Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்

 

எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
பீப்பீ பீப்பீ டும்டும்டும்டும் பீப்பீ பீப்பீ
பீப்பீ பீப்பீ டும்டும்டும்டும் பீப்பீ பீப்பீ
மாப்பிள்ளைகள் செலவு செய்ய
மாமனார்தான் வரவு வைக்க
கல்யாணப் பந்தல் போட்டாராம்
காலையிலே திருமணமாம்

  • Replies 6.9k
  • Views 541.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

காலையிலே மாலை வந்தது
நான் காத்திருந்த வேளை வந்தது
இனி காலமெல்லாம் உனைத் தொடர்ந்து வர
உன் காலடிதான் இனி சரணமென

 

இந்த வானமும் பூமியும் வாழ்த்து சொல்ல

கண்களை நான் கட்டிக்கொண்டு வாழ்ந்து வந்தேன்
கண் திறந்தேன் என்ன அழகு

 

எண்ணத்தை நான் எப்படியோ ஓடவிட்டேன்
இன்று அதில் நல்ல தெளிவு
மூங்கில் காடு முழுசா பாடும்
புல்லாங்குழலாய் மாறும் போது
சித்திரம் எழுதும் கண்மணி அழகு

 

நித்தமும் வளரும் பெளர்ணமி நிலவு
உனது இருவிழிகளில் கதை எழுது

இன்று முதல் வாழும் வரை நான் உனக்கு
இந்த வரம் வேண்டும் எனக்கு
சிந்தனையில் வந்து வந்து போகும் உனக்கு

 

சிற்றிடையில் வேலை இருக்கு
எனது உனது மனது நமதாக
விருந்து கலந்து விருப்பம் உனதாக
இன்றைக்கு வரைக்கும் என்னோட கணக்கு
என்னோடு வந்த இளமையும் இனி உனக்கு

Edited by நிலாமதி

அழகு ரதம் பொறக்கும் ...
அது அசைஞ்சு அசைஞ்சு நடக்கும்...
 
அழகு ரதம் பொறக்கும் ...
அது அசைஞ்சு அசைஞ்சு நடக்கும்...
 
தமிழை போல இனிக்கும்... 
தகப்பன் போல சிரிக்கும்...
 
தமிழை போல இனிக்கும்... 
தகப்பன் போல சிரிக்கும்...
அழகு ரதம் பொறக்கும் ...
அது அசைஞ்சு அசைஞ்சு நடக்கும்...
தத்தி தத்தி நடக்கும் போது பரத கலை பொறக்கும்...
தத்தி தத்தி நடக்கும் போது பரத கலை பொறக்கும்...
தங்கச் சிலையை அணைக்கும் போது சந்தனம் போல் மணக்கும்...
தங்கச் சிலையை அணைக்கும் போது சந்தனம் போல் மணக்கும்...
முத்தெடுத்து கொடுத்து வைத்த சித்திரம் போல் இருக்கும்...
முத்தெடுத்து கொடுத்து வைத்த சித்திரம் போல் இருக்கும்...
முப்பிறப்பில் செய்ததெல்லாம் மொத்தமாக கிடைக்கும்...
நாம் முப்பிறப்பில் செய்ததெல்லாம் மொத்தமாக கிடைக்கும்...
அழகு ரதம் பொறக்கும் ...
அது அசைஞ்சு அசைஞ்சு நடக்கும்...
பிண்ணிவிட்ட சடையினிலே பூவைச் சூட்டுவேன்...
அந்த பிறை நிலாவை காட்டிக் காட்டி சோறு ஊட்டுவேன்...
பிண்ணிவிட்ட சடையினிலே பூவைச் சூட்டுவேன்...
அந்த பிறை நிலாவை காட்டிக் காட்டி சோறு ஊட்டுவேன்...
இரண்டு கையை சேர்த்து வைத்து தொட்டிலாக்குவேன்...
இரண்டு கையை சேர்த்து வைத்து தொட்டிலாக்குவேன்...
தெய்வம் எங்கே என்று கேட்க்கும் போது உன்னை காட்டுவேன்...
தெய்வம் எங்கே என்று கேட்க்கும் போது உன்னை காட்டுவேன்...
 
