Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்
ஒரு மூன்றாம் பிறையை சுற்றி
தங்க ஜரிகை நெய்த நெற்றி
பூக்கள் தேர்தல் வைத்தால்
அடி உனக்கே என்றும் வெற்றி
பிரம்மன் செய்த சாதனை உன்னில் தெரிகிறது
உன்னை எழுதும் போது தான் மொழிகள் இனிக்கிறது
  • Replies 6.9k
  • Views 543.2k
  • Created
  • Last Reply

கண்ணா கருமை நிறக் கண்ணா – உன்னை
காணாத கண்ணில்லையே
கண்ணா கருமை நிறக் கண்ணா – உன்னை
காணாத கண்ணில்லையே
உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை – என்னைக்
கண்டாலும் பொறுப்பாரில்லை

கண்ணா கருமை நிறக் கண்ணா – உன்னை
காணாத கண்ணில்லையே
உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை – என்னைக்
கண்டாலும் பொறுப்பாரில்லை
கண்ணா கருமை நிறக் கண்ணா – உன்னை
காணாத கண்ணில்லையே

கண்கள் இரண்டும் என்று உன்னை கண்டு பேசுமோ
 
காலம் இனி நம்மை ஒன்றாய் கொண்டு சேர்க்குமோ
 
பச்சை கிளியானால் பறந்தேனும் தேடுவேன்... 
 
பாடிவரும் தென்றலாகி தேரேறி ஓடுவேன்... 
 
சென்ற இடம் காணோம்... சிந்தை வாடலானேன்... 
 
சேதி சொல்லும் யாரும் தூது சொல்ல காணேன்... 
 
சென்ற யாவும் எல்லாம் நிழல் போல தோணுதே... 
 
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே... 
  • கருத்துக்கள உறவுகள்

உன்னை சரணடைந்தேன்
உன்னுள்ளே நான் பிறந்தேன்
என்னில் உரைந்திருந்தேன்
உன்னுள்ளே நான் கரைந்தேன்
கண்கள் இமையை விட்டு உன்னையே நம்பி நிற்க
சுவாசம் காற்றைவிட்டு உன்னையே தேடி செல்ல
தாயாக மாறி போனயே
வேராக தாங்கி நின்றாயே
அயராது ஓடும் நெஞ்சின் இசையாக நீ இருக்க
கண்ணீர் ஊறும் ஆழத்தில காலமெல்லாம் உப்பை போலே
உந்தன் உள்ளே நான் இருப்பேனே

உன்னை சரணடைந்தேன்
உன்னுள்ளே நான் பிறந்தேன்

தினம்தோறும் சாமிகிட்ட
தீராத ஆயுள் கேட்டேன்
நீ பார்க்கும் பார்வை போல
பூவெல்லாம் பூக்க கேட்டேன்
நீ நடக்கும் நிலத்தினிலும் நிம்மதி வளர்த்திடுவேன்
நீ அருந்தும் நீரினிலும் தாய்மையை தந்திடுவேன்
உன் உலகத்தின் மீது நான் மழை ஆகுவேன்
உன் விருப்பங்கள் மீது நான் நதி ஆகுவேன்

கண்ணீர் துளியே துளியே
 
உன் கவலைகள் துடைதிடும் கைகள் இங்கே
 
கடல் மேல் மழை நீர் விழுந்தால்
 
அதை உப்பென்று சொல்லும் உலகம் இங்கே
 
கண்கள் என்று இருந்து விட்டால்
 
அதில் கண்ணீருக்கும் இடம் இன்றி போவதில்லை
 
கடவுளுக்கும் கவலை உண்டு
 
எங்கும் இன்பம் மட்டும் இருகின்ற இதயமில்லை
 
இந்த பாசம் அது ரொம்ப பொல்லாதது
 
அதிலே விழுந்தால் நீ எழுந்திட வழி இல்லை
 
மனதில் ஆயிரம் ஆசைகள் கடுக்குமே
 
நினைத்து வழியில் இடி வந்து கெடுக்குமே
 
நதியினில் விழுந்த இலைகளுக்கு
 
போகும் திசைகள் புரிவதிலை
  • கருத்துக்கள உறவுகள்

 

 

கண்ணீர் சிந்தும் மேகம் ஆனது

என் கையில் வந்தது

காலம் நீரில் மோகம் ஆனது

நான்காதல்கொண்ட வேளை ...

