
கானல் அல்ல காதல் என்னும் காவியம்
அன்றும் இன்றும் என்றும் உந்தன் கையில் தஞ்சம்
பாவை அல்ல பார்வை பேசும் ஓவியம்

காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது
காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது

உன் தோளில் தானே பூமாலை நானே
சூடாமல் போனால் வாடாதோ மானே
இதயம் முழுதும் எனது வசம்
வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே

உன் வண்ணம் உன் எண்ணம்
எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசம்
வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே

 

Edited by வல்வை சகாறா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புல்லாங்குழல் :- சாய் நரசிம்மன்

 

 

படம் - தர்ம யுத்தம்

பாடல் ஆசிரியர் - வல்லபன்

பாடியவர்கள் - மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி

 

ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி
பொன்மான் விழி தேடி
மேடை கட்டி மேளம் தட்டி
பாடுதே மங்களம் நாடுதே சங்கமம்

குங்குமத் தேரில் நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்
தாளம் தொட்டு ராகம் தொட்டு
பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்

காதல் நெஞ்சில்..ஹே ஹே ஹே ஹே
மேள தாளம்..ஓஓஒஒ
காதல் நெஞ்சில்..ஹே ஹே ஹே ஹே
மேள தாளம்..ஓஓஒஒ
காலை வேளை பாடும் பூபாளம்
மன்னா இனி… உன் தோளிலே…
படரும் கொடி நானே
பருவப் பூ தானே
பூ மஞ்சம் உன் மேனி எந்நாளில் அரங்கேறுமோ

குங்குமத் தேரில் நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்
மேடை கட்டி மேளம் தட்டி
பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்

தேவை யாவும் ஹே ஹே ஹே ஹே
தீர்ந்த பின்னும் ஓஓஒஒ
தேவை யாவும் ஹே ஹே ஹே
தீர்ந்த பின்னும் ஓஓஒஒ
பூவை நெஞ்சில் நாணம் போராடும்

ஊர்கூடியே உறவானதும்
தருவேன் பலநூறு
பருகக் கனிச்சாறு
தளிராடும் என் மேனி தாங்காது உன் மோகம்

ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி
பொன்மான் விழி தேடி
தாளம் தொட்டு ராகம் தொட்டு
பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்

 

  • கருத்துக்கள உறவுகள்
மூன்று இசை மேதைகள் ஒரே மேடையில்
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கீ போர்ட் : -  ஸ் ரீபன்

மிருதங்கம் :- குழல்மண்டம் இராமகிருஸ்ணன்

 

ஓரு வித்தியாசமான வாத்திய மொழி இதுவரை இத்தகைய ஒரு வாத்திய வாதத்தைப்பார்த்திருக்க மாட்டீர்கள் மிருதங்கம் கடத்தோடும் நாவோடும் மோதியதைத்தான் அறிந்திருக்கிறோம் இப்போதுதான் கீபோர்டோடு இதுவே முதல்தடவை என்று நினைக்கிறேன்.

 

http://www.youtube.com/watch?v=51yduyy-nMM

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாக்ஸ்போன் இசை:-  நாதன்

படம் : சாந்தி
குரல் : பி.சுசீலா
இசை : எம்.எஸ்.வி
வரிகள்: கண்ணதாசன்

 

 

நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்….
நினைவு தராமல் நீயிருந்தால்
கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்

(நெஞ்சத்திலே)

நூலிடை மீதொரு மேகலையாட
மாலைக்கனிகள் ஆசையில் வாட …
ஏலப் பூங்குழல் இன்னிசை பாட
எண்ணம் யாவும் எங்கும் ஓட
காலையில் உறங்கி மாலையில் எழுந்தால்
கண்கள் இரண்டில் நிம்மதி ஏது
நிம்மதி ஏது…நிம்மதி ஏது…

(நெஞ்சத்திலே)

காவிரி ஆறென நீர் விளையாட
கன்னி மலர்கள் தேன்மழையாக …
பாதி விழிகள் காதலில் மூட
பாலில் விழுந்த பழம் போலாட
நீ தரவேண்டும் நான் பெறவேண்டும்
நிலவில் ஆடும் நிம்மதி வேண்டும்
நிம்மதி வேண்டும்…நிம்மதி வேண்டும்…

(நெஞ்சத்திலே)

http://www.youtube.com/watch?v=6KqU4Bijx00

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பாடியவர் : ஜெயச்சந்திரன், S ஜானகி
பாடல் : தாலாட்டுதே வானம்
படம் : கடல் மீன்கள்
இசை : இளைய ராஜா

 

தாலாட்டுதே...
தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
காணாமல் மடி மீது தார்மேக கல்யாணம்
இது கார்கால சங்கீதம் - தாலாட்டுதே...

