Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்துவிட்டாய்

என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி வைத்தாய்

உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்

நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய்

நிலவுக்கு வன்முறைகள் கற்றுக்கொடுத்தாய்

என் கண்ணில் ஏன் ஊசி ஏற்றினாய்

பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா

ஐயோ இது வரமா சாபமா

  • Replies 6.9k
  • Views 541.7k
  • Created
  • Last Reply

இது சங்கீதத் திருநாளோ

புது சந்தோசம் வரும் நாளோ

ரதி நம் வீட்டில் பிறந்தாளோ

சிறு பூவாக மலர்ந்தாளோ

யாராவது போட்டியாளர் இணைத்துள்ள பாடலை ஏற்றுக்கொள்ள முடியாது எனின் இந்த பாடலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லி விட்டு வேறு பாடலை இணைக்கவும். நான் பாடல் ஒன்றை இணைத்திருந்த போதும் அதை பற்றி எதுவும் சொல்லாமல் கறுப்பி அக்கா வேறு பாடலை இணைத்த படி தொடர்ந்து போறா :icon_idea::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாராவது போட்டியாளர் இணைத்துள்ள பாடலை ஏற்றுக்கொள்ள முடியாது எனின் இந்த பாடலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லி விட்டு வேறு பாடலை இணைக்கவும். நான் பாடல் ஒன்றை இணைத்திருந்த போதும் அதை பற்றி எதுவும் சொல்லாமல் கறுப்பி அக்கா வேறு பாடலை இணைத்த படி தொடர்ந்து போறா :icon_idea::lol:

பாட்டு என்று ஆரம்பிக்க வேண்டிய இடத்தில் பாடு என்று ஆரம்பித்திருந்ததால் மீண்டும் பாட்டு என்றே தொடர்ந்தன்.

அதை சுட்டிக்காட்டாமல் தொடர்ந்தது தவறுதான்.

இனி வரும் சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டல்கள் தொடரும்.

மேலும் தொடருங்க யாழ்வினோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருமகள் என் வீட்டைத் தேடி வந்தாள்

திருமணப் பாட்டொன்று பாடி வந்தாள்

வருங்காலம் மணக்கோலம் என்று

பொன்னோடு பூச்சரம் தொடுத்தாள்

தருவதென்றே தெய்வம் முடிவு செய்தால்

தடுப்பவர் யார் இல்லை மறுப்பவர் யார்

பொறுமை தந்த பெருமை - அதில்

மலர்ந்தது தெய்வத்தின் கருணை

அமைதியில் சுகம் அனுபவம் தரும்

ஆனந்த இரவுகள் தொடரும் - இனி

ஆனந்த இரவுகள் தொடரும்

தெய்வம் நேரில் வந்ததே

சொர்க்கம் கையில் தந்ததே

ஷாஜகானை மிஞ்சியே

தாஜ்மகால் கையில் வந்ததே

என்றும் என் சந்தோசக் கனவில்....

தாஜ்மகால் தேவையில்லை அன்னமே அன்னமே

காடு மலை நதிகள் எல்லாம் காதலின் சின்னமே

இந்த பந்தம் இன்று வந்ததோ

ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ

உலகம் முடிந்தும் தொடரும் உறவிதுவோ

பூலோகம் என்பது பொடியாகி போகலாம்

நம் காதலோ பூலோகம் தாண்டி வாழலாம்

ஆகாயம் என்பது இல்லாமல் போகலாம்

நம் நேசமோ ஆகாயம் தாண்டி வாழலாம்

கண்ணீரில் ஈரமாகி கறையாச்சு காதலே

கறை மாற்றி நாமும் மெல்ல கரை சேர வேண்டுமே

நாளை வரும் காலம் நம்மை கொண்டாடுமே..........

