Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உச்சி முதல் பாதம் வரை

உள்ளிருக்கும் ஆவி வரை

கண்ணில் வைது பார்த்து கொள்வேன்

என்னை காதலிக்க... சம்மதமா

  • Replies 6.9k
  • Views 542.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

காதலிக்க நேரமில்லை

காதலிப்பார் யாருமில்லை

வாலிபத்தில் காதலிக்க

ஜாதகத்தில் வழியுமில்லை!”

  • கருத்துக்கள உறவுகள்

வாலிபம் ஒரு வெள்ளித் தட்டு

வருவதை அதில் அள்ளிக் கொட்டு

வாழ்க்கை வாழ்வதற்கே!

காதலில் இரு கண்ணை விட்டு

கலந்துபோ ஒரு பெண்ணைத் தொட்டு

காலம் காதலுக்கே!

சிற்றாடை கட்டிக் கொண்ட

சின்னப் பெண்ணைக் கண்டும்

கட்டாத பக்கம் மட்டும்

கண்கள் இரண்டும் செல்லும்

கட்டோடு கட்டச் சொல்லி

கைகள் இரண்டும்

காலைத் தொட்டுச் செல்லும்!

ஆகா அம்மம்மா ! (வாலிபம்).

சின்ன.

Edited by suvy

சின்னச் சின்ன தூறல் என்ன

என்னைக் கொஞ்சும் சாரல் என்ன

சிந்தச் சிந்த ஆவல் என்ன

நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன

(சின்ன.....)

உனது தூறலும் இனிய சாரலும்

தீண்டும் மேகம் சிலிர்க்குதம்மா..

அது தீண்டும் மேகமில்ல..

தேகம் சிலிர்க்குதம்மா..

உனது தூறலும் இனிய சாரலும்

தீண்டும் தேகம் சிலிர்க்குதம்மா

நனைந்த பொழுதிலும் குளிர்ந்த மனதினில்

ஏதோ ஆசை துடிக்குதம்மா

மனித ஜாதியின் பசியும் தாகமும்

உன்னால் என்றும் தீருமம்மா

வாரித் தந்த வள்ளல் என்று

பாரில் உன்னைச் சொல்வதுண்டு

இனமும் குலமும் இருக்கும் உலகில்

அனைவரும் இங்கு சரிசமம் என

உணர்த்திடும் மழையே..