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக
அன்னை மடியை விரித்தாள் எனக்காக

காற்றில் மிதக்கும் ஒலிகளிலே
கடலில் தவழும் அலைகளிலே
இறைவன் இருப்பதை நான் அறிவேன்
என்னை அவனே தான் அறிவான்

தவழும் நிலவாம் தங்கரதம்
தாரகை பதித்த மணிமகுடம்
குயில்கள் பாடும் கலைக்கூடம்
கொண்டது எனது அரசாங்கம்

  • கருத்துக்கள உறவுகள்

அலையே  கடல் அலையே

ஏன் ஆடுகிறாய்  என்ன தேடுகிறாய்

.எந்த நினைவினில்  படுகிறாய்

 

என்னென்னவோ உன் ஆசைகள் 

பொன் மணல் மேடை மீதினிலே  

வெண் பனி வாடைக்  காற்றினிலே

ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா 
 
போதும் போதும் என போதை தீரும் வரை வா 
 
தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம் 
 
மனம் போல் வா கொண்டாடலாம் 
 
என்ன சுகம் தேவை எந்த விதம் தேவை சொல்லித்தர நானுண்டு 
 
பள்ளியிலே கொஞ்சம் பஞ்சணையில் கொஞ்சம் அள்ளித்தர நீயுண்டு 
 
இங்கு சொர்க்கம் மண்ணில் வரும் சொந்தம் கண்ணில் வரும் வா 
 
தினம் நீயே செண்டாகவே அங்கு நாந்தான் வண்டாகுவேன் 
 
முத்து நகை போலே சுற்றி வரும் பெண்கள் முத்தமழை தேனாக 
 
வந்த வரை லாபம் கொண்ட வரை மோகம் உள்ளவரை நீயாடு 
 
இங்கு பெண்கள் நாலு வகை இன்பம் நூறு வகை வா 
 
தினம் நீயே செண்டாகவே அங்கு நாந்தான் வண்டாகுவேன் 

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிகட்டு சபரி மலைக்கு 

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை

சுவாமியே ஐயப்பா சுவாமி சரணம்

ஐயப்ப  சரணம்.

 
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
 
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?
 
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா?
 
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா?
 
கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
 
கல்லைக் கனி ஆக்கும் உன்தன் ஒரு வாசகம்
 
உண்டென்று சொல்வதுன்தன் கண்ணல்லவா
 
வண்ண கண்ணல்லவா
 
இல்லையென்று சொல்வதுன்தன் இடையல்லவா
 
மின்னல் இடையல்லவா
 
கம்பன் கண்ட சீதை உன்தன் தாயல்லவா
 
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா
 
அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி
 
சென்ற பின்பு பாவலர்க்கு நீயே கதி என்றும் நீயே கதி 
 
  • கருத்துக்கள உறவுகள்

வண்ண நிலவே  வைகை நதியே

சொல்லிவிடவா எந்தன் கதையை 

எட்டிலிலாத்து  என் கதை  தான்

யாரும்சொல்லத்து என் நிலைதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ...
ஆலம் உண்ட திரு நீலகண்டனிடம்....
 
நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ...
நீலவண்ணன் திருமாலின் தங்கையிடம்
நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ... 
 
கோடி செல்வம் நிறைந்தாலும்....
என்ன அதை குலவி கொஞ்ச மனம் குளிர்ந்திடுமோ
ஓடிவந்து விளையாட இங்கு ஒரு பாலன் வேண்டுமென ....
வேலன் தந்த இடம்
சிலைகள் போல இரு சேய்களை ஈர்ந்து சிந்தை குளிரவில்லையோ....
உமையவள் சிந்தை குளிரவில்லையோ.......
அது போல் உலகில் எந்தனது உள்ளம் கனிய
ஒரு பிள்ளை வேண்டுமென மெல்ல அம்மையிடம்.....
நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ... 
 
பக்தியை கெடுத்திடும் பாதகரை வெறுத்து சினந்திருக்கும் போது இதை சொல்லாமல்....
சக்தியாதும் உமா தேவியுடன் தமது புத்திரர்களை வாரி முத்தமிடும் போது....
நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ... 
மகவில்லாத இவள் மலடியென்று உலகம் வசிகள் பேசி என்னை இகழ்ந்துடுமே....
என் வகையில் இந்த பாராமுகம் ஏனோ மர்மம் ஒன்றும் அறியேன்...
அன்னையிடம்..நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ... 
 
