Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

ஏன் குட்டி உந்த எழுத்தில் ஏதாவது பாடல் இருக்கோ.... ஏதாவது வேண்டுதலா தங்களுக்கு? :icon_mrgreen:

  • Replies 6.9k
  • Views 542.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தானே தனக்குள் ரசிக்கின்றாள்

தலை முழுகாமல் இருக்கின்றாள்

மானே உனக்கு தெரியாதா

மகன் வரப்போவது பு ரியாதா ..........

ஆண்மை இடது புறம்

பெண்ண்மை வலது புறம்

உதைக்குமேன்பதே உண்மை

தெய்வம் பாதி உந்தன்

திறமை பாதி அதை

காக்க வேணும் என் கண்ணே

பத்தியத்திலும் சத்தியத்திலும்

தாய்மை காப்பவள் பெண்ணே ..........

ஏன் குட்டி உந்த எழுத்தில் ஏதாவது பாடல் இருக்கோ.... ஏதாவது வேண்டுதலா தங்களுக்கு? :icon_mrgreen:

'தானே' என்று ஆரம்பிக்கிற கிராமத்துப் பாடல்கள் இருக்கும் என்று ஒரு நம்பிக்கையில் தான் அப்படி ஆரம்பிக்கச் சொன்னேன் சுஜி, நிதலமதி அக்கா ஒரு பாட்டு பாடி இருக்கிறா... ஆனால் எங்க ஆரம்பிக்கிறது என்று தான் போடாமல் விட்டுட்டா :lol:

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

வீடு மனைவி மக்கள்

மூன்றும் வாழ்வில் சிக்கல்

கற்பனை கலைந்ததடா

கனவுகள் முறிந்ததடா

விதைப்பவன் மனிதனடா

அறுப்பவன் ஒருவனடா

வீடு மனைவி மக்கள்

மூன்றும் வாழ்வில் சிக்கல்

ஆயிரம் காலத்து பயிரொன்று இன்று

அறுவடை ஆனது

விதைத்தவன் வாழ்க்கை கண்ணீரில் நீராடுது

உதிரத்தில் பிறந்த குருவிகள் எல்லாம்

உறவை மறந்தது

சொந்த என்ற வீட்டில் கடல் மீது மழையானது

ஓவியம் வாங்கி வந்தாள் கண்களை காணவில்லை

தேரொன்று வாங்கி வந்தான் பாதையை காணவில்லை

பூஜைகள் செய்ய வந்தான் கோவிலை காணவில்லை

வீடு மனைவி மக்கள்

வீடு மனைவி மக்கள்

கூறைக்கு வாங்கிய மூங்கிலில்

இன்று கொள்ளியா வைப்பது

பொட்டு மட்டும் வைத்தேன்

வேறென்ன நீ கண்டது

தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி

வாழ்க்கை தான் போனது

ஏழையின் சொந்தம் எப்போதும் தப்பானது

கூடு ஒன்று முடியும் முன்னே குருவி பறந்ததடா

குருவி பறந்ததனால் கூடும் சரிந்ததடா

பல்லவி தொடங்குமுன்னே உன் சரணம் முடிந்ததடா

வீடு மனைவி மக்கள்

மூன்றும் வாழ்வில் சிக்கல்

கற்பனை கலைந்ததடா

கனவுகள் முறிந்ததடா

விதைப்பவன் மனிதனடா

அறுப்பவன் ஒருவனடா

வீடு மனைவி மக்கள்

வீடு மனைவி மக்கள்

தானே தனக்குள் ரசிக்கின்றாள்

தலை முழுகாமல் இருக்கின்றாள்

மானே உனக்கு தெரியாதா

மகன் வரப்போவது பு ரியாதா ..........

ஆண்மை இடது புறம்

பெண்ண்மை வலது புறம்

உதைக்குமேன்பதே உண்மை

தெய்வம் பாதி உந்தன்

திறமை பாதி அதை

காக்க வேணும் என் கண்ணே

பத்தியத்திலும் சத்தியத்திலும்

தாய்மை காப்பவள் பெண்ணே ..........

தானே தனக்குள் ரசிக்கின்றாள்

தலை முழுகாமல் இருக்கின்றாள்

மானே எனக்குப் தெரியாதா

மகன் வரப்போவது புரியாதா

காலம் வரும் வரை தாயின் வயிற்றிலே

கால்கள் உதைத்திடும் நாதம்

ஆண்மை இடது புறம் பெண்மை வலது புறம்

உதைக்கும் என்பதே வேதம்

பச்சை மாவடுவைத் தேடி ஓடுவதன்

காரணம் நான்கு மாதம்

காதலோ ஆசை தைமையோ பூஜை

பருவ வாழ்வுதனில் தந்தை தந்தது

சிறிய பங்கு தான் கண்ணே

பத்தியத்திலும் சத்தியத்திலும்

தாய்மை காப்பவள் பெண்ணே

தெய்வம் பாதி உந்தன் திறமை பாதி உன்னைக்

அவை காக்க வேண்டும் என் கண்ணை

தந்தை நான் வாசல் அன்னை நீ கோவில்

இப்படித் தான் வரும் என்று நினைக்கிறன் எப்பவோ ஒரு முறை கேட்ட ஞாபகத்தில் தேடித் பார்த்தேன்... சுட்டிக் காடியதற்காக குறை நினைக்க வேண்டம்.