  • கருத்துக்கள உறவுகள்

மேகம் அந்த மேகம் அது

வழி தேடும் ஊமைதானே

மௌனம் உந்தன் மௌனம் அது

தேவன் கோயில் தெய்வீக ஸ்ரீராகம்

மேகம் அந்த மேகம் அது

வழி தேடும் ஊமைதானே

மௌனம் உந்தன் மௌனம் அது

தேவன் கோயில் தெய்வீக ஸ்ரீராகம்

மேகம் அந்த மேகம்

தென்றல் உன் சொந்தம் தான்

முகம் நிலா முகம்

சிப்பிக்குள் முத்துபோல் மௌனம்

இந்த சோலக்காற்றில் வார்த்தை இல்லை

பூக்கள் யாவும் ஊமை வாசம் பேசுமே

லலலா லல்லா லலலா லல்லா

லலலா லல்லா லலலா லல்லா

ல ல ல ல

ல ல ல ல

தென்றல் உன் சொந்தம் தான்

முகம் நிலா முகம்

சிப்பிக்குள் முத்துபோல் மௌனம்

இந்த சோலக்காற்றில் வார்த்தை இல்லை

பூக்கள் யாவும் ஊமை வாசம் பேசுமே

காதோரம் கீதாஞ்சலி

சாய்ந்தாடும் பாவைக்கிளி

மனமே உன்னை வணங்குதே

மேகம் அந்த மேகம் அது

வழி தேடும் ஊமைதானே

மௌனம் உந்தன் மௌனம் அது

தேவன் கோயில் தெய்வீக ஸ்ரீராகம்

மேகம் அந்த மேகம்

சொல்லெல்லாம் உன்மைதான் தினம் தினம்

தொடும் சொர்க்கங்கள் பக்கத்தில் மயங்கும்

ஒரு தாயின் மார்பில் சாயும் பிள்ளை

பாசம் பேசும் நேரம் பாஷை தேவையா

ம்ம்ம்ம்.. லல்லா.. அஹாஆஆ லல்லா

லலலாஆ ஆஆ லலலா ஆஆ

ல ல ல ல

ல ல ல ல

சொல்லெல்லாம் உன்மைதான் தினம் தினம்

தொடும் சொர்க்கங்கள் பக்கத்தில் மயங்கும்

ஒரு தாயின் மார்பில் சாயும் பிள்ளை

பாசம் பேசும் நேரம் பாஷை தேவையா

தினம் தினம் தினம் தீபாவளி

உங்கள் திருவடிகளில் புஷ்பாஞ்சலி

தினம் தினம் தினம் தீபாவளி

உங்கள் திருவடிகளில் புஷ்பாஞ்சலி

இது தொட்டபுரம் டொய்

தொட்ட சீனி சக்கர டொய்

வந்த மாப்பிள்ளைக்கு விருந்த பாரு வொய்

தொட்ட சீனி சக்கர டொய்

வந்த மாப்பிள்ளைக்கு விருந்த பாரு வொய்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சக்கர நிலவே பெண் நிலவே

காணும் போதே கரைந்தாயே

நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே

மனம் பச்சை தண்ணீ தான் பெண்ணே

அதை பற்ற வைத்தது உன் கண்ணே

என் வாழ்கை என்னும் காட்டை எரித்து

குடை காய்ந்தாய் கொடுமை பெண்ணே

கண்ணே கலைமானே..

கன்னி மயிலென

கண்டேன் உனை நானே..

அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்

ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்

ஆரிராரோ... ஓராரிராரோ...

ஊமை என்றால் ஒரு வகை அமைதி

ஏழை என்றால் அதில் ஒரு அமைதி

நீயோ கிளிப்பேடு..

பண்பாடும் ஆனந்த குயில் பேடு

ஏனோ தெய்வம் சதி செய்தது

பேதை போல விதி செய்தது

காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்

கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்

உனக்கே உயிரானேன்..

எந்நாளும் எனை நீ மறவாதே

நீயில்லாமல் எது நிம்மதி...

நீதானே என் சந்நிதி...

...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உனக்கேன இருப்பேன்.... உயிரேயும் கொடுப்பேன்......

உன்னை நான் பிரிந்தால்....

உனக்கு முன் இறப்பேன் ......

கண்மணியே ......கண்மணியே .....

அழுவதென்....கண்மணியே....

வழி துணை நான் இருக்க..

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=jHBHfUVgjDg

கண்மணியே காதல் என்பது

கற்பனையோ காவியமோ

கண் வரைந்த ஓவியமோ

எத்தனை எத்தனை

இன்பங்கள் நெஞ்சினில்

பொங்குதம்மா ...........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை நாள் காத்திருந்தேன் நீ அறியாயோ

இரவிலெல்லாம் விழித்திருந்தேன் நீ அறியாயோ

இத்தனை நாள் என் நிலை நீ அறியாயோ நான்

யாரிடத்தில் உன்னைக் கண்டேன் நீ அறியாயோ

  • கருத்துக்கள உறவுகள்

கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை

கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

பட்டின் சுகம் வெல்லும் திறம்

மெட்டின் சுகம் சொல்லும் திறம்

பிள்ளை மொழி தொல்லை தர

ஒற்றை ப்பனைக் கள்ளை விட

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா.. லலலா

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா.. லலலா

அலை போலவே விளையாடுமே

சுகம் நூறாகுமே

மண் மேலே துள்ளும் மான் போலே

பிள்ளை நிலா..

என்னாளும் நம்மை விட்டு போகாது வசந்தம்

தோளோடு ரோஜா ரெண்டு உறங்கும்

தள்ளாடும் பூக்கள் எல்லாம் விளையாட அழைக்கும்

ஏதேதோ ஏழை மனம் நினைக்கும்

தென்னை இளஞ்சோலை பாலை விடும் நாளை

தென்னை இளஞ்சோலை பாலை விடும் நாளை

கையிரண்டில் அள்ளிக்கொண்டு காதோடு அன்னை மனம்

பாடும்..கண்கள்..மூடும்..

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=c8a01hyNlh4

வெள்ளைபுறா ஒன்று

போனது கையில் வராமலே

முதலெழுத்து தாய் மொழியில்

தலை எழுத்து யார் மொழியில்

என் வார்த்தை வான் வெளியில் .....

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

வானில் முழு மதியை கண்டேன்

வனத்தில் ஒரு பெண்ணைக் கண்டேன்

வானமது மதியை போலே

மங்கை அவள் வதனம் கண்டேன்!

கோவைபழம் கொடியில் கண்டேன்

குடிசை முன்னே பெண்ணை கண்டேன்

கோவை பழ நிறத்தை போலே

குமரி அவள் உதட்டை கண்டேன்!

