Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

தம்பி ....
 
நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று -
 
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று 
 
என்றும் நல்லவர்க்கு காலம் வரும் நாளை 
 
இது அறிஞர் அண்ணா எழுதி வைத்த ஓலை 
 
இந்தியாவின் தந்தை என்று காந்தி இருந்தார் 
 
அவர் இடையினிலே ஏழையைபோல் கந்தை அணிந்தார் 
 
ஏணியாக தாழந்தவர்க்கு உதவி புரிந்தார் 
 
இன்று ஏசுவோர்கள் அவரால்தான் பதவி அடைந்தார் 
  • Replies 6.9k
  • Views 541.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாளை உலகை ஆள வேண்டும்

உழைக்கும் கரங்களேஇந்த

நாடு முழுதும் மலரவேண்டும்

புரட்சி மலர்களே

 

 

கடமை  செய்வோம் கலங்காமலே

உரிமை கேட்போம் தயங்காமலே

வாருங்கள் தோழர்களே

மலர்களே மலர்களே இது என்னே கனவா
 
மலைகளே மலைகளே இது என்னே நினைவா
 
உருகியதே எனதுள்ளம் பெருகியதே விழிவெல்லம்
 
விண்னோடும் நீ தான் மண்ணோடும் நீ தான்
 
கண்ணோடும் நீ தான் வா ஆ ஆ
 
மலர்களே மலர்களே இது என்னே கனவா
 
மலைகளே மலைகளே இது என்னே நினைவா
 
உருகியதே எனதுள்ளம் பெருகியதே விழிவெல்லம்
 
விண்னோடும் நீ தான் மண்ணோடும் நீ தான்
 
கண்ணோடும் நீ தான் வா ஆ ஆ ஆ
 
மேகம் திறந்து வண்டு மண்ணில் இறங்கி வந்து
 
மார்பில் ஒளிந்து கொள்ள வா வா
 
ஆண் மார்பில் ஒளிந்து கொண்டால் மாரன் அம்பு வரும்
 
கூந்தலில் ஒளிந்து கொள்ள வரவா
 
பெண் என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளி அறையா அறையா
 
மலர் சூடும் வயதில் என்னை மறந்து போவது தான் முறையா
  • கருத்துக்கள உறவுகள்

கூந்த்தலிலே   நெய்  தடவி
குளிர்  விழியில் மை   தடவி
காத்திருக்கும் கன்னி மகள்
காலமகள் அவள்தேனருவி

 

 

  ஆயிரம் காலத்தை கடந்து
விழி  நீரினைக் கண்கள்  மறந்து
அன்பெனும் வனத்தில் பறந்து
நீ வாழ்ந்திட வேண்டும் நிறைந்து

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலத்தை வென்றவன் நீ...காவியமானவன் நீ...
                 வேதனை தீர்த்தவன் விழிகளில் நிறைந்தவன்
                 வெற்றித் திருமகன் நீ..
                

நீ ஒரு காதல் சங்கீதம் வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
 
நீ ஒரு காதல் சங்கீதம் வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
 
வானம்பாடி பறவைகள் ரெண்டு ஊர்வலம் எங்கோ போகிறது
 
காதல் காதல் எனுமொரு கீதம் பாடிடும் ஓசை கேட்கிறது
 
இசை மழை எங்கும்...
 
இசை மழை எங்கும் பொழிகிறது எங்களின் ஜீவன் நனைகிறது
 
கடலலை யாவும் இசை மகள் மீட்டும் அழகிய வீணை சுரஸ்தானம்
 
இரவும் பகலும் ரசித்திருப்போம்
  • கருத்துக்கள உறவுகள்

இசை மேடையில்
இன்ப வேளையில்
சுகராகம் பொழியும்

இசை மேடையில்
இன்ப வேளையில்
சுகராகம் பொழியும்

இளமை நெருக்கம்
இருந்தும் தயக்கம்

இசை மேடையில்
இன்ப வேளையில்
சுகராகம் பொழியும்

ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஹாஆஆஆஆ

இளமை நெருக்கம்
இருந்தும் தயக்கம்


முத்தம் தரும் நேரம் பதிந்திருக்கும்
முல்லை இளம் பூவெடுத்து
முகம் துடைக்கும்
முத்தம் தரும் நேரம் பதிந்திருக்கும்
முல்லை இளம் பூவெடுத்து
முகம் துடைக்கும்