அலை மீதில் ஆடும் உள்ளம் எங்கும் ஒரே தாகம்
நிலை மீறி ஆடும் மீன்கள் ரெண்டும் ஒரே கோலம்

மேல்வானத்தில் ஒரு நட்சத்ரம்
கீழ்வானத்தில் ஒரு பெண் சித்திரம்
எண்ணம் ஒரு வேகம் அதில் உள்ளம் தரும் நாதம்

தாலாட்டுதே...
தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
காணாமல் மடி மீது தார்மேக கல்யாணம்
இது கார்கால சங்கீதம்

இரு கண்கள் மோதி செல்லும் போதும் ஒரே எண்ணம்
ஒரு சங்கில் தானே பாலை உண்ணும் ஒரே ஜீவன்
சொர்கத்திலே இது முடிவானது
சொர்க்கம் என்றே இது முடிவானது
காதல் ஒரு வேதம் அது தெய்வம் தரும் கீதம்

தாலாட்டுதே...
தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
காணாமல் மடி மீது தார்மேக கல்யாணம்
இது கார்கால சங்கீதம் - தாலாட்டுதே...

 

 

 

Edited by வல்வை சகாறா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

ஆழக்கடலெங்கும் சோழமகராஜன்
ஆட்சி புரிந்தானே அன்று

ஆழக்கடலெங்கும் சோழமகராஜன்
ஆட்சி புரிந்தானே அன்று
தமிழ் ஈழக்கடலெங்கும் எங்கள் கரிகாலன்
ஏறி நடக்கின்றான் இன்று
காலை விடிந்தது என்று பாடு
சங்ககாலம் திரும்பியது ஆடு (ஆழக்கடலெங்கும்)

எட்டு திசையாவும் கொட்டு பெருசோழன்
ஏறி கடல் வென்றதுண்டு
அவன் விட்ட இடமெங்கும் வென்று வருகின்றான்
வேங்கை கடல் வீரர் இன்று
காலை விடிந்தது என்று பாடு
சங்ககாலம் திரும்பியது ஆடு (ஆழக்கடலெங்கும்)

எங்கள் கடல் மிதில் எதிரி வருகின்ற
இன்னல் இனி மேலும் இல்லை
புலி பொங்கி எழுந்திட்ட தங்க தமிழீழ
பூமி தனிலேது தொல்லை
காலை விடிந்தது என்று பாடு
சங்ககாலம் திரும்பியது ஆடு (ஆழக்கடலெங்கும்)

கடலில் என்றாலும் தரையில் என்றாலும்
காவல் இருக்கின்ற தம்பி
எதிர் படைகள் வரும்போது பாயும் புலிவீரன்
பகையை முடிப்பானே பொங்கி
காலை விடிந்தது என்று பாடு
சங்ககாலம் திரும்பியது ஆடு (ஆழக்கடலெங்கும்)

வலிமை தரும் எங்கள் தலைவன்
வழிதன்னில் வங்ககடல் நின்று படும்
கடல் புலிகள் எழுகின்ற போர்கள்
தனிவெற்றி பெற்று தமிழீழம் ஆடும்
காலை விடிந்தது என்று பாடு
சங்ககாலம் திரும்பியது ஆடு (ஆழக்கடலெங்கும்)

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம்: கடல் (2013)
இசை: A.R.ரஹ்மான்
பாடியவர்கள்: அப்ஹாய் ஜோத்பூர்கர், ஹரிணி
பாடல்வரிகள்: வைரமுத்து

 

மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்
நெறஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்
பௌர்ணமி இரவு பனிவிழும் காடு
ஒத்தையடி பாதை உன்கூட பொடி நட
இது போதும் எனக்கு இது போதுமே
வேறென்ன வேணும் நீ போதுமே

இது போதும் எனக்கு இது போதுமே
வேறென்ன வேணும் நீ போதுமே

மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்
நெறஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்

 

குளத்தாங்கரையில குளிக்கும் பறவைக
சிறகு உலத்துமே துளிக தெறிக்குமே

முன்கோபம் விடுத்து முந்தானை எடுத்து
நீ மெல்ல துடைக்க நா உன்ன அணைக்க

இது போதும் எனக்கு இது போதுமே
வேறென்ன வேணும் நீ போதுமே
இது போதும் எனக்கு இது போதுமே
வேறென்ன வேணும் நீ போதுமே

