Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைகள் சொல்லவா உன்பெயர் சொல்லவா

இரண்டுமே ஒன்று தானோ ஓ

ஓவியம் வரையவா உன் கால் தடம் வரையவா

இரண்டுமே ஒன்று தானோ ஓ

யாரந்த ரோஜாப்பூ என் கனவில் மெதுவாக

பூ வீசி போனால் அவள் யாரோ

உள்ளம் கொள்ளை போகுதே உன்னைக்கண்ட நாள் முதல்

உள்ளம் கொள்ளை போகுதே அன்பே என் அன்பே

Edited by வாதவூரான்

  • Replies 6.9k
  • Views 542.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அன்பே அன்பே கொல்லாதே

கண்ணே கண்ணை கில்லாதே

பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே

ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே

(அன்பே..)

பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்

அடடா ப்ரம்மன் கஞ்சனடி

சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன்

ஆஹா அவனே வள்ளலடி

மின்னலைப் பிடித்து தூரிகை சமைத்து

ரவிவர்மன் எழுதிய வதனமடி

நூறடிப் பளிங்கை ஆறடியாக்கி

சிற்பிகள் செதுக்கிய உருவமடி

இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்

நீதான் நீதான் அழகியடி

இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து

என்னை வதைப்பது கொடுமையடி

(அன்பே..)

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணே நீயும் பெண்ணா

பெண்ணாகிய ஓவியம்

இரண்டே இரண்டு கண்ணா

ஒவ்வொன்றும் காவியம்

ஒரு மூன்றாம் பிறையைச் சுற்றி

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு மனம் வேண்டும்

இறைவனிடம் கேட்டேன்

நினைத்து வாட ஒன்று

மறந்து வாழ ஒன்று

(இரண்டு)

இரவும் பகலும் இரண்டானால்

இன்பம் துன்பம் இரண்டானால்

உறவும் பிரிவும் இரண்டானால்

உள்ளம் ஒன்று போதாதே!

(இரண்டு)

கண்களின் தண்டனை காட்சி வழி

காட்சியின் தண்டனை காதல் வழி

காதலின் தண்டனை கடவுள் வழி

கடவுளைத் தண்டிக்க என்ன வழி?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் அமைத்து வைத்த மேடை

இணைக்கும் கல்யாண மாலை

ஹெஹெஹே ஆஹாஆ ம்ம்ம்ம் லாலாலா

கடவுள் அமைத்து வைத்த மேடை

இணைக்கும் கல்யாண மாலை

இன்னார்க்கு இன்னார் என்று

எழுதி வைத்தானே தேவன் அன்று

இன்னார்க்கு இன்னார் என்று

எழுதி வைத்தானே தேவன் அன்று

  • கருத்துக்கள உறவுகள்

அன்று ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ – ஐயா

உன்னைக் கண்டு தமிழ் பாடும் பெண்ணல்லோ

அன்று ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ – ஐயா

உன்னைக் கண்டு தமிழ் பாடும் பெண்ணல்லோ

மணிப்புறாவும் மாடப்புறாவும் மனசில் பேசும் பேச்சல்லோ

மங்கை நானும் தன்னந்தனியே மனசில் பாடும் பாட்டல்லோ

ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ – நெஞ்சில்

ஆசை கொண்டே தமிழ் பாடும் கண்ணல்லோ

ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ – நெஞ்சில்

ஆசை கொண்டே தமிழ் பாடும் கண்ணல்லோ

ஓஹோஓஹோ ஓஹோ ஹொஹோஹோஹோ

ஓஹோஹோ ஹொஹோஹோ ஹொஹோஹோ ஹோய்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மங்கையரில் மகராணி

