Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறையில் தமிழர்களின் நிலைப்பாடு எப்படி இருக்கவேண்டும்? : கருத்துக்கணிப்பு

Featured Replies

தற்போதுள்ள குழப்பமான சூழ்நிலையிலுள்ள முஸ்லிம் - சிங்கள சமுகங்களுக்கிடையிலான பிரச்சனையில் தமிழர்களின் நிலைப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அறிவதற்கான கருத்துக் கணிப்பொன்று யாழ் முகப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

 

http://www.yarl.com

 

யாழில் உறுப்பினர் அல்லாதவர்களும் 28-06-2014 வரை இதில் பங்குகொள்ளலாம். 

 

வாக்களித்த பின்னர் அதன் பெறுபேறுகளைக் கீழுள்ள இணைப்பில் பார்க்கலாம்.

http://www.yarl.com/node/8019

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கருத்துக் கணிப்புச் சரியான கணிப்பீடாகாது.  முஸலீம்களின் நெருக்குவாரங்களுக்கு முகம் கொடுப்பவர்கள் பெரும்பாலும் கிழக்கு மாகாணத் தமிழர்களே.  அவர்களின் பங்களிப்பு இதில் மிகக் குறைவாகவேயிருக்கும் ஆகவே சரியான கணிப்பீட்டை எடுக்க முடியாது.  வடமாகாணத் தமிழர்களுக்கு கிழக்கில் முஸ்லீம்கள் செய்த அனியாயங்களைப் பற்றி எதுவும் தெரியாது.

 வடமாகாணத் தமிழர்களுக்கு கிழக்கில் முஸ்லீம்கள் செய்த அனியாயங்களைப் பற்றி எதுவும் தெரியாது.

 

புலம்பெயர்ந்து வாழுகின்ற உங்களை விட போரின் வலியை நேரடியாக அனுபவித்த வடக்கு மக்களுக்கு மிகவும் நன்றாகவே தெரியும். புலத்து தமிழர்களை முட்டாள்கள் என்று நினைக்க வேண்டாம் கரு.

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்து வாழுகின்ற உங்களை விட போரின் வலியை நேரடியாக அனுபவித்த வடக்கு மக்களுக்கு மிகவும் நன்றாகவே தெரியும். புலத்து தமிழர்களை முட்டாள்கள் என்று நினைக்க வேண்டாம் கரு.

 

போரின் வலியை நன்றாக அனுபவித்த பின்புதான் புலம்பெயர்ந்தேன். அதுவம் ஜிக்காத் குழுவினரின் அடாவடியையும் அக்கிரமங்களையும் நேரடியாக அறிந்துவிட்டுத்தான் வந்தேன். புலத்துத் தமிழர்களை முட்டாள்களாக்க யார் முனைகிறார்களென்பது நன்றாக விளங்குகின்றது.  முஸ்லீம் தமிழ் ஒற்றுமைபற்றி வாய்ச்சவடாலடிக்கும் சில தமிழீழத் தேசியவாதிகளே அவர்கள்.  அவர்கள் இஸலாமிய அடிப்படை வாதத்தைத் தமிழீழத் தேசிய வாதத்துடன் கலந்து ஏதோ பண்ணி விடலாமென நினைக்கிறார்கள். இதைவிட முட்டாள்தனம் வேறெதுவுமிருக்க முடியாது.

 

கருத்துக் கணிப்பு முடிவுகள்

 

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறையில் தமிழர்களின் நிலைப்பாடு எப்படி இருக்கவேண்டும்?



சிங்கள அடக்குமுறையைக் கண்டித்து இணைந்து போராடவேண்டும்
36% (386 votes)

 

தமிழர்களின் நலன்களுக்காக சிங்கள அடக்குமுறையை வெளி உலகத்திற்கு பரப்புரை செய்யவேண்டும்
28% (301 votes)

 

எதுவித கருத்துக்களையும் கூறாமல் மெளனமாக இருக்கவேண்டும்
17% (180 votes)

 

சிங்களவர்களுடன் சேர்ந்து முஸ்லிம்களை ஒடுக்கவேண்டும்
8% (89 votes)

 

சிங்கள அடக்குமுறையைக் கண்டித்தல் மட்டும் போதும்
6% (73 votes)

 

சிங்கள அடக்குமுறையை ஆதரிக்கவேண்டும்
1% (18 votes)

 

மொத்த வாக்களிப்பு: 1044

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது வகைக்கு வாக்கு செலுத்திய 301 பேரும் அதிர்ச்சி அடைய வைத்தார்கள். :o முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடந்தால் ஒன்றில் அதற்கு எதிர்ப்பு அல்லது நடுநிலை அல்லது ஆதரவு. இவை மூன்றில் ஒன்றுதான் தெரிவாக இருக்க முடியும். ஆனால் அடுத்தவன் அடிவாங்குவதை எமது நன்மைக்காகப் பயன்படுத்துவோம் என்று நினைப்பது முஸ்லீம்கள் காலங்காலமாக‌ செய்து வருவதற்கு ஒப்பானது. :blink::rolleyes:

நான் இரண்டாவதிற்குத்தான் வாக்களித்தேன். எனக்கு அவங்களில் அவ்வளவு வெறுப்பு.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.