  • கருத்துக்கள உறவுகள்

உன்னை நான் உன்னை நான் உன்னை நான்
கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
லட்சம் சிறகுகள் முளைத்ததே
நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா?
என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா?

 

ஜேஜே உனக்கு ஜேஜே
ஜேஜே உனக்கு ஜேஜே
(உன்னை நான்..)

 

சொக்குப்பொடி கொண்ட சுடர் விழியா?
திக்கி திக்கி வந்த சிறு மொழியா?
எது எது என்னை இழுத்தது நீ சொல்லடி
8 மில்லிமீட்டர் புன்னகையா?
முத்து பற்கள் சிந்தும் முதல் ஒளியா?
எது எது என்னை இழுத்தது நீ சொல்லடி
முகத்தில் இருந்த பிள்ளை குறும்பா?

 
மெல்லப் போ மெல்லப் போ மெல்லிடையாளே மெல்லப் போ
சொல்லிப் போ சொல்லிப் போ
சொல்வதைக் கண்ணால் சொல்லிப் போ மல்லிகையே
ஓடையில் நீரலை மேடையில்
தென்றலின் நாடகம் எத்தனை ஆயிரம்
தொட்டில் கட்டிப் பாடும் பூங்கொடி
பள்ளி கொள்ளத் தோன்றும் பைங்கிளி
அந்தி மாலையில் இந்த சோலையே சொர்க்கமாகுமோ
மெல்லத் தான் மெல்லத் தான் மயங்கி நடந்தாள் மாது
சொல்லத்தான் சொல்லத்தான் தயங்கி வரைந்தாள்
தூதுஇப்பொழுதே..
செம்மாங்கனி புன்னகை நல்லோவியம் -
செவ்விதழ்தேன் மாதுளை பொன்மொழி சொல்லோவியம்
சிந்து நடை போடும் பாற்குடம்
சின்ன விழிப் பார்வை பூச்சரம்
என்ன மேனியோ இன்னும் பாடவோ
தமிழ் தேடவோ
பொன்னெழில் தாமரைப் பூவினாள் -
மன்னவன் கண்விழி பொய்கையில் மேவினாள்
தொட்டில் கட்டிப் பாடும் பூங்குயில்
முத்தம் ஒன்று வேண்டும் ஆண் குயில்
அந்தப் பாடலில் அன்பு ஊடலில் மங்கை மாறினாள்
  • கருத்துக்கள உறவுகள்

பொன்னேளில்   பூத்தது புது வானில்

 

வெண் பனி தூவும் நிலவே நில்

 

என்  மனத்  தோட்டத்தில்   வண்ணப் பறவை

சென்றது எங்கே சொல் சொல் ..

 

தென்னை  வனத்தினில் l உன்னை முகம் தொட்டு

 

என்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
சொல் சொல் சொல் அன்பே நீ சொல் 
நில் நில் நில் போகாதே நில் 
சொல் சொல் சொல் சொல்லாமல் சொல் 
சொல்வதெல்லாம் கண்ணாலே சொல் 
 
ஒரு மஞ்சள் மேகம் வந்து 
நெஞ்சில் மோதியதும் 
காதல் சாரல் என்னை தாக்க 
அந்தி மாலை சூரியனும் மேற்கில் 
வந்து நின்று 
உன்னை என்னை ஒன்று சேர்க்க 
 
என்னென்னவோ தோன்றுதே என் பெண்ணே 
உன் நெருக்கம் வேண்டுதே கண்ணே கண்ணே 
 
சொல் சொல் சொல் அன்பே நீ சொல் 
நில் நில் நில் போகாதே நில் 
சொல் சொல் சொல் சொல்லாமல் சொல் 
சொல்வதெல்லாம் கண்ணாலே சொல் 
  • கருத்துக்கள உறவுகள்