மாங்கனி போல் பொன்மேனி

எல்லையில்லாக் கலைவாணி

என்னுயிரே யுவராணி

கோடையிலே மழை போல் நீ

கோவிலிலே சிலை போல் நீ

ஆடவரில் தலைவன் நீ

அடிமை நான் உன் ராணி

  • கருத்துக்கள உறவுகள்

மழை வருது மழை வருது

குடை கொண்டு வா

மானே உன் மாராப்பிலே ஹோய்

வெயில் வருது வெய்யில் l வருது

நிழல் கொண்டு வா

மன்னா உன் பேரன்பிலே

மழை போல் நீயே

பொழிந்தாய் தேனே

இரவும் இல்லை

பகலும் இல்லை

இணைந்த கையில்

பிரிவும் இல்லை

சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போமே

நதிகள் மீதும் நடந்து பார்போம் e

நதிகள் மீதும் நடந்து பார்ப்போமே

சுகங்க ள் யாவும் அளந்து பார்ப்போமே

உனது தோளில் நான் பிள்ளை போலே

உறங்க வேண்டும் கண்ணா வா

..

கடந்த காலம் மறந்து போவோமே

கரங்கள் சேர்த்து நடந்து போவோமே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா.. லலலா

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா.. லலலா

அலை போலவே விளையாடுமே

சுகம் நூறாகுமே

மண் மேலே துள்ளும் மான் போலே

பிள்ளை நிலா..

என்னாளும் நம்மை விட்டு போகாது வசந்தம்

தோளோடு ரோஜா ரெண்டு உறங்கும்

தள்ளாடும் பூக்கள் எல்லாம் விளையாட அழைக்கும்

ஏதேதோ ஏழை மனம் நினைக்கும்

தென்னை இளஞ்சோலை பாலை விடும் நாளை

தென்னை இளஞ்சோலை பாலை விடும் நாளை

கையிரண்டில் அள்ளிக்கொண்டு காதோடு அன்னை மனம்

பாடும்..

கண்கள்..

மூடும்..

  • கருத்துக்கள உறவுகள்

அன்னை என்னும் ஆலயம்

கண்ணில் நின்ற ஓவியம்

நேரில் நான் தாய் முகம் பார்கி றேன்

நினை வேல்லாம் நீயே

நிலைத்த என் தாயே

ஆனந்தம் ஆயிரம் ஆரம்பம்

அன்னை என்னும் ஆலயம்

நான் என்னை மறந்தேன்

வான் எங்கும்பறந்தேன்

என் வாழ்க்கை சோலையில்

என்றும் உலாச உற்சாகம்

இங்கு நான் பாட தேன் ஓட

கனவில் இதயம் மீட்க கூடுதோ

  • கருத்துக்கள உறவுகள்

தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா

இன்று நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா

ஏனிந்த வாழ்க்கை என்று அறியேனம்மா

இது இறைவனுக்கு ஓய்வுநேர விளையாட்டம்மா

பெற்றவள் உடல் சலித்தால் பேதை நான் கால் சலித்தேன்

படைத்தவன் கை சலித்து ஓய்ந்தானம்மா

மீண்டும் பாவி ஒரு தாய் வயிற்றில் பிறவேனம்மா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கை தட்டித் தட்டி அழைத்தாளே

என் மனதை தொட்டுத்தொட்டுத் திறந்தாளே

என் உயிரை மெல்ல துளைத்து திறந்தாளே

ஜீவன் கலந்தாளே அந்த தேன்குயிலே

  • கருத்துக்கள உறவுகள்

மெல்ல மெல்ல என்னை i தொட்டு

மன்மதன் உ ன் வேலையை காட்டு

ஒ உன் பாட்டு ஆடு ஒ வந்தாடு

நீ தராததா நான் தொடாததால்

சொல்லித்தந்து அள்ளிக்கொள்ள

சொந்தமாகவில்லையே

தேகம் ஒ உன் தேகம்

மோக ம் ஒ உன் தாகம்

(மெல்ல மெல்ல )

