Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று பெரிய வெள்ளிக்கிழமை: தேவாலய‌ங்க‌ளி‌ல் ‌பிரா‌ர்‌த்தனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இயேசுவை ‌சிலுவை‌யி‌ல் அறை‌ந்த நாளானஇன்று பெரிய வெள்ளிக்கிழமை தினமாககிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். இதையொட்டி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது.

இயேசு நாத‌ர் ‌சிலுவை‌யி‌ல் அறை‌ந்து கொல்லப்பட்ட நாளை புனித வெள்ளி எ‌ன்று‌ம்,பெரிய வெள்ளி என்றும் அழை‌க்க‌ப்படு‌கிறது.இந்த நாளை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் துக்க நாளாக கடைப்பிடிக்கிறார்கள். மாலையில் கோவிலில் பிரார்த்தனை முடியும் வரை விரதம் இருப்பார்கள்.

இந்த பிரார்த்தனையின் போது இயேசு நாதர் சிலுவையை தூக்கி கொண்டு செல்லும் போதும், அதில் அறையப்பட்டு கொல்லப்பட்ட நேரத்திலும் 7 திருவசனங்களை கூறினார் என்று `பைபிளில்' கூறப்பட்டுள்ளது. அந்த வசனங்களை அடிப்படையாக வைத்து தேவாலயங்களில் பிரசங்கங்கள் நடைபெறும்.

பெரிய வெள்ளிக்கிழமையையொட்டி உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ கோவில்களில் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது. சென்னையில் உள்ள சாந்தோம் கிறிஸ்தவ கோவிலில் மாலை 4.30 மணிக்கு நடக்கும் சிறப்பு பிரார்த்தனையை ஆர்ச் பிஷப் சின்னப்பா மற்றும் பங்கு குரு காணிக்கை ராஜ் அடிகளார் ஆகியோர் நடத்துகிறார்கள்.

இதே‌ப்போல உலகமெ‌ங்கு‌ம் உ‌ள்ள ‌தேவாலய‌ங்க‌ளி‌ல் பு‌னித வெ‌ள்‌ளி‌யையொ‌ட்டி ‌சிற‌ப்பு ‌பிரா‌ர்‌த்தனைக‌ள் நடைபெறு‌ம். ஏராளமான ‌கி‌றி‌ஸ்தவ பெரும‌க்க‌ள்இ‌ன்று தேவாலய‌ங்க‌ளு‌க்கு வ‌ந்து ‌பிரா‌ர்‌த்தனை‌யி‌ல் ஈடுபடுவ‌ர். 

நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) இயேசு நாதர் உயிர்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள். அ‌ன்றைய ‌தின‌மு‌ம் ‌சிற‌ப்பு ‌பிரா‌ர்‌த்தனைக‌ள் நடைபெறு‌ம். 

 

http://tamil.webdunia.com/


 
 
hgf%203(1).jpg
கிறிஸ்தவர்களின் பெரிய வெள்ளி தினமான இன்று வெள்ளிக்கிழமை இலங்கையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பெரிய வெள்ளி ஆராதனைகள்  இடம்பெற்று வருகின்றன.

திருகோணமலை: எஸ்.சசிக்குமார்
DSCF6771.JPG
DSCF6768.JPG
DSCF6803.JPG

யாழ்ப்பாணம்- சுமித்தி தங்கராசா
hgf%203(2).jpg
hgf%202.jpg

மட்டக்களப்பு-  எஸ்.ரவீந்திரன்
Untitled-1(177).jpg
Untitled-2(15).jpg
Untitled-3(2).jpg
சொறிக்கல்முனை-ஏ.எஸ்.எம்.முஜாஹித்
SAM_3316.JPG
SAM_3318.JPG
SAM_3336.JPG
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்

 

  • கருத்துக்கள உறவுகள்

கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்

 

காலத்தால் அழியாத வரிகள், கொழும்பன்... எத்தனை தரம் கேட்டாலும் அலுக்காது!

 

ஜெம்பெட்டா வீதிப்படங்கள் கிடைத்தால் இணைத்துவிடுங்கள்!  :D

  • கருத்துக்கள உறவுகள்
புனித வெள்ளி

இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற நிகழ்வாக உலகில் உள்ள கிறிஸ்துவ மக்கள் இன்றைய தினத்தை புனித வெள்ளியாக அனுசரிக்கின்றனர்.
10171026_749374808429670_490819302867904
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.