Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ தேசியத் தலைவரின் இருப்பிடத்தை கண்டுபிடித்து அழிக்க ஸ்

Featured Replies

தமிழீழ தேசியத் தலைவரின் இருப்பிடத்தை கண்டுபிடித்து அழிக்க ஸ்ரீலங்கா அரசு இரகசியத் திட்டம். றோவின் முன்னாள் தலைவர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 14 ம் திகதி இலங்கைக்கான பாக்கிஸ்தானிய முன்னாள் தூதுவர் பஷீர் அரிம் மொகமட்டுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலின் சூத்திரதாரிகள் இந்திய புலனாய்வுப் பிரிவான ரோ என அழைக்கப்படும், ரிசேச் அன்ட் அனாலிசிஸ் விங்கினரே என அவர் உறுதிபட தெரிவித்துள்ளார். last update 13:54

பாக்கிஸ்தானில் இருந்து வெளியாகும் போஸ்ட் என்ற பத்திரிகைக்கு அவர் அளித்த செவ்வியிலேயே இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் தான் இந்த தாக்குதலைச் செய்தார்கள் என வெளியான செய்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லை என அந்த செவ்வியில் அவர் தெரிவித்துள்ளார். தான் பாக்கிஸ்தான் புலனாய்வுப் பிரிவின் தலைவர் என்ற காரணத்தால் நீண்ட நாட்களாக, தான் காஷ்மீரில் கடமைபுரிந்த காலம் முதல் ரோ அமைப்பினர் தம்மை பின்தொடர்ந்த வண்ணம் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். இலங்கைக்கான பாக்கிஸ்தானிய தூதுவராக தான் செல்வதற்கு முன்னரேயே, தான் ரோவினால் குறி வைக்கப்படுவது தனக்கு தெரியும் எனவும் அவர் இந்த செவ்வியில் தெரிவித்துள்ளார். எப்படியிருந்த பொழுதிலும், பாக்கிஸ்தான் வெளிவிவகார அமைச்சு இந்த விடயம் தொடர்பாக இதுவரை எந்தவிதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இரகசிய இருப்பிடத்தை பாக்கிஸ்தானிய உதவியுடன் கண்டறிந்து அழிக்க ஸ்ரீலங்கா அரசு திட்டமிட்டதாக ரோவின் முன்னாள் பணிப்பாளர் பி.ராமன் தெரிவித்துள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.athirvu.com/index.php?option=co...&id=41&Itemid=9

  • கருத்துக்கள உறவுகள்

ரோ தங்களாள் முடியததை பாகிஸ்தான் செய்து முடித்துவிடுவார்களோ என் பயப்படுகிறது.........இந்தியா இன்னும் கண்ணை மூடிக் கொண்டு பால் குடிப்பது போல் நடிப்பது தப்பு.....

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிக் கிடையாது புத்தன். இப்படிச் சொல்வதால், எங்கள் மக்களுக்கு வரும் கோப உணர்வுகளை அடையாளப் படுத்தி, ரோ பாகிஸ்தான் ஆட்களில் தாக்குதல் நடத்தலாம். இவர்கள் தாக்குதல் நடத்திக் கொண்டு, ஒண்டுமே தெரியாத பாப்பா மாதிரி இருப்பார்கள்!

முதலில், புலிகள் தான் இத் தாக்குதலை நடத்தினவர்கள் என்று, புலிகளுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் சண்டை என்ற உணர்வைக் காட்ட விரும்பிய ரோ, மனித குண்டுத் தாக்குதல் என்று கதை விட்டது.

ஆனால், பாகிஸ்தான் தூதர் மறுத்துவிட்டபடியால், இப்போது எம் தலைவரைக் கொல்லத் திட்டம் என்று கதை விடுகின்றது.( அது உண்மையாக இருந்தால் இவ்வளவு காலம், கழித்து, தங்களின் மீது பழி விழும் நேரத்தில் ஏன் தெரிவிக்க வேண்டும்?) ஆக, தங்களுக்கும் பாகிஸ்தானுக்கும் ஒண்டுமில்லை மாதிரியும், புலிகளும் பாகிஸ்தானும் தான் பிரச்சனைப்படுவது போலவும் காட்டுவது தான் இவர்களின் எண்ணம். முதலாவது இதைப் பலப்படுத்த, இரு பக்கமும் "ரோ" தனது சித்து விளையாட்டுக்களைக் காட்டும்.

ஆனால், பார்வையில், பதுமையாக, 3ம் மனிதனாக அடையாளம் கொடுக்கும். உண்மையில் நேர்மையாக நடந்திருந்தால், அது பக்கத்து நாடுகளை அரவணைத்திருக்கலாம். ஆனால் குறுக்கு வழியால் போய், இந்திய தேசத்தை கேவலப்படுத்துகின்றது.

