Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொல்லாதே சொல்லச் சொல்லாதே

தள்ளாதே தள்ளிச் செல்லாதே

உன்னை நான் பாட சொல் ஏது

உயிர் பேசாதே பேசாதே

  • Replies 6.9k
  • Views 542.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை

என் இருவிழியோ ஒரு கணம் இமை பதில்லை -

தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை .......

ஒரு .......

ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்

நிலவில் குளிரில்லை

அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணைக் கட்டிக் கொள்ளாதே கண்டதையெல்லாம் நம்பாதே

காக்கைக் குயிலாய் ஆகாதே தோழா

தாடிகளெல்லாம் தாகூரா மீசைகளெல்லாம் பாரதியா

  • கருத்துக்கள உறவுகள்

பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா கேளடி பொன்னம்மா

அதிசய மலர்முகம் தினசரி பலரகம்

அதிசய மலர்முகம் தினசரி பலரகம்

ஆயினும் என்னம்மா தேன்மொழி சொல்லம்மா

பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா

பாரதி கண்ணய்யா நீயே சின்னைய்யா கேள் இதை பொன்னையா

அதிசய மலர்முகம் தினசரி பலரகம்

அதிசய மலர்முகம் தினசரி பலரகம்

ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா

ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா

ஒரே ராகங்களைப் பாடும் விதம் மாறும் தினம் மாறும்

ஒரே ராகங்களைப் பாடும் விதம் மாறும் தினம் மாறும்

மேகங்களில் காணும் படம் மாறும் தினம் மாறும்

அழகிய கலை அது இவளது நிலை இது

ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா

ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா

நிலா காலங்களில் சோலைகளில் ஆடும் சுகம் கோடி

நிலா காலங்களில் சோலைகளில் ஆடும் சுகம் கோடி

தோகை இடம் காணும் சுகம் இன்னும் பல கோடி

பலவகை நறுமணம் தருவது திருமணம்

ஆயினும் என்னம்மா தேன்மொழி சொல்லம்மா

பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா

பாரதி கண்ணய்யா நீயே சின்னய்யா கேளிதை பொன்னய்யா

அதிசய மலர்முகம், தினசரி பலரகம்

ஆயினும் என்னம்மா தேன்மொழி சொல்லம்மா

ஆயினும் என்னம்மா தேன்மொழி சொல்லம்மா

விழாக் காலங்களில் கோவில் சிலை பாடும் உரை பாடும்

விழாக் காலங்களில் கோவில் சிலை பாடும் உரை பாடும்

காலை வரை காமன் கனை பாயும் வரை பாயும்

சுகம் ஒரு புறம் வரும் இடையிடை பயம் வரும்

ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா

ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா

அலைமோதும்படி ஓடும் நதி நெஞ்சம் இளநெஞ்சம்

அலைமோதும்படி ஓடும் நதி நெஞ்சம் இளநெஞ்சம்

ஆசை வலை தேடும் சுகம் மஞ்சம் மலர் மஞ்சம்

முதன்முதல் பயம் வரும் வரவர சுகம் வரும்

ஆயினும் என்னம்மா தேன்மொழி சொல்லம்மா

பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா

(பாரதி கண்ணய்யா)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுகம்.. சுகம்..

அது துன்பமான இன்பமானது

மனம்.. பேதை மனம்...

அது மாறாத சொந்தமானது

  • கருத்துக்கள உறவுகள்

மனமே மனமே தடு மாறும் மனமே

உள்ளத்தில் இருந்து

தினம் கொல்லும் மனமே

மனமே நீ தூங்கி விடு , ..........

தூக்கம்.............. தூங்கி .........

Edited by nillamathy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே

அமைதி உன் நெஞ்சினில் நிலவட்டுமே

  • கருத்துக்கள உறவுகள்

அமைதிக்கு பெயர் தான் சாந்தி .....

.இந்த அலையினில் ஏதடி சாந்தி ......

.உன் பிரிவினில் எதடி சாந்தி ,

உன் உறவினில் ஏதடி .சாந்தி ...சாந்தி ,,,,,,,,,,என் சாந்தி ..........

உன்னோடு வாழ்ந்த சில காலம் போதும் சாந்தி

மண் மீது இறக்கும் நாள் வரை நிலைக்கும் சாந்தி

கண்ணோடு வழியும் நீரென்று மாறும் சாந்தி

எனை இன்ரு வாட்டும் தனிமையில் இல்லயே சாந்தி .........

என் ........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் இனிய பொன் நிலாவே பொன் நிலவிலென் கனாவே

நினைவிலே புது சுகம் ததததா தத

தொடருதே தினம் தினம் ததததா தத

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது

மனம் சூடான இதம் தேடி அலைகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

தேடினேன் வந்தது ....

நாடினேன் கண்டது

வாழவா என்றது ...........

அது .........அதோ ..........அதே .....