                 மஞ்ச குளிச்சு அள்ளி முடிச்சு மெட்டி ஒலிக்க மெல்ல சிரிச்சு
                 எஞ்சோட்டு பெண்டுகளே இலம் வாழ தண்டுகளே
                 வாழ குருத்துகளே மாமன் மச்சான் தேடி புடிங்க

                 

பெண்       வாராரையா மன்னாரு வருஷத்துக்கொரு நா குளிப்பாரு
                 வயசுப்பொண்ண கண்டாக்கா வளஞ்சு கொழஞ்சு சிரிப்பாரு
                 பொன்னையா மாசம் என்னையா
                 கொஞ்சம் மஞ்ச தேச்சு குளிச்சு பாரையா

 

பெண்குழு நில்லையா நில்லையா சேல கட்டி கொள்ளையா

பெண்            மஞ்ச குளிச்சு அள்ளி முடிச்சு

பெண்குழு ஹே ஹே ஹே

பெண்            மெட்டி ஒலிக்க மெல்ல சிரிச்சு

பெண்குழு ஹே ஹே ஹே

பெண்         எஞ்சோட்டு பெண்டுகளே இலம் வாழ தண்டுகளே
                 வாழ குருத்துகளே மாமன் மச்சான் தேடி புடிங்க

                 

பெண்           ஆளப்பாரு கரியாட்டம் ஆசையிலே இது நரியாட்டம்
                 வால ஒட்ட நருக்குதடி வாலிப முருக்கு ஒடுக்குதடி
                 சந்திரனா அழகில் இந்திரன சந்திரன அழகில் இந்திரன
                 இந்த சப்பானிக்கும் சபலம் பாருங்க

 

பெண்            அழகப்பா அழகப்பா ஆண்ணழகன் நீயப்பா
                 மஞ்ச குளிச்சு அள்ளி முடிச்சு மெட்டி ஒலிக்க மெல்ல சிரிச்சு
                 பொன்னில் குடமெடுத்து வண்ண நீரெடுத்து
                 என் ஆசை கண்ணனுக்கு என்னம் போலே நீராட்டுவேன்
                

                 மஞ்ச குளிச்சு அள்ளி முடிச்சு மெட்டி ஒலிக்க மெல்ல சிரிச்சு
                 எஞ்சோட்டு பெண்டுகளே இலம் வாழ தண்டுகளே
                 வாழ குருத்துகளே மாமன் மச்சான் தேடி புடிங்க
                 மாமன் மச்சான் தேடி புடிங்க

 

மச்சான பாத்தீங்களா மலை வாழை தோப்புக்குள்ளே
மச்சான பாத்தீங்களா மலை வாழை தோப்புக்குள்ளே
குயிலக்கா கொஞ்சம் நீ பார்த்து சொல்லு
வந்தார காணலியே அவர் வந்தார காணலியே
வெள்ளி சரம் புன்னகையில் அல்லி வச்சேன் காணலியே
நான் அல்லி வச்சேன் காணலியே
ஊர்கோல மேகங்களே நீங்க ஒரு நாழி நில்லுங்களேன்
மயிலாடும் காட்டில் தனியாக
அவரை பார்த்தாதான் சொல்லுங்களேன்
என் ஏக்கத்தை சொல்லுங்களேன்
மச்சான பாத்தீங்களா மலை வாழை தோப்புக்குள்ளே
பச்ச புள்ள போல் அவர்பாத்து நிக்க
இச்ச கொடியாட்டம் நான் பாத்து சொக்க
பச்ச புள்ள போல் அவர்பாத்து நிக்க
இச்ச கொடியாட்டம் நான் பாத்து சொக்க
அச்சாரம் கண்டு முத்தாரம் சூட்ட
கொத்தோடு என்ன நெஞ்சோடு அல்ல
கஸ்தூரி கலை மான்களே
அவர கண்டாக்க சொல்லுங்களேன்
ரோஜாக்கள் ஆடும் தோட்டதில் அவர பாத்தாக்கா சொல்லுங்களேன்
என் ஏக்கத்தை சொல்லுங்களேன்
மச்சான பாத்தீங்களா மலை வாழை தோப்புக்குள்ளே
  • கருத்துக்கள உறவுகள்