Edited by யாழ்வினோ

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

காதல் முகம் கண்டுகொண்டேன்

விரல் தொடும் தூரத்திலே

வெண்ணிலவு கண்டுகொண்டேன்

Edited by Snegethy

தூர தேசம் போறீங்களா

துரத்திக்கிட்டே வாறீங்களா

பேச்சுத் துணைக்கு ஆளில்லையா

தொணதொணப்பு தாங்கலயே

வெத்தலை சீவல கேட்டீங்களே

சுண்ணாம்பு கொஞ்சம் சேர்தீங்களா

என்னை கண்ணால மென்று தின்னாதீங்க :unsure:

Edited by யாழ்வினோ

கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா

நான் கண்கள் மூடமாட்டேனடி செல்லம்மா

அடி நீதான் என் சந்தோசம்

கண்ணம்மா கண்ணம்மா கொஞ்சம் நில்லம்மா நில்லம்மா

என்னை அத்தான் என்று சொல்லிப்பாரம்மா

என்னய்யா என்னய்யா கொஞ்சம் தள்ளி தான் நில்லையா

என்னை தொட்டால் ஏறும் 100 டிகிரி ஐயா

தொட்டால் பூமலரும்

தொடாமல் நான் மலர்ந்தேன்

சுட்டால் பொன் சிவக்கும்

சுடாமல் நான் சிவந்தேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை

என்னென்று நான் சொல்லலாகுமா

ஏனென்று நான் சொல்லவேண்டுமா

பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை

என்னென்று நான் சொல்லலாகுமா

ஏனென்று நான் சொல்லவேண்டுமா

நடமாடும் மேகம் நவனாகரிகம்

அலங்காரச் சின்னம் பனிபோல மின்னும்

நடமாடும் தென்றல் ????

பழங்காலச் சின்னம் பணிவான தெய்வம்

துள்ளிவிழும்...வெள்ளினிலா...து

பூ மலர்ந்தது பூமிக்கு தானே

நான் பிறந்தது வாழ்ந்திட தானே

பாலைவனத்திலும் சோலை இல்லையா

பறவைக்கும் சிறு எறும்புக்கும்

இன்பம் இருக்கும் என்ன தயக்கம் மனமே

முள்ளிலும் பூ உண்டு இயற்கை அன்று கொடுத்தது

பூவிலே முள்ளென்று மனித ஜாதி மறந்தது

கண்களே கண்களே கனவு காண தடையில்லை

நெஞ்சமே நெஞ்சமே நினைவு ஒன்றும் சுமையில்லை

உள்ளம் மட்டும் ஓங்கி நின்றால்

ஊனம் ஒரு பாரம் இல்லை

உன்னை சுற்றி வாழ்க்கை உண்டு

புதிய வாழ்க்கை தொடங்கும் போது

பூமி கைகள் தட்டுமே

Edited by யாழ்வினோ

கை தட்டி தட்டி அழைத்தாளே!

என் மனதை தொட்டு தொட்டு திறந்தாளே!

என் உயிரை மெல்லத் துளைத்து நுழைந்தாளே!

ஜீவன் கலந்தாளே அந்த தேன்குயிலே!

தரரம்பம்! தரரம்பம்! தரரம்பம்!

உன் ஆரம்பம் இன்பம்! இன்பம்!

பெண் எப்போதும் சுகமான துன்பம்!

பொன் வானெங்கும் அவளின் விம்பம்!

ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால்

வாழ்வு மரணத்தை வெல்லும்!

தரரம்பம்! தரரம்பம்! தரரம்பம்!

உன் ஆரம்பம் இன்பம்! இன்பம்!

ரத்தினத்து தேரானாள்! என் மனசுக்குள்

சத்தமிடும் பூவானாள்!

என் பருவத்தை பயிர் செய்யும் நீரானாள்!

என் நெஞ்சக் குளத்தில் பொன் கல்லை எறிந்தாள்!

அலையடங்குமுன் நெஞ்சத்தில் குதித்தாள்!

விழியால் நெஞ்சுடைத்து விட்டாள்!