நெஞ்சுக்குள்ளே தீ இருந்தும்
மேனியெங்கும் பூ வசந்தம்
நெஞ்சுக்குள்ளே தீ இருந்தும்
மேனியெங்கும் பூ வசந்தம்
கன்னிக்கரும்பு உன்னை என்னி சாறாகும்

இசை மேடையில்
இன்ப வேளையில்
சுகராகம் பொழியும்

இளமை நெருக்கம்
இருந்தும் தயக்கம்

பப்பப்ப பப்பப்ப பப்பப்ப
எஸ்.பி.பாலு:
பப்பப்ப பப்பப்ப பப்பப்ப

கன்னி மகள் கூந்தள் கலைந்திருக்க
வந்து தொடும் உன் கைகள் வகிடெடுக்க
கன்னி மகள் கூந்தள் கலைந்திருக்க
வந்து தொடும் உன் கைகள் வகிடெடுக்க

போதை கொண்டு பூ அழைக்க
தேடி வந்து தேன் எடுக்க
போதை கொண்டு பூ அழைக்க
தேடி வந்து தேன் எடுக்க
தங்க கொழுது தொட்டவுடன் பூவாக

  • கருத்துக்கள உறவுகள்

மேடையில் ஆடிடும் மெல்லிய பூ ங்காற்றெ  

நீ ஆடையிலாடினால் மன் மதன்   விளையாட்டே

மேடையில் ஆடிடும் மெல்லிய பூ ங்காற்றெ 

நீ ஆடையிலாடினால் மன் மதன்   விளையாட்டே

 

  மேனகை போல் ஒரு புன்னகை புது பாட்டே

   உன் மேனியின் சாயலோ ஆனந்த் புதுப்பாட்டு

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டுக்குப் பாட்டெடுத்து
நான் பாடுவதைக் கேட்டாயோ
துள்ளி வரும் வெள்ளலையே
நீ போய்த் தூது சொல்ல மாட்டாயோ


கொத்தும் கிளி இங்கிருக்க
கோவைப் பழம் அங்கிருக்க
தத்தி வரும் வெள்ளலையே நீபோய்
தூது சொல்ல மாட்டாயோ
தத்தி வரும் வெள்ளலையே நீபோய்
தூது சொல்ல மாட்டாயோ


இளம் வாழம் தண்டாக எலுமிச்சம் கொடியாக
இருந்தவளைக் கைப் பிடிச்சு இரவெல்லாம் கண் முழிச்சு
இல்லாத ஆசையில என் மனச ஆடவிட்டான்
ஆடவிட்ட மச்சானே ஓடம் விட்டு போனானே
ஓடம் விட்டு போனானே ஓடம் விட்டு போனானே


ஊரெங்கும் தூங்கையிலே நான் உள்மூச்சு வாங்கையிலே
ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடி போய்ச் சொல்லி விடு


மின்னலாய் வகிடெடுத்து மேகமாய்த் தலைமுடித்து
பின்னலாய் ஜடைபோட்டு என் மனச எடைபோட்டு
மீன் புடிக்க வந்தவள நான் புடிக்க போனேனே
மை எழுதும் கண்ணாலே போய் எழுதிப் போனாளே


ஆசைக்கு ஆசை வச்சேன்
நான் அப்புறந்தான் காதலிச்சேன் ஹோய்
ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடிப்போய் சொல்லிவிடு

  • கருத்துக்கள உறவுகள்

மீனே மீனே மீனம்மா

விழியை தொட்டது யாரம்மா

தானேவந்து தழுவிக்கொண்டு

சங்கதி சொன்னது யாரம்மா

 

மீனே மீனே மீனம்மா

விழியை தொட்டது யாரம்மா

தானேவந்து தழுவிக்கொண்டு

சங்கதி சொன்னது யாரம்மா

சங்கதி சொன்னது யாரம்மா

 