மலை அசைந்தாலும் நீயே

 

மலை அசைந்தாலும் நீயே அம்மா

மனம் தளராதே தாயே

மாயா விகாரம் நிறைந்திடும் உலகில்

மதியை இழக்காதே

வாழ்வினிலே நீ செய்த பாவமிதே

நீயே உணர்வையே

 

 
அம்மா அம்மா...
எந்தன் ஆருயிரே....
கண்ணின் மணியே...
தெய்வம் நீயே...
ஓ....ஓ....ஓ...ஓ..
அம்மா அம்மா எந்தன் ஆருயிரே
நானும் நீயும் என்றும் ஓருயிரே-இரு
கண்ணின் மணியே
ஓ...ஓ....ஓ...ஓ...
தெய்வம் நீயே
ஓ...ஓ...ஓ...ஓ...
அம்மா அம்மா எந்தன் ஆருயிரே
நானும் நீயும் என்றும் ஓருயிரே
பூவிழி ஓரம் ஓர் துளி நீரும்
நீ வடித்தால் மனம் தாங்காது
பொன்முகம் கொஞ்சம் வாடி நின்றாலும்
நான் துடிப்பேன் வலி தாளாது
பத்து மாசம் சுமந்து-பட்ட
பாடும் மறந்து
பிள்ளைச் செல்வம் பிறக்க-அள்ளிக்
  • கருத்துக்கள உறவுகள்

பத்துப் பதினாறு முத்தம் முத்தம்

பெண் நித்தம் நித்தம்

ஆண்  தொட்டுத் தரும் பாவை பட்டுக் கன்னம்

பெண் செம்பவழம்

ஆண்  கட்டுக் குலையாத மங்கை வண்ணம்

பெண் கட்டித் தங்கம்

 

ஆண்  விட்டுப் பிரியாமல் கொஞ்சும் நெஞ்சம்

பெண் சொர்கம் சொர்கம்

ஆண்  பத்துப் பதினாறு முத்தம் முத்தம்
  தொட்டுத் தரும் பாவை பட்டுக் கன்னம்
  கட்டுக் குலையாத மங்கை வண்ணம்
  விட்டுப் பிரியாமல் கொஞ்சும் நெஞ்சம்

  இசை  சரணம் - 1

ஆண்  எழுதாத கவிதை பெண்மை
  எடுத்தாளப் பிறந்தேன் உண்மை
  பனி தூங்கும் மலரின் வெண்மை
  தொடும் போது அடடா மென்மை

பெண் மழைத் தாரைகள் குளிர் ஓடையில்
  விழும் போதிலே ஒரு இன்பம்

ஆண்  பத்துப் பதினாறு முத்தம் முத்தம்

பெண் தொட்டுத் தரும் பாவை பட்டுக் கன்னம்

ஆண்  கட்டுக் குலையாத மங்கை வண்ணம்

பெண் விட்டுப் பிரியாமல் கொஞ்சும் நெஞ்சம்

  

பெண் விளையாடும் த‌லைவ‌ன் பிள்ளை
  விழி பேசும் மொழி தான் ம‌ழ‌லை
  இள‌ மாது இங்கே அன்னை
  தாலாட்ட‌ வந்தேன் உன்னை

ஆண்  தொட‌ங்காம‌லும் தொட‌ராம‌லும்
  அட‌ங்காத‌தோ அந்த‌ ஆசை

  பத்துப் பதினாறு முத்தம் முத்தம்

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதையில்லை
உன்னைத்தொட ஏணியில்லை
விண்ணிலே பாதையில்லை
உன்னைத்தொட ஏணியில்லை
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
பக்கத்தில் நீயுமில்லை
பார்வையில் ஈரமில்லை
சொந்தத்தில் பாஷையில்லை
சுவாசிக்க ஆசையில்லை