வண்டு தேடும் புவி கண்டு

அந்தி மாலை துவுங்கள்

o-ஹோ ஒ தப்பாது

இது போதும் ஹோ இப்போது

வந்து சேரும் வாழ்த்து செய்தி

ரெண்டு பெரும் சேர்ந்திடும்

நாளில் ஒ பொன் நாளில்

தோளில் ஒ உன் மாலை

லா லாலாலலா லா

லா லாலாலலா லா

நான் தந்தாலென்ன

(மெல்ல மெல்ல )

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

பொன்மானை தேடி நானும் போவோடு வந்தேன்

நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்லை

அந்த மான் போன மாயம் என்ன என் ராசாத்தி

அடி நீ சொன்ன பேச்சு நீர்மேல போகும் மாக்கோலமாச்சுதடி

அடி நான் சொன்ன பாட்டு ஆத்தோரம் வீசும் காத்தோடு போச்சுதடி

Edited by வாதவூரான்

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டு வரும் .ம ம ம ம ..பாட்டுவரும்

உன்னைபார்துக்கொண்டிருந்தால்பாட்டுவரும்

அதை பூங்குயில் கூட்டங்கள் கேட்டுவரும் ......

..உன்னைப்பார்த்துக் கொண்டிருந்தால்பாட்டுவரும்

அதை பூங்குயில் கூட்டங்கல்கேட்டுவரும்

\ அதைக் கேட்டுக் கொண்டிருந்தால் ஆட்டம் வரும்

அந்த ஆட்டதில்பொன் மயில் கூட்டம் வரும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா?

பூங்காற்றே பிடிச்சிருக்கா?

பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா?

பனிக்காற்றே பிடிச்சிருக்கா?

  • கருத்துக்கள உறவுகள்

பெளர்ணமி நிலவில் பனி விழும் இரவில்

கடற்கரை மணலில் இருப்போமா

மெளனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில்

கதை கதையாக் படிப்போமா (2)

கம்பன் தமிழோ பாட்டினிலே

சங்க தமிழோ மதுரையிலே

கம்பன் தமிழோ பாட்டினிலே

சங்கத்தமிளோ மதுரயிலே

பிள்ளை தமிழோ மழலையிலே நீ

பேசும் தமிழோ விழியினிலே

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பனி விழும் மலர் வனம்

உன் பார்வை ஒரு வரம்

பனி விழும் மலர் வனம்

உன் பார்வை ஒரு வரம்

இனி வரும் முனிவரும்

தடுமாறும் தனிமரம் ஏஹே

இனி வரும் முனிவரும்

தடுமாறும் தனிமரம்

பனி விழும் மலர் வனம்

உன் பார்வை ஒரு வரம்

  • கருத்துக்கள உறவுகள்

பார்வை ஒன்றே போதுமே

பல்லாயிரம் சொல் வேண்டுமா

பார்வை ஒன்றே போதுமே .........

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொல்லாமலே யார் பார்த்தது

நெஞ்சோடுதான் பூ பூத்தது

மழை கடுக்கின்றதே அடி அது காதலா

தீ குளிர்கின்றதே அடி இது காதலா

இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதோ

  • கருத்துக்கள உறவுகள்

தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா...

என் திமிரெல்லாம் அடங்காது கொஞ்சம் கடிடா..

தேள் கடிக்க தேள் கடிக்க என்னை தொடுடா

உன் நரம்பெல்லாம் நொறுங்கட்டும் பின்னிக்கொள்ளடா..

ஆசை வெடிக்க அது சாட்டை அடிக்க...

வேட்டை நடக்க உன் வேகம் அடக்க..

Baby u r so hot nd fine..

I cant wait to make u mine..

Baby u r so hot nd fine...

I cant wait to make u mine....

Baby u r so hot nd fine.. Oh..Oh..

I cant wait to make u mine

(காலமும்.. காலமும்.. காலமும் செல்ல மடிந்திடப்போம்..

