Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலக்கியச் சமர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சோமாஸ்கந்தன், கௌரியம்பாள்..!

 

 

கமலாலயம் ! (திருவாரூர்) 

  • Replies 1.1k
  • Views 44.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
சரியான பதில்
 
திருக்கேதீஸ்வரர் கௌரியம்மை
 
கமலாலயம் 
 
முயற்சித்த அம்மா, நிலாமதி மற்றும் புங்கையூரான் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
சமர் 06.
 
ஈழத்தில் அலங்காரக் கந்தன் என அழைக்கப்படும் கந்தன் உள்ள ஆலயம் எது?
 
பஞ்ச கன்னியர் எனப்படுவோர் யார்? 
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்தன் என்றால் அலங்காரக் கந்தன் என்று பொருள்.

 

 

பஞ்ச கன்னியர்கள்:- அகலிகை, திரவுபதி, சீதை, மண்டோதரி, தாரை.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர்க்கந்தன்...!

 

 

வல்வை, சுமேரியர், அலைமகள், யாயினி, யாழ்கவி...! :icon_idea:

 

ஆரும் கோவிச்சுப் போடாதையுங்கோ... நிலாக்கா ஏற்கனவே சரியான பதிலை எழுதீற்றா .... அது தான்...! :D

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர்

அகலிகை, திரவுபதி, சீதை, மண்டோதரி, தாரை.

  • தொடங்கியவர்
நிலாமதி, புங்கையூரான் மற்றும் கறுப்பி ஆகியோரின் பதில்கள் சரி
 
மூவருக்கும் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
சமர் 07.
 
கதிர்காமம் கோயிலில் சாமிக்குப் பூசை வைப்போரை அழைக்கும் பெயர் என்ன?
 
பஞ்சபட்சி என அழைக்கப்படும் பட்சிகள் எவை?
  • கருத்துக்கள உறவுகள்

(1) கப்புறாளை ....

 

 

(2)வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்.

  • தொடங்கியவர்
மிகவும் சரியான பதில்
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
சமர் 08.
 
நல்லூர்க் கோயில் அமைந்துள்ள இடத்தின் பழைய பெயர் என்ன?
 
மணநூல் என்னும் பெயரால் அழைக்கப்படும் நூல் எது?
  • கருத்துக்கள உறவுகள்

(1) பூநகரி நல்லூர் ..குருக்கள் வளவு .....

 

 

 

(2)சீவகசிந்தாமணி - மணநூல்....

  • தொடங்கியவர்
மிகவும் சரியான பதில்
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
சமர் 09.
 
சிவபெருமான் மாணிக்கவாசகருக்கு ஞானாசிரியராய் குருந்த மரத்தடியில் ஞானம் கொடுத்த ஊரின் பெயர் என்ன?
 
அம்பிகாபதி கொலை செய்யப்பட்ட பின் கம்பர் சென்ற நாடு எது?
  • கருத்துக்கள உறவுகள்

(1) திருப்பெருந்துறை

 

(2) சேர நாடு   (கொங்கு மலை )

  • தொடங்கியவர்

 

சமர் 09.
 
சிவபெருமான் மாணிக்கவாசகருக்கு ஞானாசிரியராய் குருந்த மரத்தடியில் ஞானம் கொடுத்த ஊரின் பெயர் என்ன?
 
அம்பிகாபதி கொலை செய்யப்பட்ட பின் கம்பர் சென்ற நாடு எது?

 

 

 

திருப்பெருந்துறை
 
ஓரங்கல் நாடு
  • தொடங்கியவர்
பாவை பாடிய பாயால் கோவை பாடுக என்று மாணிக்கவாசகருக்குக் கட்டளையிட்டவர் யார்?
 
தக்கயாகபரணி என்னும் பரணி நூலின் ஆசிரியர் யார்?
  • கருத்துக்கள உறவுகள்

(1)‘பாவை பாடிய வாயால் ஒரு கோவை பாடுக’ என இறைவன்  மாணிக்கவாசகரிடத்தில் வேண்ட, அவர் திருக்கோவையார் என்னும் திருச்சிற்றம்பலக் கோவையார் பாடியுள்ளார். இதனாலேயே இந்நூலைக் ‘இராசாக் கோவை’ என்றும் சிறப்பிப்பர்.

 

 

(2) ஓட்டக் கூத்தர்

  • தொடங்கியவர்

(1)‘பாவை பாடிய வாயால் ஒரு கோவை பாடுக’ என இறைவன்  மாணிக்கவாசகரிடத்தில் வேண்ட, அவர் திருக்கோவையார் என்னும் திருச்சிற்றம்பலக் கோவையார் பாடியுள்ளார். இதனாலேயே இந்நூலைக் ‘இராசாக் கோவை’ என்றும் சிறப்பிப்பர்.

 

 

(2) ஓட்டக் கூத்தர்

 

மிகச் சரியான பதில் 
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
சமர் 10.
 
தந்தைக்கு முருகன் உபதேசம் செய்த இடம் எது?
 
சிவபெருமானால் இந்திரனுக்குக் கொடுக்கப்பட்ட வில்லின் பெயர் என்ன?
  • கருத்துக்கள உறவுகள்

 

சமர் 10.
 
தந்தைக்கு முருகன் உபதேசம் செய்த இடம் எது?
 
சுவாமிமலை.
 
சிவபெருமானால் இந்திரனுக்குக் கொடுக்கப்பட்ட வில்லின் பெயர் என்ன?

 

காண்டீபம். :unsure: 

  • கருத்துக்கள உறவுகள்

(1) சுவாமி மலை

 

 

(2) பிநாகம்

 

 

 

பிநாகம் என்பது சிவபெருமானுடைய வில்லின் பெயராகும். இதனால் சிவபெருமான் பிநாகபாணி என்று

 

 

வழங்கப்பெறுகிறார்

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்
சரியான பதில்:
 
சுவாமிமலை
 
இந்திர தனுசு
 
அருச்சுனனுக்குக் கொடுக்கப்பட்டது தான் காண்டீபம்.
 
சிவபெருமானின் வில்லின் பெயர் தான் பினாகம்.
 
முயற்சித்த நுணாவிலான் மற்றும் நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
சமர் 11.
 
முதன் முதலில் முருகனுக்குக் காவடி எடுத்தவர் யார்?
 
பைரவி ராகத்தின் பழைய பெயர் என்ன?
  • கருத்துக்கள உறவுகள்

(1)   இடும்பன்

 

(2) தேவ காந்தாரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.