மரங்கள் நடுங்கும் மார்கழி இருக்க
ரத்தம் உறையும் குளிரும் இருக்க

உஷ்ணம் யாசிக்கும் உடலும் இருக்க
ஒத்தப் போர்வையில இருவரும் இருக்க
இது போதும் எனக்கு இது போதுமே
வேறென்ன வேணும் நீ போதுமே

இது போதும் எனக்கு இது போதுமே
வேறென்ன வேணும் நீ போதுமே


மூங்கில் தோட்டம்... மூங்கில் தோட்டம்
மூலிகை வாசம்... மூலிகை வாசம்
நெறஞ்ச மௌனம்... நெறஞ்ச மௌனம்
நீ பாடும் கீதம்... நீ பாடும் கீதம்
பௌர்ணமி இரவு... பௌர்ணமி இரவு
பனிவிழும் காடு...பனிவிழும் காடு
ஒத்தையடி பாதை... ஒத்தையடி பாதை
உன்கூட பொடி நட... உன்கூட பொடி நட

இது போதும் எனக்கு இது போதுமே

வேறென்ன வேணும் நீ போதுமே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல்: அந்திமழை
படம்:ராஜபார்வை
பாடியவர்கள்:S.P.பாலசுப்ரமணியம் & S.ஜானகி

 

அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே

 

தேனில் வண்டு மூழ்கும் போது
பாவம் என்று வந்தாள் மாது
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்
தண்ணீரில் மூழ்கிக்கொண்டே தாகம் என்பாய்
தனிமையிலே வெறுமயிலே எத்தனை நாளடி இளமயிலே
கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள் இமைகளில் சுமையடி இளமயிலே

 

தேகம் யாவும் தீயின் தாகம்
தாகம் தீர நீ தான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது
தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றது
நெஞ்சுகொடு கொஞ்சமிரு தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில் சந்தனமாய் எனை பூசுகிறேன்
சிப்பியில் தப்பிய நித்திலமே, ரகசிய ராத்திரி புத்தகமே

 

 

 

Edited by வல்வை சகாறா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம்: மெல்ல திறந்தது கதவு
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி

 

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போனதேன்
(வா வெண்ணிலா..)

முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
திரை போட்டு உன்னை மறைத்தாயே பாவம்
ஒரு முறையெனும் திருமுகம் காணும்
வரம் தர வேண்டும் எனக்கது போதும்
உன்னைச் சேர உனைச் சேர எதிப்பார்த்து
முன்னம் ஏழு ஜன்மம் ஏங்கினேன்
(வா வெண்ணிலா..)

மலர் போன்ற பாதம் நடக்கின்ற போது
நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்
இணை பிரியாமல் துணை வர வேண்டும்
உனக்காக உனக்காக பனிக்காற்றை
தினம் தூது போக வேண்டினேன்
(வா வெண்ணிலா..)

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

படம்: உயிரே உனக்காக
பாடியவர்கள்: ஜானகி
பாடலாசிரியர்: வைரமுத்து

 

 

பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
(பன்னீரில்)

வசந்தம் வரும் காலம்
விழியில் வண்ணக் கோலம்
கூ.கு....குக்குக்கூ.
கூ.கு....குக்குக்கூ.
சத்தம் கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே..
(பன்னீரில்)

நானுமோர் தென்றல் தான்
ஊரெல்லாம் சோலை தான்
எங்குமே ஓடுவேன்
நதியிலே நீந்துவேன்
மலர்களை ஏந்துவேன்
எண்ணம் போல் வாழுவேன்

தந்தனத் தான தன
தந்தனத் தானனா

இளமைக் காலம் மிக இனிமையானது
உலகம் யாவும் மிகப் புதுமையானது
(பன்னீரில்)

மாளிகைச் சிறையிலே
வாழ்ந்த நாள் வரையிலே
சுதந்திரம் இல்லையே
விடுதலை கிடைத்தது
வாசலும் திறந்தது
பறந்ததே கிள்ளையே

தந்தனத் தான தன
தந்தனத் தானனா,

நிலவும் நீரும் இந்த அழகுச் சோலையும்
எளிமையான அந்த இறைவன் ஆலயம்
(பன்னீரில்)

 

Edited by வல்வை சகாறா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.