அவள்!

  • கருத்துக்கள உறவுகள்

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை

அவளுக்கு யாரும் இணையில்லை

அவள் அப்படி ஒன்றும் கலரில்லை

ஆனால் அது ஒரு குறையில்லை

(அவள்..)

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை

அவளைப் படித்தேன் முடிக்கவில்லை

அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை

இருந்தும் கவனிக்க மறக்கவில்லை

(அவள்..)

அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை

நான் காவலிருந்தால் தடுக்கவில்லை

அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை

நான் பொம்மை போலே பிறக்கவில்லை

அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை

அந்தக்காட்டில் தொலைந்தேன் மீளவில்லை

அவள் கவிரல் மோதிரம் தங்கமில்லை

கைப்பிடித்ததும் ஆசையில் தூங்கவில்லை

அவள் சொந்தமின்றி எதுவுமில்லை

எனக்கு எதுவுமில்லை

(அவள்..)

அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை

அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை

அவள் திட்டும்போதும் வலிக்கவில்லை

அந்த அக்கரைப்போல வேறு இல்லை

அவள் வாசம் ரோஜா வாசமில்லை

அவள் இல்லாமல் சுவாசமிலை

அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை

அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை

அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை

எனக்கு எதுவுமில்லை

(அவள்..)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அக்கரை சீமை அழகினிலே

மனம் ஆடகண்டேனே

புது மயிலே மயங்குகிறேன்

பார்க்க பார்க்க ஆனந்தம்

பறவை போல உல்லாசம்

வேலை இன்றி யாரும் இல்லை எங்கும் சந்தோஷம்

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தம் விளயாடும் வீடு

நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு

..இது ஆனத்தம் விளயாடும் வீடு ..........

  • கருத்துக்கள உறவுகள்

இது வரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத்தான

இப்படி என்று சொல்லி இருந்ததால் தனியே வருவேனா!

அதுவரை வந்தால் போதும்போதும் அடுத்தது என்னம்மா

ஆரத்தி மேளம் மனவறைக் கோலம் வருமா சொல்லம்மா!

வருவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வருவேன் நானுனது

மாளிகையின் வாசலுக்கே

ஏனோ அவசரமே

என்னை அழைக்கும் ஆருயிரே

காதலே கனவு எனும்

கவிதை தனை வாழ் நாளில்

ஒரு முறை பாடியே

உறங்கிடுவேன் உன் மடியில் ..

  • கருத்துக்கள உறவுகள்

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா

சொல்லடி என் சகியே

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா

சொல்லடி என் சகியே

ஓ... நீயில்லாத ராத்திரியோ

காற்றில்லாத இரவாயோ

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா

சொல்லடி என் சகியே

ஆருயிரே என்னை மன்னிப்பாயா மன்னிப்பாயா

சொல் என் சகியே

ஆனால் என்னை விட்டுப் போனால்

எந்தன் நிலா சோர்ந்து போகும்

வானின் நீலம் தேய்ந்து போகுமே

முன் கோபக் குயிலே

பித்துப் பித்துக் கொண்டு தவித்தேன் தவித்தேன்

உன்னை எண்ணி நான் வாடிப்போனேன்

நீயில்லாமல் கவிதையும் இசையும்

சுவையே தராதே

ஐந்து புலன்களின் அழகியே

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா

சொல்லடி என் சகியே... (தம் தர...)

ஓ.... ரோஜாப் பூவை... ரோஜாப் பூவை

உள் காயம் செய்தால் நியாயமா?

பேசிப் பேசி என் ஊடல் என்ன தீருமா?

நிலாவிலே வாழ்வது இன்பம்

இருந்தும் இல்லை என்பது துன்பம்

அகிம்சை முறையில் நீயும் கொல்லாதே (தம் தர...)

ஆருயிரே மன்னிப்பேனா மன்னிப்பேனா

சொல்லையா என் உயிரே

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா

சொல்லடி என் சகியே ஓ...

நீயில்லாத ராத்திரியோ

காற்றில்லாத இரவாய் ஆகாதோ (தம் தர...)

