Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பனிவிழும் மலர வனம்

உன் பார்வை ஒருவரம்

இனி வரும் முனிவரும்

தடுமாறும் கனி மரம்

  • Replies 6.9k
  • Views 542k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பார்வை என்னை

வீசிச் செல்ல

சிரிப்பினினல் சிரிக்கிறேன்

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்பு வருது சிரிப்பு வருது

சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது

சின்ன மனிதர் பெரிய மனிதர்

செயலைபார்க்க் சிரிப்பு வருது

சிரிப்பு வருது சிரிப்பு வருது

சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது

மேடையேறிப் பேசும்போது

ஆறு போல பேச்சு

கீழே இறங்கி போகும்போது

சொன்னதெல்லாம் போச்சு

ஹாஹா ஹா ஹா ............

  • கருத்துக்கள உறவுகள்

ஆறு அது ஆழமில்லை அது சேரும் கடலும் ஆழமில்லை

ஆழமது ஐயா இந்த பொம்பள மனசு தாய்யா

  • கருத்துக்கள உறவுகள்

மனசுக்குள் உட்கார்ந்து

மணியடித்தாய்

என் மெளனத்தை இசையாக

மொழிபெயர்த்ததாய்

இளகாத என் நெஞ்சில்

இடம்பிடித்தாய் இன்று

என் காதல் தேருக்கு

வடம்பிடித்தாய்

காதலின் சேதிகள்

கண்களில் உள்ளதா

அதை நான் படிக்க

மொழி கிடையாது

  • கருத்துக்கள உறவுகள்

படம் : பாலும் பழமும்

குரல் :P.சுசிலா

வரிகள் : கண்ணதாசன்.

இசை : விஸ்வனாதன் ராமமூர்த்தி

காதல் சிறகை காற்றினில் விரித்து

வான வீதியில் பறக்கவா

கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்

கண்ணீர் கடலில் குளிக்கவா..

எண்ணங்களாலே பாலம் அமைத்து

இரவும் பகலும் நடக்கவா...

இத்தனை நாளாய் பிரிந்ததை எண்ணி,

இத்தனை நாளாய் பிரிந்ததை எண்ணி

இரு கரம் கொண்டு வணங்கவா.. ,

இரு கரம் கொண்டு வணங்கவா..

முதல் நாள் காணும் புதமணபெண்போல்

முகத்தை மறைத்தல் வேண்டுமா?..

முறையுடன் மணந்த கணவர் முன்னாலே,

முறையுடன் மணந்த கணவர் முன்னாலே

பரம்பரை நாணம் தோன்றுமா,

பரம்பரை நாணம் தோன்றுமா

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது..

அழுதால் கொஞ்சம் நிம்மதி

பேசமறந்து சிலையாய் இருந்தால்....

பேசமறந்து சிலையாய் இருந்தால்...

அதுதான் தெய்வத்தின் சந்நிதி.....

அதுதான் காதலின் சந்நிதி

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் மீண்டும் வா .....

.....வேண்டும் வேண்டும் வா

மீண்டும் மீண்டும் வா

வேண்டும் வேண்டும் வா

பால் நிலா ராத்திரி ..........

  • கருத்துக்கள உறவுகள்

படம் : அக்னி நட்சத்திரம்.

இசை : இளையராஜா.

குரல் : கே.ஜே.யேசுதாஸ், சித்ரா

வா வா அன்பே அன்பே

காதல் நெஞ்சே நெஞ்சே

உன் வண்ணம் உன் எண்ணம்

எல்லாமே என் சொந்தம்

இதயம் முழுதும் எனது வசம்

(வா வா அன்பே அன்பே...)

நீலம் கொண்ட கண்ணும் நேசம் கொண்ட நெஞ்சும்

காலம் தோறும் என்னைச் சேரும் கண்மணி

பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும்

மன்னன் எந்தன் பேரைக்கூறும் பொன்மணி

காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி

ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்

காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி

ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்

நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே

நீயின்றி ஏது பூவைத்த மானே

இதயம் முழுதும் எனது வசம்

(வா வா அன்பே அன்பே...)

கண்ணன் வந்து துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம்

கானல் அல்ல காதல் என்னும் காவியம்

அன்றும் இன்றும் என்றும் உந்தன் கையில் தஞ்சம்

பாவை அல்ல பார்வை பேசும் ஓவியம்

காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்

நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது

காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்

நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது

உன் தோளில் தானே பூமாலை நானே

சூடாமல் போனால் வாடாதோமானே

இதயம் முழுதும் எனது வசம்

(வா வா அன்பே அன்பே...)

http://youtu.be/z3_Wdz_bDVE

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

ராத்திரி நிழல் தரும் வெள்ளி நிலவே

என் கேள்விக்கு பதிலென்ன வெள்ளி நிலவே

அழகு மதி வெண்ணிலா அவள் மனது கண்டு வா

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி மலரே வெள்ளி மலரே

வெள்ளி மலரே வெள்ளி மலரே

நேற்றுவரை நீ நெடுவனக்கண்டாய்

ஒற்றை காலில் உயரத்தில் நின்றாய்

மஞ்சள் மாலை வெயிலில் மலர்ந்தாய்

இத்தனை நாளாய் எங்கே சென்றாயோ

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

மலரே மௌனமா மௌனமே வேதமா

மலரே மௌனமா மௌனமே வேதமா

மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே

(மலரே)

பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ

மீதி ஜீவன் உன்னைப் பார்த்த போது வந்ததோ

ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே (2)

விரல்கள் தொடவா விருந்தைத் தரவா

மார்போடு கண்கள் மூடவா

(மலரே)

கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்

காற்று போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்

காற்றே எனைக் கிள்ளாதிரு பூவே என்னைத் தள்ளாதிரு (2)

உறவே உறவே உயிரின் உயிரே

புது வாழ்கை தந்த வள்ளலே

(மலரே)

http://youtu.be/iwHlB6vQgy4

  • கருத்துக்கள உறவுகள்

கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே

கண்ட போதே சென்றன அங்கே

கால்கள் இங்கே மேனியும் இங்கே

காவல் இன்றி வந்தன இங்கே

மணி கொண்ட கரம் ஒன்று

அனல் கொண்டு வெடிக்கும்

மலர் போன்ற இதழ் இங்கு

பனி கண்டு துடிக்கும்

மலர்கள் நனைந்தன பனியாலே

என் மனதும் நனைந்தது நினைவாலே

பொழுதும் புலர்ந்தது கதிராலே ...

  • கருத்துக்கள உறவுகள்

நினைவாலே சிலைசெய்து

உனக்காக வைத்தேன்

திருக்கோவிலே ஓடி வா

நீரின்றி ஆறில்லை

நீயின்றி நானில்லை

வேரின்றி மலரே ஏனம்மா

வேரின்றி மலரே ஏனம்மா

உனக்காகவே நான் உயிர் வாழ்கிறேன்

மனமே ..

ராகம் என் தாகம்

பெண் தேகம் சங்கீதம் ஆகுமே

  • கருத்துக்கள உறவுகள்

ராக தீபம் ஏற்றும் நேரம்

புயல் மழையோ .

ராக தீபம் ஏற்றும்

நேரம் புயல் மழையோ ...

.முதல் முதல் ராக தீபம்

ஏற்றும் நேரம்

புயல் மழையோ

என் விழியோ கடலானதம்மா .

நேரம் பௌர்ணமி நேரம்

உறவு எனும் திரு நடனம்

மெல்ல மெல்ல இரவினில் அரங்கேறும்

  • கருத்துக்கள உறவுகள்

பெளர்ணமி நிலவில் பனிவிழும் இரவில்

கடற்கரை மணலில் இருப்போமா

மெளனத்தின் மொழியில்

மயக்கத்தின் நிலையில்

கதை கதையாக படிப்போமா

  • கருத்துக்கள உறவுகள்

கதை சொல்ல போறேன் விடுகதை சொல்ல போறேன்

இந்த விடுகதைக்கு விடையை சொன்னால் சொத்தெழுதி தாரேன்

சொல்லுங்க மாப்பிளை சொல்லுங்க அந்த விடுகதையை சொல்லுங்க

சொன்னாலும் கேட்பதில்லை

கன்னி மனது

ஒன்றை மறைத்து வைத்தேன்

சொல்ல தடை விதித்தேன்

நெஞ்சை நம்பி இருந்தேன்

அது வஞ்சம் செய்தது

கன்னி மனம் பாவம் என்ன செய்ய கூடும்

உன்னை போல அல்ல

உண்மை சொன்னது

  • கருத்துக்கள உறவுகள்

கன்னி வேண்டுமா

கவிதை வேண்டுமா

காதல் கதைகள்

சொல்லட்டுமா

ஆசை வேண்டுமா

அச்சம் வேண்டுமா

அன்பு மந்திரம்

ஓதட்டுமா

மின்னல்வேண்டுமா

வேகம்வேண்டுமா

பேதம் இல்லாமல்

ஆடட்டுமா

கவிதை அரங்கேறும் நேரம்

மலர் கணைகள் பரிமாறும் தேகம்

இனி நாளும் கல்யாண ராகம்

இந்த நினைவு சங்கீதம் ஆகும்

பார்வை உன் பாதம் தேடி

வரும் பாவை என் ஆசை கோடி

இனி காமன் பல்லாக்கில் ஏறி

நாம் கலப்போம் உல்லாச ஊரில்

  • கருத்துக்கள உறவுகள்

இனியவளே என்று பாடிவந்தேன்

இனி அவள் தான் என்று ஆகிவிடேன்

இன்பமெலாம் ஏந்தி வரும்

இளமை கொண்டவள் ஆகா .........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இளமை என்னும் பூங்காற்று

பாடியது ஓர் பாட்டு

ஒரு பொழுது ஓர் ஆசை

சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்

ஒரே வீணை ஒரே ராகம்

  • கருத்துக்கள உறவுகள்

ஆசையே அலைபோலே

நாமெல்லாம் அதன் மேலே

ஓடம் போலே ஆடிடுவோமே

வாழ்நாளிலே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.