அன்னையென்று ஆகும் முன்னே
 
ஆராரோ பாட வந்தேன்
 
அன்னையென்று ஆகும் முன்னே
 
ஆராரோ பாட வந்தேன்
 
என்னவென்று பாடுவேன் கண்ணே
 
கண்ணே எந்த வார்த்தை கூறுவேன் கண்ணே
 
அன்னையென்று ஆகும் முன்னே
 
ஆராரோ பாட வந்தேன்
 
என்னவென்று பாடுவேண் கண்ணே
 
கண்ணே எந்த வார்த்தை கூறுவேன் கண்ணே
 
முத்துச் சிப்பி கன்னத்திலே முத்தமிட்டு
 
முத்தமிட்டு சித்திரங்கள் போடவா
 
செவ்விதழை மூடவா
 
முத்துச் சிப்பி கன்னத்திலே முத்தமிட்டு
 
முத்தமிட்டுசித்திரங்கள் போடவா
 
செவ்விதழை மூடவா
 
தெள்ளு தமிழ் சோலையிலே கிள்ளிக் கிள்ளி
 
அள்ளி வந்தபிள்ளைக் கவி பாடவா
 
கண்ணாகண்ணா பேசு தமிழ் பேசவா கண்ணா
  • கருத்துக்கள உறவுகள்

முத்து மணி மாலை
ஒன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட
வெட்கத்துல சேலை
கொஞ்சம் விட்டு விட்டுப் போராட

 உள்ளத்துல நீதானே
உத்தமி உன் பேர்தானே
ஒரு நந்தவனப் பூதானே
புது சந்தனமும் நீதானே

முத்து மணி மாலை
ஒன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட

(இசை) சரணம் – 1

 கொலுசுதான் மெளனமாகுமா
மனசு தான் பேசுமா

 மேகந்தான் நிலவை மூடுமா
மவுசு தான் குறையுமா

 நேசப்பட்டு வந்த பாசக் கொடிக்கு
காசிப்பட்டு தந்த ராசாவே

 வாக்கப்பட்டு வந்த வாசமலரே
வண்ணம் கலையாத ரோசாவே

தாழம்பூவுல வீசும் காத்துல
வாசம் தேடி மாமா வா..

 முத்து மணி மாலை

என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட

 வெட்கத்துல சேலை

 கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட

(இசை) சரணம் – 2

 காலிலே போட்ட மிஞ்சி தான்
காதுல பேசுதே

கழுத்துல போட்ட தாலி தான்
காவியம் பாடுதே

 நெத்திச்சுட்டியாடும் உச்சந்தலையில்
பொட்டுவச்சதாரு நாந்தானே

அத்திமரப் பூவும் அச்சப்படுமா
பக்கத்துணையாரு நீ தானே

 ஆசை பேச்சுல பாதி மூச்சுல
லேசா தேகம் சூடேற

 முத்து மணி மாலை
என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட
வெட்கத்துல சேலை
கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட

 உள்ளத்துல நீ தானே
உத்தமரும் நீதானே
இது நந்தவனப் பூ தானே
புது சந்தனமும் நீதானே

கொஞ்சம் உளறிக் கொட்டவா
 
கொஞ்சம் நெஞ்சை கிளறிக்காட்டவா
 
கொஞ்சம் வாயை மூடவா
 
கொஞ்சம் உன்னுள் சென்று தேடவா
 
கொஞ்சம் வழியை கேட்டேன்
 
அடி கொஞ்சம் கொஞ்சம் வலிகள் தருகிறாய்
 
ஓஹோ… ஓ ஹோ
 
 நீ திரைகள் மாட்டினால்
 
உள் அறைகள் பூட்டினால்
 
 உன் இதயமூலையில் நானே இருப்பேன்
 
கொஞ்சம் உள்ளம் சிந்திடு 
 
கொஞ்சம் கொஞ்சம் என்னுள் வந்திடு
 
கொஞ்சம் பார்வை வீசிடு
 
கொஞ்சம் கொஞ்சம் உண்மை பேசிடு
 
கொஞ்சம் திறக்கச் சொன்னேன் 
  • கருத்துக்கள உறவுகள்

இதயம் ஒரு கோவில்
அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நானும் சூட்டுவேன்
 