என் பாட்டுக்கு ஒருவன்

இசையானான் 

என் பார்வைக்குஒருவன்

சிலையானான்

  • கருத்துக்கள உறவுகள்

இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை - நீ
இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை - இறைவா
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை - நீ
இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை - நீ
இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை

வசை வருமே பாண்டி நாட்டினிலே இறைவா ஆ... ஆ..
வசை வருமே பாண்டி நாட்டினிலே - குழலி
மணவாளனே உனது வீட்டினிலே
வசை வருமே பாண்டி நாட்டினிலே - குழலி
மணவாளனே உனது வீட்டினிலே
உயிர் மயக்கம் நாதப் பாட்டினிலே
உயிர் மயக்கம் நாதப் பாட்டினிலே - வெற்றி
ஒருவனுக்கோ மதுரைத் தமிழனுக்கோ - வெற்றி
ஒருவனுக்கோ மதுரைத் தமிழனுக்கோ

இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை

சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ - மாமன்
திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?
சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ - மாமன்
திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?
பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பட்ட உன்னை
பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பட்ட உன்னை
பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன?
பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன?

இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை

தாய்க்கொரு பழி நேர்ந்தால் மகர்க்கில்லையோ - அன்னை

  • கருத்துக்கள உறவுகள்

இறைவன் வருவான் அவன் என்றும் நல் வழி தருவான்

இறைவன் வருவான் அவன் என்றும் நல் வழி தருவான்

அறிவோம் அவனை அவன் அன்பே நாம் பெரும் கருணை

 அறிவோம் அவனை அவன் அன்பே நாம் பெரும் கருணை
  இறைவன் வருவான் அவன் என்றும் நல் வழி தருவான்

  

பெண் வண்ண வண்ணப் பூவில் காயை வைத்தவன்
  சிற்பி ஒன்றின் நடுவே முத்தை வைத்தவன்
  வண்ண வண்ணப் பூவில் காயை வைத்தவன்
  சிற்பி ஒன்றின் நடுவே முத்தை வைத்தவன்
  சின்ன சின்ன நெஞ்சினில் பாசம் வைத்தான்
 

நெஞ்சில் வரும் பாசத்தை பேச வைத்தான்
  சின்ன சின்ன நெஞ்சினில் பாசம் வைத்தான்
  நெஞ்சில் வரும் பாசத்தை பேச வைத்தான்
  அன்னை என்பது கோயில் ஆசை என்பது நாடு
  பாசம் என்பது வீடு

ஆசையினாலே மனம் ( ஓஹ் ஹோ )

அஞ்சுது கெஞ்சுது தினம் ( ம்ம் )

அன்பு மீறி போனதாலே அபினயம் குறையுது முகம் ( i see )

ஆசையினாலே மனம்

அஞ்சுது கெஞ்சுது தினம்

அன்பு மீறி போனதாலே அபினயம் குறையுது முகம்

நாணம் கொண்டு ஓடும் கண்கள் தாளம் போடுதே

அதை காணும் தென்றல் காதில் வந்து கானம் பாடுதே

நாணம் கொண்டு ஓடும் கண்கள் தாளம் போடுதே

அதை காணும் தென்றல் காதில் வந்து கானம் பாடுதே

வேறில்லாத கொடி தனில் ( ஓஹ்ஹோ ஹோ )

வாயில்லாத ஒரு அணில் ( ஆஹ்ஹஹா )

ஆளில்லாத நேரம் பார்த்து தாவி பிடிக்குது கையில்

  • கருத்துக்கள உறவுகள்


ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ

(ஓடும்)

நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்
மாளிகையே அவள் வீடு மரக்கிளையில் என் கூடு வாடுவதே என் பாடு
இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு

(ஓடும்)

ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு
பாதையிலே வெகுதூரம் பயணம் போகின்ற நேரம் காதலையா மனம் தேடும்
இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு

  • கருத்துக்கள உறவுகள்

எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டு விட்டு சென்றானடி இன்று வெருப்பட்டு நின்றானடி
எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டு விட்டு சென்றானடி இன்று வெருப்பட்டு நின்றானடி
இன்று வெருப்பட்டு நின்றானடி
தேரோடும் வாழ்வில் என்று ஓடோடி வந்த என்னை
போறாட வைத்தானடி கண்ணில் நீரோட விட்டானடி
கண்ணில் நீரோட விட்டானடி