உன்னை நான் சந்தித்தேன்

நீ ஆயிரத்தில் ஒருவன் ஆயிரத்தில் ஒருவன்

என்னை நான் கொடுத்தேன் என் ஆலயத்தின் இறைவன்

என் ஆலயத்தின் இறைவன்

உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்

உன்னை நான் சந்தித்தேன்

நீ ஆயிரத்தில் ஒருவன் ஆயிரத்தில் ஒருவன்

பொன்னைத்தான் உடல் என்பேன் சிறு

பிள்ளை போல் மனம் என்பேன்

கண்களால் உன்னை மணந்தேன் தொட்ட

கைகளால் நான் மலர்ந்தேன்

உள்ளத்தால் வள்ளல்தான் ஏழைகளின் தலைவன்

எண்ணத்தால் உன்னைத் தொடர்ந்தேன்

  • கருத்துக்கள உறவுகள்

                 எண்ண எண்ண இனிக்குது ஏதேதோ நினைக்குது  
                 எண்ண எண்ண இனிக்குது ஏதேதோ நினைக்குது
                 வண்ண வண்ண தோற்றங்கள் அஞ்சு ரூபா
                 கண்ணை வட்டமிட்டு மயக்குது அஞ்சு ரூபா

                 (

ஆண்  :     கல்லால் அடித்த அடி வலிக்கவில்லை
                 அந்தக் காயத்திலே உடம்பு துடிக்கவில்லை
                 கல்லால் அடித்த அடி வலிக்கவில்லை
                 அந்தக் காயத்திலே உடம்பு துடிக்கவில்லை
                 கண்ணால் அடித்த அடி வலிக்குதடி....
                 நீ கண்ணால் அடித்த அடி வலிக்குதடி
                 அந்தக் காயத்திலே மனது துடிக்குதடி

ஆண்  :     எண்ண எண்ண இனிக்குது ஏதேதோ நினைக்குது

பெண் :     வண்ண வண்ண தோற்றங்கள் அஞ்சு ரூபா
                 கண்ணை வட்டமிட்டு மயக்குது அஞ்சு ரூபா

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னை கொடுத்தேன்
நீ தானே புன்னகை மன்னன்
உன் ராணி நானே
பண் பாடும் பாடகன் நீயே
உன் ராகம் நானே
(ஏதேதோ..)

சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்
உனை பார்த்ததால் தானே உயிர் வாழ்கிறேன்
தூக்கம் விழிக்கிறேன்
பூக்கள் வளர்க்கிறேன்
சில பூக்கள் தானே மலர்கின்றது
பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது
பதில் என்ன கூறு
பூவும் நானும் வேறு
(ஏதேதோ..)

குலதெய்வமே எந்தன் குறை தீர்க்க வா
கை நீட்டினேன் என்னை கரை சேர்க்க வா
நீயே அணைக்கவா
தீயை அணைக்கவா
நீ பார்க்கும் போது பனி ஆகிறேன்
உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்
எது வந்த போதும்
இந்த அன்பு போது
(ஏதேதோ..)

  • கருத்துக்கள உறவுகள்

நீயே உனக்கு என்றும் நிகரானவன்...
  நீயே உனக்கு என்றும் நிகரானவன்
  அந்தி நிழல் போல் குழல் வளர்த்த
  தாயாகி வந்தவன்

  நீயே உனக்கு என்றும் நிகரானவன்
  அந்தி நிழல் போல் குழல் வளர்த்த
  தாயாகி வந்தவன்

  நீயே உனக்கு என்றும் நிகரானவன்
  ஆ... ஆ... ஆ...