ஆத்மா ராகம் ஒன்றில்தான் வாழும் உயிர்கள் என்றுமே
உயிரின் ஜீவ நாடிதான் ராகம் தாளம் ஆனதே
உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதல்ல
ராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதல்ல
எனது ஜீவன் ஒன்றுதான் என்றும் புதிது
 

 
தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது 
 
தேவனின் அறிமுகம் உறவினைத் தந்தது 
 
தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது 
 
பூவுடல் நடுங்குது குளிரில் நான் போர்வை ஆகலாமா 
 
தேவை ஏற்படும் நாளில் அந்த சேவை செய்யலாம் 
 
மனமோ கனி குணமோ தனி 
 
மனமும் குணமுமே கோபம் வந்தால் மாறுமே 
 
நோ.. நோ... நோநோ 
 
தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது 
 
காற்றினில் ஆடிடும் கொடிபோல் என் கையில் ஆட நீ வா... 
  • கருத்துக்கள உறவுகள்

என் உயிர் நீதானே
உன் உயிர் நாந்தானே
என் உயிர் நீதானே
உன் உயிர் நாந்தானே
நீ யாரோ இங்கு நான் யாரோ
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே
 

பூங்கொடி தள்ளாட
பூவிழி வந்தாட
காதலை கொண்டாட
ஆசையில் வந்தேனே

யாரோ யார் யாரோ யாரோடு யாரோ

 

எவர் நெஞ்சினில் தான் யாரோ

காதல் தேன் நானோ காதல் மீன் நானோ

 

விடை சொல்பவர் தான் யாரோ

வானவில் தானே நம் சொந்தங்கள்

 

வாழ்வினில் ஏனோ அதில் துன்பங்கள்

 

ஆறுகள் சேரும் கடல் எல்லைகள்

 

யாரிடம் சேரும் இவர் உள்ளங்கள்

 

வலை தேடி நீயே அதில் வீணாக

 

விழாதே நீ விழாதே

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

நீ கோபப்பட்டால் நானும் கோபப்படுவேன்
நீ பார்க்காவிட்டால் நானும் பார்க்கமாட்டேன்
நீ திட்டி முறைத்தால் நானும் திட்டி முறைப்பேன்
சண்டை பிடித்தால் நானும் சண்டை பிடிப்பேன்

 

நீ பேசாவிட்டால் நானும் பேசமாட்டேன்

நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன்
நீ கேட்காமல் போனாலும் கத்தி சொல்லுவேன்
Baby I Love You
நீ நிற்காமல் போனாலும் துரத்திச்சொல்லுவேன்
Baby I Love You

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நானும் உந்தன் உறவை 
நாடி வந்த பறவை 
தேடி வந்த வேளை 
வேடன் செய்த லீலை 
சிறகுகள் உடைந்ததடி 
குருதியில் நனைந்ததடி 
உயிரே உயிரே 
(நானும் உந்தன் உறவை...... 
 
இதயக் கதவுகளை திறக்க ஓடி வந்தேன் 
சிறையில் சிக்கிக்கொண்டதேனம்மா 
வலையில் வீழ்ந்த உனை மீட்க ஓடிவந்தேன் 
வழியில் மாட்டிக்கொண்டேன் நானம்மா 
காதல் நெஞ்சங்களை கசக்கி பிழிவதில் 
இனிமை காணுவது விதியம்மா 
அன்பு உள்ளங்களை ரத்த வெள்ளத்தில்
துவைத்து சிதைப்பது சதியம்மா 
உடல்களை அழித்திட ஊருக்குள் பலருண்டு பாரம்மா 
உள்ளத்தை பிரித்திட பாரினில் எவருண்டு சொல்லம்மா 
(நானும் உந்தன் உறவை...... 
 
வீணை எரிகிறது விரல்கள் வேகிறது
நாதம் மீட்டுகிறேன் வாராயோ 
புயலும் வலுக்கிறது கடலும் கொதிக்கிறது
படகு செலுத்துகிறேன் வாராயோ 
எண்ணை இழந்த பின்னும் எரியத் துடிக்க எண்ணும்
தீபம் போல் மனம் அலைகிறது 
என்னை இழந்த பின்னும் உன்னைக் காக்க என்று 
இதய அரங்கம் இங்கு அழைக்கிறது 
வாழ்வதில் ஒருமுறை உனக்கென வாழ்வது முழுமை என்பேன் 
சாவதில் ஒருமுறை உனக்கென சாவதே உண்மை என்பேன் 
(நானும் உந்தன் உறவை... 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

நானும் உந்தன் உறவை
நாடி வந்த பறவை
தேடி வந்த வேளை
வேடன் செய்த லீலை
சிறகுகள் உடைந்ததடி
குருதியில் நனைந்ததடி
உயிரே உயிரே
(நானும் உந்தன் உறவை......

