Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

முதல்முறை கிள்ளிப் பார்த்தேன்

முதல்முறை கண்ணில் வேர்த்தேன்

எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி

மறுமுறை உயிர் கொண்டேன்

உன்னால் இருமுறை உயிர் கொண்டேன்

  • Replies 6.9k
  • Views 541.6k
  • Created
  • Last Reply

கண்ணிலே உந்தன் உருவம்தான்

காதலில் உருகும் இதயம்தான்

நான் கண்ணுறங்க நேரும்போது

கலைந்து போகும் உருவம் என்று

உறங்கவில்லை கண்ணும் உறங்கவில்லை

இதயம் ஒரு கோவில்

அதில் உதயம் ஒரு பாடல்

இதில் வாழும் தேவி நீ

இசையை மலராய்

நானும் சூட்டுவேன்

தேவி சிறீதேவி உன்னைத் தேடி அலைகின்றேன்

அன்புத் தெய்வம் நீயன்றோ

உன்னைத் தேடி அலைகின்றேன்

கோபுர வாசலில் காணோம்

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே

என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே

எவளோ எவளோ என்று நெடுனாள் இருந்தேன்

இரவும் பகலும் சிந்தித்தேன்

இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை

இதயத்தில் விழுந்தது திருமண ஆசை

ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா

போதும் போதும் என போதை தீரும் வரை வா

தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்

மனம் போல் வா கொண்டாடலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நூறு வருஷம் இந்த மாப்பிளையும் பொண்ணுந்தான்

பேரு வழங்க இங்கு வாழனும்

சோழவனத்தில் ஒரு சோடிக்குயில்தான்போலத்தான்

காலம் முழுக்கத்தான் வாழனும் சிந்து பாடனும்

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவன் மனதுஒன்பதடா

அதில் ஒழிந்து கிடப்பது எண்பதடா

உருவதத்தை பார்ப்பவன் மனிதனடா

உள்ளத்தை பார்ப்பவன் இறைவனடா

பார் மகளே பார் பார் மகளே பார்

நீயில்லாத மாளிகையைப் பார் மகளே பார் - உன்

நிழலில்லாமல் வாடுவதைப் பார் மகளே பார்

பார் மகளே பார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உன் புன்னகை கண்டு மயங்கி

புூக்களெல்லாம் கடனாய் கேட்டால்

என் செய்வேன் என் செய்வேன் என் செய்வேன்

என் கண் இமை கண்டு விரும்பி

தோகை மயிலும் கடனாய் கேட்டால்

கண் போன போக்கிலே கால் போகலாமா

கால் போன போக்கிலே மனம் போகலாமா

மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா

மனிதன் போன பாதையை மறந்து போகலாமா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனிதன் சொல்கின்ற நியாயங்கள் என்ன

பிரமன் உண்டாக்கும் மாயங்கள் என்ன பார்

தீமையின் வேர்களை அழித்திடத் தொடங்கும்

தர்மத்தின் பயணம் இது

இந்து ஒரு பொன்மாலைப் பொழுது

வானமகள் நாணுகிறாள்

வேறு உடை பூணுகிறாள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொன்மானே கோபம் ஏனோ

காதல் பால்குடம் கல்லாய் போனது

ரோஜா ஏனடி முள்ளாய்ப் போனது

காதலுக்கு கண்கள் இல்லை மானே

கண்ணுக்குள் உனை வைத்தேன் நானே

கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே

கண்டபோதே சென்றன அங்கே

கால்கள் இங்கே நெளியும் இங்கே

காவலின்றி வந்தன இங்கே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கே எனது கவிதை

கனவிலே எழுதி முடித்த கவிதை

விழியில் கரைந்து விட்டதோ

அம்மம்மா விடியல் அழிந்து விட்டதோ

கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி

இதயமே தெரியுமா உனக்காகவே நானடி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் கண்ணை பிடிங்கிக் கொள் பெண்ணே

எனை காதல் குருடன் ஆக்கிவிடு

உன்னை மட்டும் கண்டு கொள்ள

ஒரு செயற்கை கண்ணை பொருத்தி விடு

பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்

இரண்டே இரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்

ஒரு முன்றாம் பிறையைச் சுற்றி

தங்க ஜரிகை நெய்த நெற்றி

பனிப் பூக்கள் தேர்தல் வைத்தால்

அடி உனக்கே என்றும் வெற்றி.

பனிவிழும் மலர்வனம்

உன் பார்வை ஒரு வரம்

இனிவரும் முனிவரும்

தடுமாறும் கனிமரம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலர்ந்தும் மலராத பாதி மலர்

போல வளரும் விழி வண்ணமே

வண்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக

விளைந்த கலையன்னமே

விழிகளின் அருகினில் வானம்

வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்

இது ஐந்து புலன்களின் ஏக்கம்

என் முதல் முதல் அனுபவம்

ஓ.. கோ.. யே...

முதல்முறை கிள்ளிப் பார்த்தேன்

முதல்முறை கண்ணில் வேர்த்தேன்

எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி

மறுமுறை உயிர் கொண்டேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.