  வாய் வேதம் கை நீதி
  விழி அன்பு மொழி கருணை... ஈ...
  கருணை கருணை கருணை கருணை....
  வாய் வேதம் கை நீதி
  விழி அன்பு மொழி கருணை
  வடிவாகி முடிவற்ற முதலான இறைவா

  நீயே உனக்கு என்றும் நிகரானவன்
  அந்தி நிழல் போல் குழல் வளர்த்த
  தாயாகி வந்தவன்

Edited by நிலாமதி

 
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
 
உன் நினைவே போதுமடி
மனம் மயங்கும் மெய் மறக்கும் ம்... ம்.... ம்....
புது உலகின் வழி தெரியும்
பொன் விளக்கே தீபமே
ஓவியனும் வரைந்ததில்லையே
உன்னைப் போல்
ஓரழகைக் கண்டதில்லையே
ஓவியனும் வரைந்ததில்லையே
உன்னைப் போல்
ஓரழகைக் கண்டதில்லையே
காவியத்தின் நாயகி கற்பனையில் ஊர்வசி
கண்களுக்கு விளைந்த மாங்கனி
காதலுக்கு வளர்ந்த பூங்கொடி
 
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
  • கருத்துக்கள உறவுகள்

பொன்னாரம் பூவாரம் கண் ஓரம் ஸ்ரீங்காரம்
  பொன்னாரம் பூவாரம் கண் ஓரம் ஸ்ரீங்காரம்
  பொழுதுகள் கோடி புதுமைகள் தேடி வா வெண்ணிலா
  ஒரு தேர் கொண்டுவா செந்தேன் நிலா புதுச் சீர் கொண்டுவா
  பொன்னாரம் பூவாரம் கண் ஓரம் ஸ்ரீங்காரம்

  

பெண்குழு லலலலா லலலலலா
லலலலா லலல்லலா
லலலலா லல்லல்லல்ல லாலா
லாலா லாலா

 

ஆண் மெதுவாகத் தாலாட்டு சொல் தென்றலே
  சொல் தென்றலே
  மேலாடை சதிராதா
  வா தென்றலே
  வா தென்றலே
  அழகு ரதம் அசைகிறது
  ஊர்வலமாய் வருகிறது
  வா பண்பாடு மாறாதா
  தென் பாங்கு பூவே
  காலமெல்லாம் தேன் நிலவுதான்
  பொன்னாரம் பூவாரம் கண் ஓரம் ஸ்ரீங்காரம்
  பொழுதுகள் கோடி புதுமைகள் தேடி வா வெண்ணிலா
  ஒரு தேர் கொண்டுவா செந்தேன் நிலா புதுச் சீர் கொண்டுவா

பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

நிழல் போல நானும் நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே
நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
என்னாளும் சங்கீதம் சந்தோஷமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

  • கருத்துக்கள உறவுகள்

                 சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
                 சிங்காரத் தேன் குயிலே
                 இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
                

 

                 என் காதல் பூ மயிலே

                 தோள் மீது வா  உன்னைத் தாலாட்டுவேன்
                 காதல் சொன்னால் உன்னை சீராட்டுவேன்
                 என் நெஞ்சம் எங்கெங்கும் உன் மஞ்சம் தானே

                

 

                  சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
                 சிங்காரத் தேன் குயிலே
                 இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
                 என் காதல் பூ மயிலே

  • கருத்துக்கள உறவுகள்
 
 
குயிலே குயிலே குயிலக்கா - குயிலே குயிலே குயிலக்கா
கூட்டுக்குள்ளே யாரக்கா - கூட்டுக்குள்ளே யாரக்கா
 
 
குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
சொல்லடி சொல்லடி முன்னே என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே
மெல்லிசை பாடடி கண்ணே என் முத்து முத்து பசும்பொன்னே
குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே
 
 
காற்று வந்து மீட்டிவிடும் ஆற்றில் பல நூறு ஸ்வரம்
கேட்டு இளம் காதல் மனம் வானம் வரை ஏறி வரும்
காற்று வந்து மீட்டிவிடும் ஆற்றில் பல நூறு ஸ்வரம்
கேட்டு இளம் காதல் மனம் வானம் வரை ஏறி வரும்
ஒன்னா ரெண்டா சங்கீதம் கண்டால் சுகம் உண்டாகும்
உந்தன் இசை பூவாகும் எந்தன் மனம் வண்டாகும்
கண்மணி பெண்ணே வந்திடு முன்னே
கண்மணி பெண்ணே பாரடியோ
என் நிலை கொஞ்சம் கேளடியோ
இன்று வரை உன்னை விட்டால் என் துணை யாரடியோ?
 