இதயக் கதவுகளை திறக்க ஓடி வந்தேன்
சிறையில் சிக்கிக்கொண்டதேனம்மா
வலையில் வீழ்ந்த உனை மீட்க ஓடிவந்தேன்
வழியில் மாட்டிக்கொண்டேன் நானம்மா
காதல் நெஞ்சங்களை கசக்கி பிழிவதில்
இனிமை காணுவது விதியம்மா
அன்பு உள்ளங்களை ரத்த வெள்ளத்தில்
துவைத்து சிதைப்பது சதியம்மா
உடல்களை அழித்திட ஊருக்குள் பலருண்டு பாரம்மா
உள்ளத்தை பிரித்திட பாரினில் எவருண்டு சொல்லம்மா
(நானும் உந்தன் உறவை......

வீணை எரிகிறது விரல்கள் வேகிறது
நாதம் மீட்டுகிறேன் வாராயோ
புயலும் வலுக்கிறது கடலும் கொதிக்கிறது
படகு செலுத்துகிறேன் வாராயோ
எண்ணை இழந்த பின்னும் எரியத் துடிக்க எண்ணும்
தீபம் போல் மனம் அலைகிறது
என்னை இழந்த பின்னும் உன்னைக் காக்க என்று
இதய அரங்கம் இங்கு அழைக்கிறது
வாழ்வதில் ஒருமுறை உனக்கென வாழ்வது முழுமை என்பேன்
சாவதில் ஒருமுறை உனக்கென சாவதே உண்மை என்பேன்
(நானும் உந்தன் உறவை...


உயிரே உயிரே பிரியாதே

உயிரை தூக்கி எறியாதே 
உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே 
ஹோ ஒ

 
கனவே கனவே கலையாதே

கண்ணீர் துளியில் கரையாதே 
நீ இல்லாமல் இரவே விடியாதே 
ஹோ ஒ

 
பெண்ணே நீ வரும் முன்னே

ஒரு பொம்மை போலே இருந்தேன் 
புன்னகையாலே முகவரி தந்தாயே 
ஒ ஒ

 
ஆயுள் முழுதும் அன்பே

உன் அருகில் வாழ்ந்திட நினைதேன் 
அறை நொடி மின்னல் போலே சென்றாயே

 
உயிரே உயிரே பிரியாதே

உயிரை தூக்கி எறியாதே 
உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே 
ஹோ ஒ

 
புல் மேல் வாழும்

பனி தான் காய்ந்தாலும் 
தலை மேல் தாங்கிய நேரம் 
கொஞ்சம் ஆனால் பொற்காலம்

 
உன் அருகாமை

அதை நான் இழந்தாலும்
  • கருத்துக்கள உறவுகள்

உன்னை நான் உன்னை நான் உன்னை நான்
கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
லட்சம் சிறகுகள் முளைத்ததே

 

நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா?
என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா?

 

ஜேஜே உனக்கு ஜேஜே
ஜேஜே உனக்கு ஜேஜே
(உன்னை நான்..)

 

 

சொக்குப்பொடி கொண்ட சுடர் விழியா?
திக்கி திக்கி வந்த சிறு மொழியா?
எது எது என்னை இழுத்தது நீ சொல்லடி
8 மில்லிமீட்டர் புன்னகையா?
முத்து பற்கள் சிந்தும் முதல் ஒளியா?

 

எது எது என்னை இழுத்தது நீ சொல்லடி
முகத்தில் இருந்த பிள்ளை குறும்பா?
மூடி கிடண்ட ஜோடி திமிரா?
என்ன சொல்ல எப்படி சொல்ல
எதுகை மோன கை வசமில்ல
உன்னை எண்ணிக்கொண்டு உள்ளே பற்றிக்கொண்டு
உள்ளம் நோகுமே
என் உச்சி வேகுதடி

 

நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா?
என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இந்த திரியுக்கை வாறதும் மண்ணாங்கட்டி வேலை போலைதான் கிடக்கு... :(
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.