தம் மக்களையும், ஏமாத்தி மற்றவர்களையும் ஏமாத்த "ரோ" என்ன தான் விளையாட்டுக் காட்டுது.

  • தொடங்கியவர்

ரோவின் பெயரை யார் யாரோ உபயோகிக்கின்றனர் என்றுதான் தோன்றுகிறது.ஏனெனில்.. பாகிஸ்தானின் அசைவுகளை துல்லியமாக கணித்து வெளியிட்டுக்கொண்டிருப்பதால

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

RAW யினர் சும்மா தோசை, இட்லி, போன்டா தின்டுவிட்டு ஏப்பம் இடுகிரவர்களே. பெரிய வாய் மாத்திரம் உண்டு செயலில் ஒன்டும் இல்லை.

அரை நூற்றான்டுகளாக ஏதும் செய்து முடித்ததாக ஏதும் ஒன்று உண்டோ?

இன்றைக்கு பார்த்தால், இந்தியாவை சுற்றி எங்கும் எதிரிகளும் சீரற்ற அரசியல் நிலைகளுமே. இந்தியா ஒர் SAARC அங்கத்துவ நாடு, இந்த நாடுகள் யாவற்றிலும் அரசியல்- பிரதேச குழப்பங்கள் -பாகிஸ்தான், நேபாளம், சிரிலங்கா அத்துடன் அன்டய நாடுகளான பர்மா ஆப்கானிஸ்தான் மற்றும் அதை அன்டிய ஈரான் (அனு குண்டு-தயாரிப்புடன்). அத்துடன் இந்தியாவின் இன்னொரு பரம எதிரியான சீனா (அவர்களுடன் யுத்தத்தில் தோல்வி கண்டவர்கள்) இன்று திபெத்தை முற்றிலும் விழுங்கி ஏப்பமிட்டுக்கொன்டிருக்கிரா

  • தொடங்கியவர்

மேற்கோள் ..

இன்று சீனாக்காரன் பர்மாவிலும் வங்காளதேசத்திலும் கால் ஊன்றிவிட்டான் - அவனுடன் சேர்ந்து பாகிஸ்தான் காரனும் சிரிலங்காவிலும் காலூன்றி விட்டார்கள்.

யாராவது இந்தியாவிடம் நம்பிக்கைக் குரியவர்களாய் இருப்பார்கலேயானால் அவர்கள் ஈழத் தமிழர்கள் மாத்திரமே.

அந்த நம்பிக்கை ராஜீவ் கொலையோடு...ஆட்டம்கண்டுவிட்டத

þó¾¢Â¡ Á¢¸×õ ¯ýÉ¢ôÀ¡¸ ¸ÅÉ¢òÐ즸¡ñÎ þÕ츢ÈÐ.... :lol::lol::lol::lol::lol::lol::D:D:D:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப்போராட்டத்தை அழிப்பதில் உலக நாடுகள் தீவிரம் காட்டியதைவிட தேசியத்தலைவரை அழிப்பதில்தான் எல்லோரும் ஆர்வாமாகவிருந்தனர். 35வருடங்கள் வேறு உலகநாடுகளால் முடியாததை பாகிஸ்தான் கழுதைகள் இப்ப வந்து புடுங்கப்போகினமாம்.

சும்மா போய் பார்க்கிற வேலையை பாருங்கப்ப..

பாகிஸ்தான் சோனியள் இலங்கை சோனியளிட்டை கேட்டா விளாவாரியா சொல்லுவினமே புலிகள் அமைப்பின்ர பவர் என்ன எண்டு

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

சரி அவை சொல்ல வேண்டாம் அப்பு வினித்து எடுத்து விடப்பு

:wink: :P :P :P :P :P :P :P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படியோ, தலைவரின் பாதுகாப்பில் அதிக சிரத்தையோடு இருப்பது அவசியமானதே! அதை அவர்கள் நினைத்தால் என்ன, நினைக்கா விட்டால் என்ன?

["சின்னப்பு"]பாகிஸ்தான் ... இலங்கை ...ட்டை கேட்டா விளாவாரியா சொல்லுவினமே புலிகள் அமைப்பின்ர பவர் என்ன எண்டு

நண்பர்களே நாகரீகமாக உரையாடுவோம்.

  • தொடங்கியவர்

ஆம்... நாங்கள் அநாகரீகமான வார்த்தைப்பிரயோகங்களை உபபோகிப்பதன் மூலம் எங்கள் கோபத்தை வெளிப்படுத்தக்கூடாது

நாசுூக்காக உண்மைகளை உரைப்பதே சிறந்தது என நினைக்கின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.