காலமும் செல்ல மடிந்திடப்போம்..)

தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா...ஹா.. ஹ...ஹா..

என் திமிரெல்லாம் அடங்காது கொஞ்சம் கடிடா..

தேள் கடிக்க தேள் கடிக்க என்னை தொடுடா

உன் நரம்பெல்லாம் நொறுங்கட்டும் பின்னிக்கொள்ளடா..

வாடா... என் கழுத்தை வளைத்து அதில்

முகத்தை நிரத்தி ஒரு தேடல் செய்

வாடீ..என் தசையை இறுக்கி அதில்

ஆசை முறுக்கி ஒரு கூடல் செய்..

அலறுது அலறுது இருதயம்

அதிருது அதிருதுஅடி மனம்..

கதறுது கதறுது இளமையும்.. உன் மோகம் கூப்பிடுதே..

  • கருத்துக்கள உறவுகள்

வாடா மாப்பிள்ளை வாழப் பழ தோப்பில

வொலி பால் ஆடலாமா

ஆடும் சாக்கில் சைக்கிள் கப்பில

கிடுக்கி பிடி போடலாமா?

மூக்கு கீழே முத்தம் கொடு

கடிச்சுபுட்டா கத்தக் கூடாது

முந்தானியில் மூட்டை கட்டு

முள்ளுக் குத்தும் சத்தம் வராது

எப்புடி எப்பு டி அப்படி அப்படி

Edited by நிலாமதி

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அப்புடி போடு போடு போடு

அசத்தி போடு கண்ணாலே

இப்புடி போடு போடு போடு

இழுத்து போடு கையாலே

உன்னோட ஊரு சுத்த உப்பு மூட்டை ஏறிக்கிறேன்

உன்னோட கண்ணே பொத்தி கண்ணாமூச்சி ஆடி வரேன்

இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா

இந்த நடை போதுமா இன்னும்கொஞ்சம் வேண்டுமா

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

ஆடி வெள்ளி தேடி உன்னை

நானடைந்த நேரம்

கோடி இன்பம் நாடி வந்தேன்

காவிரியின் ஓரம்

பெண்:

ஓரக் கண்ணில் ஊறவைத்த

தேன் கவிதைச் சாரம்

ஓசையின்றிப் பேசுவது

ஆசை என்னும் வேதம்

ஆண்:

வேதம் சொல்லி மேளமிட்டு

மேடை கண்டு ஆடும்

மெத்தை கொண்டு தத்தை ஒன்று

வித்தைபல நாடும்

பெண்:

நாடும் உள்ளம் கூடும் எண்ணம்

பேசும் மொழி மெளனம்

ராகம் தன்னை மூடி வைத்த

வீணை அவள் சின்னம்

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வீணை பேசும் அதை மீட்டும் விரல்களை கண்டு

தென்றல் பேசும் அதை மோதும் மலர்களில் நின்று

வீணை பேசும் அதை மீட்டும் விரல்களை கண்டு

தென்றல் பேசும் அதை மோதும் மலர்களில் நின்று

நாணம் ஒரு வகை கலையின் சுகம்

மௌனம் ஒரு வகை மொழியின் பதம்

நாணம் ஒரு வகை கலையின் சுகம்

மௌனம் ஒரு வகை மொழியின் பதம்

தீபம் எப்போது பேசும் கண்ணே

தோன்றும் தெய்வத்தின் முன்னே

தெய்வம் சொல்லாத வார்த்தைகளெல்லாம்

தீபம் சொல்லாதோ கண்ணே

தெய்வம் சொல்லாத வார்த்தைகளெல்லாம்

தீபம் சொல்லாதோ கண்ணே

வீணை பேசும் அதை மீட்டும் விரல்களை கண்டு

தென்றல் பேசும் அதை மோதும் மலர்களில் நின்று

காதல் தருவது ரதியின் கதை

கண்ணில் வருவது கவிதை கலை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.