Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலக்கியச் சமர்

Featured Replies

  • தொடங்கியவர்

 

சமர் 219.
 
முகமது நபி அவர்களின் தாயாரின் கோத்திரத்தின் பெயர் என்ன?
 
பனூஸஹ்ரா கோத்திரம்.
 
காவிரி ஆற்று வெள்ளத்தைப் பாடலால் அடக்கியவர் எனக் கூறப்படும் கவிஞரின் பெயர் என்ன?

 

 

கம்பர்

 

 

முயற்சித்து நிலாமதி மற்றும் கறுப்பி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
  • Replies 1.1k
  • Views 44.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
சமர் 220.
 
முகமது நபி அவர்கள் பிறந்த வருடம் வரலாற்றாசிரியர்களிடையே என்ன பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது?
 
முதல் சித்தர் எனவும் சித்த மருத்துவத்தின் தந்தை எனவும் அழைக்கப்படும் சித்தர் யார்?
  • கருத்துக்கள உறவுகள்

ரபீவுல் அவ்வல்

 

அகத்திய முனிவர்

  • தொடங்கியவர்

ரபீவுல் அவ்வல் 

 

அகத்திய முனிவர்

 

 

ரபீவுல் அவ்வல் இந்த ஆண்டை வரலாற்றாசிரியர்கள் அழைக்கும் பெயர் என்ன என்பதை எழுதவும்

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஜ்ரி ஆண்டு

  • தொடங்கியவர்

 

சமர் 220.
 
முகமது நபி அவர்கள் பிறந்த வருடம் வரலாற்றாசிரியர்களிடையே என்ன பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது?
 
யானை ஆண்டு
 
முதல் சித்தர் எனவும் சித்த மருத்துவத்தின் தந்தை எனவும் அழைக்கப்படும் சித்தர் யார்?
 
அகத்தியர்

 

 

 

முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
சமர் 221.
 
பல்லவர் காலத்தில் வாழ்ந்த சிவனடியார்கள் எத்தனை பேர்? அவர்கள் யார்?
 
தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறை கொடுத்த அரசாட்சிக்குரிய சிங்காசனத்தை அவனிடமே திருப்பிக் கொடுத்து விட்டு அவனுடைய அரசவையில் அமைச்சராக பணியாற்றிய புலவர் யார்?
  • கருத்துக்கள உறவுகள்

...........

 

 

 

மோசி கீரனார்.

  • கருத்துக்கள உறவுகள்

3 பேர்

திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் 

 

மோசி கீரனார்.

 

சமர் 221.
 
பல்லவர் காலத்தில் வாழ்ந்த சிவனடியார்கள் எத்தனை பேர்? அவர்கள் யார்?
 
தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறை கொடுத்த அரசாட்சிக்குரிய சிங்காசனத்தை அவனிடமே திருப்பிக் கொடுத்து விட்டு அவனுடைய அரசவையில் அமைச்சராக பணியாற்றிய புலவர் யார்?

 

 

 

இருவர் அப்பர் மற்றும் சம்பந்தர்

 

அரிசில்கிழார்

  • தொடங்கியவர்
மிகவும் சரியான பதில்
 
முழுமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த நிலாமதி மற்றும் கறுப்பிக்கு வாழ்த்துக்கள்
 
முரசுக் கட்டில் என்று அறியாது ஏறிப்படுத்து உறங்கியவர் தான்  மோசிகீரனார்.
 
வாழ்க வளமுடன்

Edited by Puyal

  • தொடங்கியவர்
சமர் 222.
 
முதன் முதலில் ரிக் வேதம் உருவானதாக நம்பப்படும் ஆண்டு எது? (கி. மு)
 
சாதவாகன வம்சத்தை நிறுவியவர் யார்?
  • கருத்துக்கள உறவுகள்

கி.மு 1500 - 1100¹

 

சிமுகன்

  • கருத்துக்கள உறவுகள்

.கி.மு 5000 ஆண்டுகளுக்கு முன்

சிமுகன்

 

  • கருத்துக்கள உறவுகள்

கி . மு . 1500 .

 

-------------- .

  • கருத்துக்கள உறவுகள்

 

சமர் 222.
 
முதன் முதலில் ரிக் வேதம் உருவானதாக நம்பப்படும் ஆண்டு எது? (கி. மு)
 
கி.மு 2200 முதல் கி.மு 1600 வரை 
 
சாதவாகன வம்சத்தை நிறுவியவர் யார்?

சிமுகன்

 

  • தொடங்கியவர்
மிகவும் சரியான பதில்
 
நுணாவிலானுக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த நிலாமதி, கறுப்பி மற்றும் அண்ணா சுவி ஆகியோருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
சமர் 223.
 
முகமது நபி அவர்களின் தாயாரின் பெயர் என்ன?
 
பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?
  • கருத்துக்கள உறவுகள்

ஆமினா (

 

உதியன் சேரலின் மகன் நெடுஞ்சேரலாதன்

  • தொடங்கியவர்

ஆமினா (

 

உதியன் சேரலின் மகன் நெடுஞ்சேரலாதன்

 

 

மிகவும் சரியான பதில்
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
சமர் 224.
 
காஞ்சிபுரம் பொய்கையில் தாமரைப்பூவில் பிறந்ததாகக் கருதப்படும் ஆழ்வார் யார்?
 
பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?
  • கருத்துக்கள உறவுகள்

பொய்கையாழ்வார்

பல்யானைச் செல்கெழுகுட்டுவன்

  • கருத்துக்கள உறவுகள்

நம்மாள்வார்

 

பல் யானைச் செல்கெழு குட்டுவன்                    /   செண்பகராமன்

 

சமர் 224.
 
காஞ்சிபுரம் பொய்கையில் தாமரைப்பூவில் பிறந்ததாகக் கருதப்படும் ஆழ்வார் யார்?
 
பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?

 

 

 

பொய்கையாழ்வார்
 
பல்யானைச் செல்கெழுகுட்டுவன்
  • தொடங்கியவர்
மிகவும் சரியான பதில்
 
கறுப்பி மற்றும் முழுமதி ஆகியோருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.