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா

குளிர் புன்னகையில் எனை தொட்ட நிலா

என் மனதில் அம்பு விட்ட நிலா

இது எட்ட நின்று எனை சுட்ட நிலா

வாழ் நாள் தோறும் தினம் தான் காதோரம்

பாடல் கூறும்

ஆறாத ஆசைகள் தோன்றும் எனைத் தூண்டும்

ஆனாலும் வாய் பேச அஞ்சும் இந்த நெஞ்சம்

அவள் பேரை நாளும் அசை போடும் உள்ளம்

அவள் போகும் பாதை நிழல் போல செல்லும்

மௌனம் பாதி மோகம் பாதி

என்னைக் கொல்லும் எந்நாளும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசையிலே பாத்தி கட்டி

நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்

நான் பூவாயி..

ஆதரவைத் தேடி ஒரு

பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன்

நான் பூவாயி..

நானா பாடலியே.. நீதான் பாட வச்சே..

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா

பால் நிலவைக்கேட்டு

வார்த்தையிலே வளைக்கட்டுமா

வானவில்லைகேட்டு

பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா ..............

பாடு ...........பாட ...........(தொடங்கவும்).

  • கருத்துக்கள உறவுகள்

பாட வந்ததோர் கானம் பாவை கண்ணிலோ நாணம்

பாட வந்ததோர் கானம் பாவை கண்ணிலோ நாணம்

கள்ளூறும் பொன் வேளை தள்ளாடும் பெண் மாலை

இளமை வயலில் அமுத மழை விழ

(பாட வந்ததோர்)

ராஜமாலை தோள்சேரும் நாணமென்னும் தேனூறும்

ராஜமாலை தோள்சேரும் நாணமென்னும் தேனூறும்

கண்ணில் குளிர்காலம் நெஞ்சில் வெயில்காலம்

கண்ணில் குளிர்காலம் நெஞ்சில் வெயில்காலம்

அன்பே.. என்னாளும் நானுந்தன் தோழி..

பண்பாடி.. கண்மூடி..

உனது மடியில் உறங்கும் ஒரு கிளி..

(பாட வந்ததோர்)

மூடிவைத்த பூந்தோப்பு காலம் யாவும் நீ காப்பு

மூடிவைத்த பூந்தோப்பு காலம் யாவும் நீ காப்பு

இதயம் உறங்காது இமைகள் இறங்காது

இதயம் உறங்காது இமைகள் இறங்காது

தேனே...கங்கைக்கு ஏனிந்த தாகம்

உல்லாசம் உள்ளூறும்..

நதிகள் விரைந்தால் கடலும் வழிவிடும்

(பாட வந்ததோர்)

நானுந்தன் என்று தொடங்கவும்..! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நான் உந்தன் தாயாக வேண்டும்

நீ எந்தன் சேயாக வேண்டும்

ஆ ஆ ஆ போன காலம் போன பின்பே

மாறிடும் காலங்கள்

உந்தன் வாழ்விலே

நீ தூங்கும் நேரத்தில்

என் கண்கள் தூங்காது

நீ தூங்கும் நேரத்தில்

என் கண்கள் தூங்காது

கண்மணியே ஓ ஓ கண்மணியே

கண்ணுக்குள் கண்ணாக

என்றென்றும் நீ வேண்டும்

என் உயிரே ஒ ஓ என் உயிரே

பூ ஒன்று உன்மீது விழுந்தாலும் தாங்காது

என் நெஞ்சம் புண்ணாய்ப் போகுமே

ஆரிரோ ஆரிரோ

உயிரே இதில் தொடரவும்

Edited by சுஜி

உயிரே உயிரே பிரியாதே

உயிரை தூக்கி எறியாதே

உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே

ஓ...

கனவே கனவே கலையாதே

கண்ணீர் துளியில் கரையாதே

நீ இல்லாமல் இரவே விடியாதே

ஓ...

பெண்ணே நீ வரும் முன்னே

ஒரு பொம்மை போலே இருந்தேன்

புன்னகையாலே முகவரி தந்தாயே

ஓ...

ஆயுள் முழுதும் அன்பே

உன் அருகில் வாழ்ந்திட நினைதேன்

அரை நொடி மின்னல் போலே சென்றாயே

பெண்ணே நீயும் பெண்ணா

பெண் ஆகிய ஓவியம்

இரண்டே இரண்டு கண்ணா

ஒவ்வொன்றும் காவியம்

காவியமா நெஞ்சின் ஓவியமா

அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா (x2)

காவியமா

காவியமா நெஞ்சின் ஓவியமா

அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா (x2

முகலாய சாம்ராஜ்ய தீபமே (x2)

சிரித்த முகத்தோடு நினைவில் கொஞ்சும் ரூபமெ

முகலாய சாம்ராஜ்ய தீபமே

சிரித்த முகத்தோடு நினைவில் கொஞ்சும் ரூபமே

மும்தாஜ்ஜே ஏ...

