Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூரில் காவல்துறை குவிப்பு!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புஷ் தொடக்கம் புலிகள் வரை இதில் ஒன்றுதான் .

போராட போன மாற்று போராளிகள் தொடக்கம் அமிர் கருணாநிதி சோனியா வரை எவரை எவ்வளவு கேவலமாக் திட்டி தீர்த்தாலும் இவர் கண்ணுக்கு தெரியாது ,புலிகள் உண்மையில் விட்ட தவறுகளை சொன்னாலும் ஏதோ அம்பயர் கணக்கு போராட போனவர்களில் ஏன் பிழை பிடிக்கின்றீர்கள் என்று வந்துவிடுவார் .

இங்கு எனது கருத்திற்கு முற்றும் எதிராக கருத்து வைப்பவர்களை அது அவர் கருத்து என்று எடுத்துவிடுவேன் .அம்பயர் என்று சொல்லி வந்து ஒரு பக்க சார்பாக முடிவு எடுப்பவர்கள் தான் ஆபத்தானவர்கள் .

 

புலிகளில் விமர்சனம் வைத்தால் நாம் அரசு ஆதரவு என்பது அவர்கள் அரிய பெரிய கண்டுபிடிப்பு . ஊர்  வாயை மூடத்தான் புலிகளால் முடிந்தது உலகத்தின் வாயை அல்ல அதானால் தான் பயங்கரவாதிகள் ஆனார்கள் . 

 

ரஜனி ,செல்வி போன்றவர்கள் கொலை தொடக்கம் ஆயிரம் ஆயிரம் பேர்கள் நாட்டை விட்டு ஓட புலிகளின் இந்த நிலைப்பாடுதான் காரணம் .

 

 

ஆயிரம் தடவை இதனை எழுதி பழைய ரெக்கோட் ஆகி விட்டது. சனம் நிறையவே சிந்தித்து செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். move on.

  • Replies 102
  • Views 4.9k
  • Created
  • Last Reply

விளக்கத்துக்கு நன்றி.

ஆக்கபூர்வ அரசியல் விவாதமே எனது விருப்பும் ஆனால் சீண்டல் கோஸ்டி வேண்டுமெண்டே எல்லாத்துக்கையும் புலியை கொண்டு வந்து குழப்பி அடிப்பினம்.

அதை கண்டுக்காம விட்டா அவர்கள் செய்த செய்வதும் சரி என்றாகி விடும்.

தமிழ் தேசிய அரசியலை இவர்களிடம் இருந்து மீட்க வேண்டும் என்ற அவாவே, பல வருடங்கள் பார்வையாளராய் இருந்த நான் மாகாணசபை நேரம் பங்காளராக காரணமாகியது.

 

உண்மை கோசான். ஆனால் ஆக்கபூர்வமான எதிர்கால அரசியலுக்கு தேவையான கருத்துகளை வைக்கும்போது சீண்டல்கள் எடுபடாது. ஆகவே  சீண்டல்களுடன் நேரத்தை செலவிடுவதை விடுத்து அதை செய்வோம். நியாயமான அரசியல் தீர்வு குறித்த உங்களின் வேட்கையை உங்கள் எழுத்துகளில் இருந்த உணர்ந்ததாலேயே உங்களுடன் உரையாடுகின்றேன். தங்களின் அந்த விருப்பு குறித்து எனக்கு நம்பிக்கை உண்டு.  தங்கள் கருத்துகளை விமர்சனம் கூட செய்கிறேன்.  எனக்கு எதிராக எழுதும் சில சீண்டல்காரர்கள் பற்றி  பற்றி எனக்கு அக்கறையும் இல்லை. தங்களுடன் தொடர்து கலந்துரையாடவே விரும்புகிறேன். நன்றி கோசான்.

Edited by tulpen

ஆயிரம் தடவை இதனை எழுதி பழைய ரெக்கோட் ஆகி விட்டது. சனம் நிறையவே சிந்தித்து செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். move on.

கிரிக்கெட் விளையாடும் இடத்தில் கிரிக்கெட் உதைபந்து விளையாடும் இடத்தில் உதைபந்து டென்னிஸ் விளையாடும் இடத்தில் டென்னிஸ் ஆடித்தான் எனக்கு பழக்கம் :icon_mrgreen:,

வித்தியாசத்திற்கு உதைபந்தால் கிரிக்கெட் ஆட எனக்கு தெரியாது . :lol: 

 

இன்று இல்லை என்றும் சனம் தெளிவாகவே இருக்கு இப்போ தான் அது உங்களுக்கு அது விளங்கியிருக்கு .  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.