  • கருத்துக்கள உறவுகள்

அதோ மேக ஊர்வலம்,

அதோ மின்னல் தோரணம், அங்கே!

இதோ காதல் ஊர்வலம்,

இதோ காமன் உற்சவம், இங்கே!

ஒரே நாள் அழகிய முகம் பார்த்தேன்,

இதோ நான் உயிரினில் உனைச் சேர்த்தேன் வா!

(அதோ...........)

உனது பாதம் அடடடா இலவம் பஞ்சு!

நடக்கும் போது துடித்தது எனது நெஞ்சு!

இரண்டு வாழைத் தண்டிலே ராஜ கோபுரம்!

நானும் இன்று கேட்கிறேன் உன்னை ஓர் வரம்!

தேகம் தன்னை மூடவே கூந்தல் போதும் போதுமே!

ஆடை என்ன வேண்டுமா? நாணம் என்ன வா வா!

(அதோ............)

குழலைப் பார்த்து முகிலென மயில்கள் ஆடும்!

முகத்தைப் பார்த்து அடிக்கடி நிலவு தேயும்!

தென்னன் பாண்டி முத்தைப் போல், தேவி புன்னகை!

பந்து ஆடச் சொல்லுமே செண்டு மல்லிகை!

உன்னைச் செய்த பிரம்மனே உன்னைப் பார்த்து ஏங்குவான்!

காதல் பிச்சை வாங்குவான், இன்னும் என்ன சொல்ல...?

(அதோ..........)

  • கருத்துக்கள உறவுகள்

மல்லிகை முல்லை பூப்பந்தல் .....

மரகத மாலையில் பொன் ஊஞ்சல் ,

எல்லாம் எதற்காக கல்யாணம் அதற்காக ........

அந்தி மாலையில் சாந்தி முகூர்த்தம் ,

பட்டுசால்வையில் மாப்பிளை கோலம் ....

அந்தி .....அந்தியில் .........

  • கருத்துக்கள உறவுகள்

அந்தியில் சந்திரன் வருவதேன் ......

ஆனந்த போதையை தருவதேன். ?......

சந்திரன் வருவது ஒளி தர ...

ஏன்..........

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் எனக்கு மயக்கம்

ஏன் எனக்கு நடுக்கம்

ஏன் எனக்கு என்ன ஆச்சு

ஏன் எனக்கு வியர்வை

ஏன் எனக்கு வரட்டல்

ஏன் இந்த மேல் மூச்சு

ஏ.. இந்த நொடி உனக்குள் விழுந்தேன்

இன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன்

கால் விரலில் வெட்கம் அளந்தேன் மறந்தேன்.. ஹோ

நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்

உன்னை கண்டு கிறுக்காய் அலைந்தேன்

ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்

(ஏன் எனக்கு..)

சம்மதா சேலை போர்வை போர்த்தி கொண்டு நீ தூங்க

சம்மதா வெட்கம் கொன்று ஏக்கம் கூட்டிட

சம்மதமா என்னை உந்தன் கூந்தலுக்குள் குடியேற்ற

சம்மதமா எனக்குள் வந்து கூச்சம் ஊட்டிட

கட்டிக்கொண்டு கைகள் கோர்த்து தூங்க சம்மதம்

உன்னை மட்டும் சாகும் போது தேட சம்மதம்

உள்ளங்கையில் உன்னை தாங்கி வாழ சம்மதம்

உன்னை தோளில் சாய்த்துக் கொண்டு போக சம்மதம்

(ஏன் எனக்கு...)

காதல் என்னும் பூங்கா வனத்தில் பட்டாம் பூச்சி ஆவோமா

பூக்கள் விட்டு பூக்கள் தாவி மூழ்கி போவோமா

காதல் என்னும் கூண்டில் அடந்து ஆயுள் கைதி ஆவோமா

ஆசை குற்றம் நாளும் செய்து சட்டம் மீறம்மா

லட்சம் மீன்கள் தோன்றும் காட்சி உன்னில் காண்கிறேன்

காதல் கொண்ட போதில் தன்னை நேரில் பார்க்கிறேன்

எந்த பெண்ணை காணும் போதும் உன்னை காண்கிறேன்

உண்மை காதல் செய்து உன்னை கொல்லப் போகிறேன்

(ஏன் எனக்கு..)

  • கருத்துக்கள உறவுகள்

எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று எதோ ?.......எதோ .........

எதோ உன்னிடம் தெரிகிறது ......

அது ஏனோ ? ஏனோ? ........

அது வரை உன்னை தொடமாடேன்

விடை தெரியாமல் விடமாடேன் .அதுவா ....அதுவா ....

எதோ ..........அல்லது ஏனோ ..........? .

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே

காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே

தினம் காண்பது தான் ஏனோ..

(ஏதோ நினைவுகள்..)

மார்பினில் நானும் மாறாமல் சேரும்

காலம் தான் வேண்டும்.. ம்ம்ம்..