ஸ்பரிசங்களால் பின் இணைத்துவிட்டாள்!

தரரம்பம்! தரரம்பம்! தரரம்பம்!

உன் ஆரம்பம் இன்பம்! இன்பம்!

பெண் எப்போதும் சுகமான துன்பம்!

பொன் வானெங்கும் அவளின் விம்பம்!

ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால்

வாழ்வு மரணத்தை வெல்லும்!

தரரம்பம்! தரரம்பம்! தரரம்பம்!

உன் ஆரம்பம் இன்பம்! இன்பம்!

தரரம்பம்! தரரம்பம்! தரரம்பம்!

தர ரம்பம்! தரரம்பம்! பம்பம்!

தரரம்பம்! தரரம்பம்! தரரம்பம்!

தரரம்பம்! தரரம்பம்! பம்பம்!

பால்வண்ண நிலவெடுத்து பாற்கடலில்

பலமுறை சலவை செய்து

பெண்ணுருவாய் பிறந்தவள் அவள்தானோ?

என் கவிதைகளில் கண்மலர்ந்தவளோ?

என் மௌனங்களை மொழிபெயர்த்தவளோ?

அழகை தத்தெடுத்தவளோ?

என்னுயிர் மலரை கத்தரித்தவளோ?

தரரம்பம்! தரரம்பம்! தரரம்பம்!

உன் ஆரம்பம் இன்பம்! இன்பம்!

பெண் எப்போதும் சுகமான துன்பம்!

பொன் வானெங்கும் அவளின் விம்பம்!

ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால்

வாழ்வு மரணத்தை வெல்லும்!

தரரம்பம்! தரரம்பம்! தரரம்பம்!

உன் ஆரம்பம் இன்பம்! இன்பம்!

படம்: ஜோடி

ஜீவன் எங்கே என் ஜீவன் எங்கே

காற்றில் தேடும் என் கண்கள் இங்கே

பாடல் கேட்டும் நீ வராவிட்டால்

என் உயிரும் மண்ணில் உருகி ஓடும் இங்கே

எங்கே எங்கே என் இதயத்துக்குள் யுத்தம்

செய்பவள் எங்கே எங்கே

எங்கே எங்கே என் கனவில் வந்து காதல்

சொன்னவள் எங்கே எங்கே

எங்கே எங்கே நான் காணும் போது என்னை

கொள்ளை கொண்டவள் எங்கே எங்கே

மண்ணில் இந்த ஜீவனின்றி

யாரும் வாழ்தல் கூடுமோ

கண்கள் இந்த ஏழு

ஸ்வரம்தான் பாடுமோ

:huh::huh::huh:

"ஸ்வரம்" இதில் பாடுறதுக்கு மாப்பிளை அண்ணாவும், கறுப்பி அக்காவும் தான் சரி. அவர்களுக்கு தான் பழைய பாடல்கள் தெரியும். யார் பாடினம் பார்க்கலாம்.

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மண்ணில் இந்த ஜீவனின்றி

யாரும் வாழ்தல் கூடுமோ

கண்கள் இந்த ஏழு

ஸ்வரம்தான் பாடுமோ

ஸ்வரம் என்ற சொல்லில் பாடலே தெரியவில்லையே பார்ப்பம் மாப்பிளை தேடி எடுக்கிறாரோ எண்டு

மாப்பிளை அண்ணாவுக்கும் முடியாது போல இருக்கு இன்று காலை களத்துக்கு வந்திருக்கிறார் ஆனால் தொடர்ந்து பாடவில்லை. இரவு விஜி அக்கா வரும் வரைக்கும் காத்திருக்க வேண்டும். அவ வந்து ஏதாவது பாடல் பாடுவா பார்க்கலாம்.

Edited by யாழ்வினோ

மண்ணில் இந்த ஜீவனின்றி

யாரும் வாழ்தல் கூடுமோ

கண்கள் இந்த ஏழு

ஸ்வரம்தான் பாடுமோ

நீங்கள் பிழையாகப் பாடுகின்றீர்கள் என நினைகின்றேன். சரியான பாடல் இதோ: :lol:

மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ?

எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ?

பெண்மையின்றி மண்ணில் இன்பம் ஏதடா?

கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா!

மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ?

எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ?

பெண்மையின்றி மண்ணில் இன்பம் ஏதடா?

கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா!

வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி

என்ன சுகம் இங்கு படைக்கும்? பெண்மையின் சுகமன்றி

தந்தனமும் சங்கத் தமிழும் பொங்கிடும் வசந்தம்

சிந்திவரும் குங்குமமுதம் தங்கிடும் குமுதம்

கன்னி மகள் அருகில் இருந்தால் சுவைக்கும்!

கன்னித் துணை இழந்தால் முழுதும் கசக்கும்!

விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்

அதிசய சுகம் தரும் அணங்கிவள் பிறப்பிதுதான்!

மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ?

எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ?

பெண்மையின்றி மண்ணில் இன்பம் ஏதடா?

கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா!

முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவளமும்

கொட்டு மலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்

சிற்றிடையும் சின்ன விரலும்வில்லெனும் புருவம்

சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகள்

எண்ணிவிட மறந்தாள் எதற்கோ பிறவி!

இத்தனையும் இழந்தால் அவன் தான் துறவி!

முடிமுதல் அடிவரை முழுவதும் சுகம் தரும்

விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா?

மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ?

எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ?

பெண்மையின்றி மண்ணில் இன்பம் ஏதடா?

கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா!

படம்: கேளடி கண்மணி

பாடலைக் கேட்டு பார்த்து இரசிப்பதற்கு இங்கே அழுத்தவும் :lol:

சரி மாப்பிள்ளை அண்ணா அவர்களே, தவறுதான் ஆனால் ஒரு வரி மட்டும்தானே, ஆனால் ஸ்வரம் என்ற எழுத்து வருகிறதல்லவா? எனக்குத் தெரியாது. அதனால்தான் உங்களுக்குத் தெரியுமோ என்று அந்த எழுத்தை தேர்வு செய்தேன்.

சரி, பரவாயில்லை. அந்தப் பாடலை இங்கு டவுன்லோட் செய்ததற்கு நன்றி :P

கன்னி மானே சின்ன மீனே

நெஞ்சில் நீயும் கொஞ்சும் தேனே

சந்தித்தேனே சிந்தித்தேனே

கண்ணில் காண தித்தித்தேனே

கொஞ்சும் குயிலின் பாட்டு

கொஞ்சம் கொஞ்சம் நில்லடி கேட்டு

ஓய் கொஞ்சும் குயிலின் பாட்டு

கொஞ்சம் கொஞ்சம் நில்லடி கேட்டு

எங்களின் வீடிது ஆலயமாகட்டும்

எண்ணிடும் யாவுமே கைகளில் சேரட்டும்

Edited by Snegethy

கொஞ்சம் உறவினையும் கொஞ்சம் நட்பினையும்

கொஞ்சம் காதலையும் கலந்து செய்தவளே தோழியே

கொஞ்சம் பாசத்தையும் கொஞ்சம் கோபத்தையும்

கொஞ்சம் கண்டிப்யையும் கலந்து செய்தவளே தோழியே

அம்மா என்று நான் உன்னை அழைத்தாலே

மனசெல்லாம் சிறகாகுமே

மீண்டும் இங்கே நாம் வந்து பிறந்தாலும்

இது போல வாழ்வோமே வா

பறவை போல் நாமும் உருமாறி

இந்த வானத்தை அளக்கலாம்

நிலவுக்குள் நாமும் குடியேறி

ரோஜா பூந்தோட்டம் அமைக்கலாம்

பழைய மரபுகளை உடைப்போம் வா வா

புதிய கனவுகளை விதைப்போம் வா வா

Edited by யாழ்வினோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.