மும்தாஜ்ஜே முத்தே என் பேகமே

மும்தாஜ்ஜே முத்தே என் பேகமே

பேசும் முழு மதியே என் இதய கீதமே

பேசும் முழு மதியே என் இதய கீதமே

என்றும் இன்பமே பொங்கும் வண்ணமே

என்னை சொந்தம் கொண்ட தெய்வமே (x2)

அன்பின் அமுதமே அழகின் சிகரமே

ஆசை வடிவமே உலகின் அதிசயமே

பாடலைக் கேட்டுக் கேட்டு எழுத போதும் போதும் என்று ஆகிவிட்டது... இருந்தாலும் நல்ல வசனங்கள்...

Edited by குட்டி

இன்பமே உந்தன் பேர் பெண்மையோ

என் இதயக்கனி, நீ சொல்லும் சொல்லில்

மழலைக் கிளி, என் நெஞ்சில் ஆடும்

பருவக்கொடி..

இன்பமே உந்தன் பேர் வள்ளலோ

உன் இதயக்கனி, நான் சொல்லும் சொல்லில்

மழலைக் கிளி, உன் நெஞ்சில் ஆடும்

பருவக்கொடி..

உன் சமையலறையில்

நான் உப்பா சக்கரையா

நீ படிக்கும் அறையில்

நான் கணங்களா புஸ்த்தகம

நீ விரல்கள் என்றால்

நான் நகமா மோதிரமா

நீ இதழ்கள் என்றால்

நான் முத்தமா புன்னகையா

நீ அழகு என்றால்

நான் கவியா ஓவியனா

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி ...........நான் கண்களா புஸ்தகமா ? என் வரவேண்டும்.

நீ ...எங்கே , என் நினைவுகள் அங்கே

நீ ஒரு நாள் வரும் வரையில்

நான் இருப்பேன் நதிக்கரையில்

நீ எங்கே என் நினைவுகள் அங்கே ........

நிலவுக்கும் ஒரு நாள் ஓய்வு உண்டு

மாத்தில் ஒரு முறை மறைவதுண்டு

ஆயிரம் காலம் வாழ்ந்த பின்னாலும்

வாழும் காதல் உறவல்லவா ...........நீ எங்கே

எங்கே ..........எங்கு .........(தொடர்க)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கே எனது கவிதை

கனவிலே எழுதி மடித்த கவிதை

எங்கே எனது கவிதை

கனவிலே எழுதி மடித்த கவிதை

விழியில் கரைந்துவிட்டதா

அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா

கவிதை தேடித்தாருங்கள்

குட்டி ...........நான் கண்களா புஸ்தகமா ? என் வரவேண்டும்.

எழுத்துப் பிழையை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி நிலாமதி அக்கா.

கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி

இதயமே தெரியுமா உனக்காகவே நானடி

இமை மூட மறுக்கின்றதே ஆவலே

இதழ் சொல்ல துடிக்கிறதே காதலே

கவிதையே தெரியுமா...

துடிக்கின்ற காதல் தும்மலை போன்றது

எப்பவும் வரலாம் எவர் கண்டார்

இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடைக்கும்

எப்பவும் திறக்கும் எவர் கண்டார்

மனமே திகைக்காதே

உனைப் பார்த்த நிமிசத்தில் இருவிழி நிலைத்தை

இமைகளை தொலைத்தை யார் கண்டார்

உனை பார்த்த நிமிசத்தில் உடல் மெல்ல குளிர்ந்தை

உயிர் கொஞ்சம் உறைந்தை எவர் கண்டார்

மனமே திகைக்காதே

மனமே மனமே தடுமாறும் மனமே

உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே

பெண்ணைப் பார்த்த பொழுது நீ சிறகு விரிக்காதே

பிரிந்து போன பின்பு நீயும் சிகையும் வளர்க்காதே

மனமே நீ தூங்கி விடு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறகுகள் வந்தது எங்கோ செல்ல

இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல

நினைவுகள் ஏங்குது உன்னை காணவே

கனவுகள் பொங்குது எதிலே அள்ள

வலிகளும் சேர்த்தது உள்ளே செல்ல

சுகங்களும் கூடுது உன்னை தேடியே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனவு காணும் வாழ்க்கை யாவும்

கலைந்து போகும் கோலங்கள்

துடுப்பு கூட பாரம் என்று

கரையைத்தேடும் ஓடங்கள்....

*(தேடும்....)

Edited by ஜீவா

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க

சொன்ன வார்த்தை காற்றில் போனதோ

வெறும் மாயமானதோ

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்

கொஞ்ச நேரம் நீயும் காத்திரு

வரும் பாதை பார்த்திரு

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க

காணவேண்டும் சீக்கிரம் என் காதல் ஓவியம்

வாராமலே என்னவாதோ என் ஆசை காவியம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.