  • கருத்துக்கள உறவுகள்

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா

சொல்லடி என் சகியே

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா

சொல்லடி என் சகியே

ஓ... நீயில்லாத ராத்திரியோ

காற்றில்லாத இரவாயோ

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா

சொல்லடி என் சகியே

ஆருயிரே என்னை மன்னிப்பாயா மன்னிப்பாயா

சொல் என் சகியே

ஆனால் என்னை விட்டுப் போனால்

எந்தன் நிலா சோர்ந்து போகும்

வானின் நீலம் தேய்ந்து போகுமே

முன் கோபக் குயிலே

பித்துப் பித்துக் கொண்டு தவித்தேன் தவித்தேன்

உன்னை எண்ணி நான் வாடிப்போனேன்

நீயில்லாமல் கவிதையும் இசையும்

சுவையே தராதே

ஐந்து புலன்களின் அழகியே

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா

சொல்லடி என் சகியே... (தம் தர...)

ஓ.... ரோஜாப் பூவை... ரோஜாப் பூவை

உள் காயம் செய்தால் நியாயமா?

பேசிப் பேசி என் ஊடல் என்ன தீருமா?

நிலாவிலே வாழ்வது இன்பம்

இருந்தும் இல்லை என்பது துன்பம்

அகிம்சை முறையில் நீயும் கொல்லாதே (தம் தர...)

ஆருயிரே மன்னிப்பேனா மன்னிப்பேனா

சொல்லையா என் உயிரே

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா

சொல்லடி என் சகியே ஓ...

நீயில்லாத ராத்திரியோ

காற்றில்லாத இரவாய் ஆகாதோ (தம் தர...)

http://download.tamilwire.com/songs/Love_Songs/Irukkamana_Uravukku_Nerukamana_Kadhal/Thinnathe_Ennai-_Shankar_Mahadevan,_Anuradhasriram.mp3

இந்த பாடலை மனதில் வைத்துக்கொண்டு தான் கொல்லாதே என்று தொடங்கும் பாடலை கேட்டிருந்தேன். ஆனால் பாடல் "தின்னாதே" என தொடங்குகிறது.யாரும் பாடலை எழுதாதபடியால் "குயிலே" என தொடங்கும் பாடலை தாருங்கள். தாமதமான பதிலுக்கு மனம் வருந்துகிறேன். நன்றி.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

குயிலே குயிலே உந்தன்

கீதங்கள் கேட்காதோ

குயிலே குயிலே உந்தன்

கீதங்கள் கேட்காதோ

உயிரே உறவே அந்தக்

காலங்கள் வாராதோ

உயிரே உறவே அந்தக்

காலங்கள் வாராதோ

  • கருத்துக்கள உறவுகள்

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு

உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு

நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு

காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு

காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு

உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு

என் சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து உயிர்தாங்கி நானிருப்பேன்

மலர்கொண்ட பெண்மை வாரது போனால் மலைமீது தீக்குளிப்பேன்

என் உயிர் போகும் போனாலும் துயரில்லை பெண்ணே அதற்காகவா பாடினேன்

வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன்

முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்

உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்

நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்

கனவே கனவே உந்தன் கண்ணோடு கறைந்துவிட்டேன்

காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு

காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு

நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

ஓர் பார்வை பார்த்தே உயிர்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா

ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா

நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பார்க்கவே

என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே

அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு

உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு

நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு

மனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு மறைந்துவிட்டேன்

மழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்

நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல

மலரும் விழிவண்ணமே வந்து

விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக

விடிந்த கலையன்னமே

நதியில் விளையாடி கொடியில் தலைசீவி

நடந்த இளம் தென்றலே வளர்

பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு

பொலிந்த தமிழ் மன்றமே

யானைப் படை கொண்டு சேனை பல வென்று

வாழப் பிறந்தாயடா புவியாளப் பிறந்தாயடா

அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு

வாழப் பிறந்தாயடா வாழப் பிறந்தாயடா

அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு...

அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு

வாழப் பிறந்தாயடா

தங்கக் கடியாரம் வைர மணியாரம்

தந்து மணம் பேசுவார் பொருள் தந்து மணம் பேசுவார்

மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக

உலகை விலை பேசுவார் உலகை விலை பேசுவார்

மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக...

மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக

உலகை விலை பேசுவார்

சிறகில் எனை மூடி அருமை மகள் போல

வளர்த்த கதை சொல்லவா

கனவில் நினையாத காலம் இடை வந்து

பிரித்த கதை சொல்லவா...பிரித்த கதை சொல்லவா

கண்ணில் மணி போல மணியில் நிழல் போல

கலந்து பிறந்தோமடா இந்த

மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும்

மறக்க முடியாதடா உறவைப் பிரிக்கமுடியாதடா

Edited by தமிழினி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.