  

கையளவு உள்ளம் வைத்து கடல்ப் போல் ஆசை வைத்து
கையளவு உள்ளம் வைத்து கடல்ப் போல் ஆசை வைத்து
விளையாட சொன்னானடி என்னை விளையாட சொன்னானடி
அவனே விளையாடி விட்டானடி
எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டு விட்டு சென்றானடி இன்று வெருப்பட்டு நின்றானடி

கண்ணில் தெரிகின்ற வானம் கைகளில் வராதோ 

துள்ளி திரிகின்ற மேகம் தொட்டு தழுவாதோ 

கண்ணில் தெரிகின்ற வானம் கைகளில் வராதோ 

துள்ளி திரிகின்ற மேகம் தொட்டு தழுவாதோ 

கட்டி அணைக்கின்ற மேனி பட்டொளி கொள்ளாதோ 

கட்டி அணைக்கின்ற மேனி பட்டொளி கொள்ளாதோ 

 

 

பொன்னழகு , பெண்முகத்தில் , கண்விழுந்தால் என்னாகும் 

பொன்னழகு , பென்முகத்தில் , கண்விழுந்தால் என்னாகும் 

பொன்னாகும் , பூவாகும் , தள்ளாடும் 

செங்கனி மங்கையர் மீது செவ்வரி வண்டாடும் 

செங்கனி மங்கையர் மீது செவ்வரி வண்டாடும் 

சிவந்த மலர்கள் சிரிக்கும் அழகு நினைவில் எத்தனை சிந்தும் ?

கொடுக்கும் கரங்கள் துடிக்க எடுத்து முடிக்க 

சொல்லும் மலர் கிள்ளலாம் கையில் அள்ளலாம் 

கதை சொல்லலாம் வண்ண கன்னமெல்லாம் 

இன்னுமென்ன வந்தது விடு சொல்லிவிடு ...சொல்லிவிடு ..

செங்கனி மங்கையர் மீது செவ்வரி வண்டாடும் 

செங்கனி மங்கையர் மீது செவ்வரி வண்டாடும்

 

https://www.youtube.com/watch?v=DIkf45b8QlA

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறவுகள்

செங்கனி வாய்திறந்து சிரித்திடுவாய்

 

செங்கனி வாய்திறந்து சிரித்திடுவாய்

 

தித்திக்கும் தேன் குடமே செண்பக பூச்சரமே

 

செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய் ..

 

https://www.youtube.com/watch?v=QlELxySXtCs.

தேன் சிந்துதே வானம்
உனை எனைத் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே
எந்நாளும் வாழ்க

பன்னீரில் ஆடும் செவ்வாடை கால்கள்
பனி மேடை போடும் பால் வண்ண மேனி
பனி மேடை போடும் பால் வண்ண மேனி

கொண்டாடுதே சுகம் சுகம்
பருவங்கள் வாழ்க

தேன் சிந்துதே வானம்
உனை எனைத் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே
எந்நாளும் வாழ்க

வைதேகி முன்னே ரகுவம்ச ராமன்
விளையாட வந்தால் வேறேன்ன வேண்டும்
விளையாட வந்தால் வேறேன்ன வேண்டும்
சொர்க்கங்களே வரும் தரும் சொந்தங்கள் வாழ்க

தேன் சிந்துதே வானம்
உனை எனைத் தாலாட்டுதே

கண்ணோடு கண்கள் கவிபாட வேண்டும்

கையோடு கைகள் உறவாட வேண்டும்
கன்னங்களின் இதம் பதம் காலங்கள் வாழ்க

 

https://www.youtube.com/watch?v=iN0ix2luTtA

 

  • கருத்துக்கள உறவுகள்

கையோடு கை சேர்க்கும் காலங்களே

கல்யாண சங்கீதம் பாடுங்களே

அல்லிராணி சில வெள்ளி தீபங்களை

கையில் ஏந்தி வருக !