வான்வெளி எங்கும் என் காதல் கீதம்

பாடும் நாள் வேண்டும்.. ம்ம்ம்..

தேவைகள் எல்லாம் தீராத நேரம்

தேவன் நீ வேண்டும்.. ம்ம்ம்..

சேரும் நாள் வேண்டும்.. ம்ம்ம்..

(ஏதோ நினைவுகள்..)

நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம்

இன்பம் பேரின்பம்.. ம்ம்ம்..

நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம்

ஆஹா ஆனந்தம்.. ம்ம்ம்..

காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம்

ஏங்கும் என்னாளும்.. ம்ம்ம்...

ஏக்கம் உள்ளாடும்.. ம்ம்ம்...

(ஏதோ நினைவுகள்..)

  • கருத்துக்கள உறவுகள்

கீதம் .............சங்கீதம் நீ தானே என் காதல் கீதம்

ராகம் .ஜீவராகம் நீ தானே என் காதல் ராகம் ........

ராகம் ......ராக ........?...

  • கருத்துக்கள உறவுகள்

ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ

ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ - முதன்முதல்

ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ

என் விழியோ கடல் ஆனதம்மா ஆ

எண்ணங்களோ அலை மோதுதம்மா - புது

ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ - முதன்முதல்

ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ

வாடிடும் என் நெஞ்சம் குளிர்ந்திடுமோ

வசந்தமும் என் வாழ்வில் மலர்ந்திடுமோ

வாடிடும் என் நெஞ்சம் குளிர்ந்திடுமோ

வசந்தமும் என் வாழ்வில் மலர்ந்திடுமோ

விழிகள் பாராமல் செவிகள் கேளாமல் கவிதை அரங்கேறுமோ

விழிகள் பாராமல் செவிகள் கேளாமல் கவிதை அரங்கேறுமோ

தேவி உன் கோவில் வாசல் முன்னாலே

காவியத் தேனென பூமியில் - முதன்முதல்

ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ - முதன்முதல்

ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ

ஆனந்த கங்கை வெள்ளம் பொங்கப் பொங்க

ஆரம்ப நாளில் இன்பம் கொஞ்சக் கொஞ்ச

பாடும் உள்ளம் துள்ளத் துள்ள

பாடல் ஒன்று சொல்லச் சொல்ல

பாடும் உள்ளம் துள்ளத் துள்ள

பாடல் ஒன்று சொல்லச் சொல்ல

ஆயிரம் சந்தம் நாவினில் சிந்தும் அம்பிகைக்கே சொந்தம்

நித்தம் நித்தம் உள்ளம் களிக்க

கற்ற வித்தை என்றும் செழிக்க

நித்தம் நித்தம் உள்ளம் களிக்க

கற்ற வித்தை என்றும் செழிக்க

முத்து ரத்தினம் சிந்தும் நித்திலம்

அன்னை உன்னை வணங்கி இன்று

ராக தீபம் ஏற்றும் நல்ல நேரமிது - புதுவித

ராக தீபம் ஏற்றும் நல்ல நேரமிது

கான மழை இனி நான் பொழிவேன்

தேன் மழையில் இனி நீ நனைவாய் - புது

ராக தீபம் ஏற்றும் நல்ல நேரமிது - புதுவித

ராக தீபம் ஏற்றும் நல்ல நேரமிது

  • கருத்துக்கள உறவுகள்

அன்னையின் மடியில்

தொடங்கிய வாழ்கை

மண்ணின் மடியில் முடிகிறது ........

மடி ........மடியில் .........

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மடிமீது தலை வைத்து விடியும்வரை தூங்குவோம்

மறுநாள் எழுந்து பார்ப்போம்

மங்கல குங்குமம் நெஞ்சிலே

மல்லிகை மலர்கள் மண்ணீலே

காயும் நிலவின் மழையிலே

காலம் நடக்கும் உறவிலே

காலை தென்றலில் எத்தனை சந்தங்கள்..

காதில் மன்மத தேசத்துத் தாளங்கள்..

இந்த மங்கையின் உள்ளத்தில் சொர்க்கங்கள்..

மேக தொட்டிலில் சிட்டுக்கள் பாடுது..

நீலப் பட்டினில் சித்திரம் போடுது..

நீராடி வா தென்றலே ஒ ஒ ஒ..

(தென்றலே)

  • கருத்துக்கள உறவுகள்

சுஜி...........நீங்கள் பிழையாக் பதிந்து விடீங்கள்....

இது காலம் ...என்று வரவேண்டும் .........

காலம் பொன்னானது ....

.கடமை கண்ணானது

காதல் கணவன் பேதையானால்

வாழ்வு என்னாவது .......

வாழும் ......வாழ்வு ..........வாழ்க்கை ...

வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்..

தரை மீது காணும் யாவும்...

தண்ணீரில் போடும் கோலம், நிலைக்காதம்மா,

யாரோடு யார் வந்தது?

நான் போகும்போது

யாரோடு யார் செல்வது...

(யாரோடு யார்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.