 
குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே
 
 
ராகம் தொட்டு மாலை கட்டி தோளில் தினம் போட்டு வைத்தேன்
தாளம் தட்டி நெஞ்சுக்குள்ளே நானும் உன்னை பூட்டி வைப்பேன்
ராகம் தொட்டு மாலை கட்டி தோளில் தினம் போட்டு வைத்தேன்
தாளம் தட்டி நெஞ்சுக்குள்ளே நானும் உன்னை பூட்டி வைப்பேன்
பாடும் குயில் பாட்டெல்லாம் பாவை குரல் போலேது?
நாளும் இசை கேட்டாலே தாகம் பசி தோனாது
குக்குக்கு குக்கூ
மெட்டு கலந்து
சொன்னது என்ன ராகத்திலே
சொக்கி விழுந்தேன் மோகத்திலே
கண்மணியே பொன்மணியே என் மனம் சொர்க்கத்திலே
 
 
குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
சொல்லடி சொல்லடி முன்னே என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே
மெல்லிசை பாடடி கண்ணே என் முத்து முத்து பசும்பொன்னே
 
 
குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே

பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்
ஒரு மூன்றாம் பிறையை சுற்றி
தங்க ஜரிகை நெய்த நெற்றி
பூக்கள் தேர்தல் வைத்தால்
அடி உனக்கே என்றும் வெற்றி
பிரம்மன் செய்த சாதனை உன்னில் தெரிகிறது
உன்னை எழுதும் போது தான் மொழிகள் இனிக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் 
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும் 
பெற்றெடுத்து பெயர் கொடுத்த அன்னை அல்லவோ 
நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ 
பெற்றெடுத்து பெயர் கொடுத்த அன்னை அல்லவோ 
நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ 
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் 
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும் 
 
தாய் பாலில் வீரம் கண்டேன் 
தாலாட்டில் தமிழைக் கண்டேன் 
தாய் பாலில் வீரம் கண்டேன் 
தாலாட்டில் தமிழைக் கண்டேன் 
உண்ணாமல் இருக்க கண்டேன் 
உறங்காமல் விழிக்கக் கண்டேன் 
மற்றவர்க்கு வாழுகின்ற உள்ளம் என்னவோ 
இது உன்னிடத்தில் நான் அறிந்த பாடம் அல்லவோ 
 
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் 
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும் 
 
அன்னை சிந்தும் கண்ணீர் எல்லாம்
பிள்ளையால் பன்னீர் ஆகும் 
அன்னை சிந்தும் கண்ணீர் எல்லாம் 
பிள்ளையால் பன்னீர் ஆகும் 
ஆசை தரும் கனவுகள் எல்லாம் 
அவனால்தான் நனவுகள் ஆகும் 
அன்று தொட்டு நீ நினைத்த எண்ணம் என்னம்மா? 
அதை இன்று தொட்டு நான் முடிக்கும் வண்ணம் பாரம்மா 
 
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் 
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்

பன்னீர் புஷ்பங்களே
கானம் பாடு
உன்னைப்போலே எந்தன் உள்ளம் ஆடுது
புது தாளம் தொட்டு ஓ
புது ராகமிட்டு

ஆண் கொண்ட தாகம்
தீர்க்கின்ற தேகம்
பெண்ணென்ற ஓரினமோ
இது யார் பாவம்

ஆண் செய்த சட்டம்
அவர் போட்ட வட்டம்
அதற்கென்று பெண்ணினமோ
இது யார் சாபம்

நியாயங்களோ பொதுவானது
புரியாமல் போனது .
(பன்னீர்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.