 

 

ஒரே பாட்டு சோழியனும் நானும் பதிந்ததால் எடிட் செய்கிறேன்.

Edited by suvy

தேன் சிந்துதே வானம்

உனை எனை தாலாட்டுதே

பேதங்களே தரும் ராகங்களே

எந்நாளும் வாழ்க !

 

பண்ணீரில் ஆடும் செவ்வாழைக் கால்கள்

பனிமேடை போடும் பால்வண்ண மேனி

சொல்லாமலே தரும் சுகம் சுகம்

பருவங்கள் வாழ்க !

 

பாடிய பாடலை மீண்டும் பாடியதால் போட்டியில் இருந்து விலக்கப்படுகிறார் சுவி அவர்கள்!!  :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பாடிய பாடலை மீண்டும் பாடியதால் போட்டியில் இருந்து விலக்கப்படுகிறார் சுவி அவர்கள்!!  :D  :lol:

 

அடப்பாவி ! இன்னும் இதுக்குள்தான் நிக்கிறீங்களா...!

வெள்ளி நிலா முற்றத்திலே
 
விளக்கெரிய விளக்கெரிய
 
உள்ளமெனும் தாமரையில்
 
உனை எடுத்து கொண்டுவந்தேன் கொண்டுவந்தேன் ஹோய் ..
 
வெள்ளி நிலா முற்றத்திலே
 
விளக்கெரிய விளக்கெரிய
 
உள்ளமெனும் தாமரையில்
 
உனை எடுத்து கொண்டுவந்தேன் கொண்டுவந்தேன் ஹோய் ..
 
வெள்ளி நிலா முற்றத்திலே
 
வேலெடுக்கும் மரபிலே வீரம் செறிந்த மண்ணிலே
 
வேலெடுக்கும் மரபிலே வீரம் செறிந்த மண்ணிலே
 
பால் குடிக்க வந்தவனே நடையை காட்டு
 
வரும் பகைவர்களை வென்று விடும் படையை காட்டு
 
வெள்ளி நிலா முற்றத்திலே
 
விளக்கெரிய விளக்கெரிய

Edited by Puyal

அப்பு.. ராசா.. சொல்லிப்போட்டு மாத்துங்கோ...

 

பதிவு முரண்படுவதால் நீக்குகிறேன். மன்னிக்கவும். 

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறவுகள்

தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்
தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்
எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது
பொங்கிடும் எண்ணங்கள்..
மாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன்
மாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன்
மங்கை நான் கன்னித்தேன்
காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்
கைகளை மன்னித்தேன்
மாலையில் சந்தித்தேன்…..

கொத்து மலர் குழல் பாதம் அளந்திடும் சித்திரமோ
ஆ..ஆ..ஆ…
முத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ
ஆ..ஆ…
கொத்து மலர் குழல் பாதம் அளந்திடும் சித்திரமோ
ஆ..ஆ..ஆ..
முத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ
ஆ..ஆ…..ஆ..
துயில் கொண்ட வேளையிலே குளிர் கண்ட மேனியிலே
துணை வந்து சேரும்போது சொல்லவோ இன்பங்கள்

மாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன்
மாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன்
மங்கை நான் கன்னித்தேன்
காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்
கைகளை மன்னித்தேன்

சிந்து பாடும் தென்றல் வீசும் இன்பமான இரவே
 
சிந்து பாடும் தென்றல் வீசும் இன்பமான இரவே 
 
எந்த நாளும் மங்கிடாத அந்தமான நிலவே
 
எந்த நாளும் மங்கிடாத அந்தமான நிலவே 
 
அன்பு மேவும் கண்கள் பேசும் விந்தை ஏதோ அறியேன்
 
அன்பு மேவும் கண்கள் பேசும் விந்தை ஏதோ அறியேன்
 
பொங்கும் காதல் சங்கநாதம் கொஞ்சுதே சேல் விழியே
 
பொங்கும் காதல் சங்கநாதம் கொஞ்சுதே சேல் விழியே 
 
ஜாதி மதம் இல்லாத இடம் காசு பணம் காணாத இடம்
 
ஜாதி மதம் இல்லாத இடம் காசு பணம் காணாத இடம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.