Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கண்கள் இரண்டும் என்று உன்னை கண்டு பேசுமோ

காலம் ஒரு நாள் நம்மை ஒன்றாய் கொண்டு சேர்க்குமோ

பச்சை கிளி யானால் பறந்தே இனம் தேடுமே

பாடி வரும் தென்றல் தேர் ஏறி ஓடுமே

சென்ற இடம் காணோம் சிந்தை வாடலானேன்

சேதி சொல்ல ;யாரும் தூது சொல்ல காணோம் ........

உன்னை .....

  • Replies 6.9k
  • Views 542.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உன்னைத்தானே தஞ்சம் - என்று

நம்பி வந்தேன் நானே உயிர்ப்பூ வெடுத்து

ஒரு மாலையிட்டேன் - விழி நீர்

தெளித்து ஒரு கோலமிட்டேன்

மலரின் கதவொன்று திறக்கின்றதா

மெளனம் வெளியேறத் தவிக்கின்றதா

  • கருத்துக்கள உறவுகள்

மெளனமே பார்வையால் ஒரு

பாடு பாட வேண்டும்

நாணமே ஓர் வார்த்தை பேச வேண்டும் ......

வார்த்தை .....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வார்த்தை இல்லாமல் ஒரு கவி பாடவா

அர்த்தம் இல்லாமல் நான் கதை சொல்லவா

அம்மம்மா....ஆ...

நீர் இன்றி ஒரு நதி ஓடுது

அந்த நதியிலே சில படகாடுது

  • கருத்துக்கள உறவுகள்

அம்மமா தம்பி என்று நம்பி உன்னை வளர்த்தாள்

தாய் என்றும் தந்தை என்றும் உன்னை நினைத்தாள்

உனக்காக வாழும் உள்ளம் அல்லவா .......

உனக்காக ..........

உனக்கா எல்லாம் செய்தேன்

அன்பே உனக்காக.. :)

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

அன்பே அமுதா நீ பாலமுதா கவித்தேன் அமுதா

பால் கடல் கடைந்த கவி அமுதா

சொல் அமுதா தேன் சுவை அமுதா........ நில் அமுதா

பால் ............

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு

வேல் வண்ணம் விழிகள் கண்டு

மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்

பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்

கை வண்ணம் இங்கே கண்டேன்

பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்

கன்னம் மின்னும் மங்கை வண்ணம்

உந்தன் முன்னம் வந்த பின்னும்

அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா? (2)

கார் வண்ண கூந்தல் தொட்டு

தேர் வண்ண மேனி தொட்டு

பூ வண்ண பாடம் சொல்ல எண்ணம் இல்லையா?

ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு

வேல் வண்ணம் விழிகள் கண்டு

மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்

மஞ்சள் வண்ன வெய்யில் பட்டு

கொஞ்சும் வண்ண வஞ்சி சிட்டு

அஞ்சி அஞ்சி கெஞ்சும் போது ஆசையில்லையா?(2)

நேர் சென்ற பாதை விட்டு

நான் சென்ற போது வந்து

வா வென்று அள்ளிக் கொண்ட மங்கை இல்லையா?

பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்

கை வண்ணம் இங்கே கண்டேன்

பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்

பெண்: பருவம் வந்த காலம் தொட்டு

பழகும் கண்கள் பார்வை கெட்டு

என்றும் உன்னை எண்ணி எண்ணி ஏங்கவில்லையா?

ஆண்: நாள் கண்டு மாலையிட்டு

நான் உன்னை தோளில் வைத்து

ஊர்வலம் போய் வர ஆசை இல்லையா?

பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்

கை வண்ணம் இங்கே கண்டேன்

பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்

ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு

வேல் வண்ணம் விழிகள் கண்டு

மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நுனாவிலன் ...முழு பாடல் தந்தமைக்கு ...

மான் ....

அந்த மானை பாருங்கள் அழகு ...(மீதி தெரியாது )

அழகு ....தொடரவும்

அழகு மயிலாட

அபிநயங்கள்

பாட.. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

அழகு குட்டி செல்லம்

உன்னை அள்ளி தூக்கும் போது

உன் பிஞ்சு விரல்கள் மோதி

நான் நெஞ்சம் உடைந்து போனேன்...

  • கருத்துக்கள உறவுகள்

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

உன்னை உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன்

உறவினில் விளையாடி பல கனவுகள் பல கோடி ....

கனவு .......i

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே

கதை கண்ணீராச்சே

நிலா வீசும் வானில் மழை சூழலாச்சே

மழை சூழலாச்சே

கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே

  • கருத்துக்கள உறவுகள்

காதல் என்பது காவியமானால்

கதா நாயகன் வேண்டும்

காதல் என்பது காவியமானால்

கதா நாயகன் வேண்டும்

அந்தக் கதா நாயகன் உன்னருகே இந்தக்

கதா நாயகி வேண்டும்

அந்தக் கதா நாயகன் உன்னருகே இந்தக்

கதா நாயகி வேண்டும்

காதல் என்பது காவியமானால்

கதா நாயகன் வேண்டும்

சுசீலா: சாகுந்தலம் என்ற காவியமோ

ஒரு தோகையின் வரலாறு

சாகுந்தலம் என்ற காவியமோ

ஒரு தோகையின் வரலாறு

அவள் நாயகன் இன்றித் தனித்திருந்தால்

அந்தக் காவியம் கிடையாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ

கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ

தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்

காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ

  • கருத்துக்கள உறவுகள்

ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ

ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ - முதன்முதல்

ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ

என் விழியோ கடல் ஆனதம்மா ஆ

எண்ணங்களோ அலை மோதுதம்மா - புது

ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ - முதன்முதல்

ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ

வாடிடும் என் நெஞ்சம் குளிர்ந்திடுமோ

வசந்தமும் என் வாழ்வில் மலர்ந்திடுமோ

வாடிடும் என் நெஞ்சம் குளிர்ந்திடுமோ

வசந்தமும் என் வாழ்வில் மலர்ந்திடுமோ

விழிகள் பாராமல் செவிகள் கேளாமல் கவிதை அரங்கேறுமோ

விழிகள் பாராமல் செவிகள் கேளாமல் கவிதை அரங்கேறுமோ

தேவி உன் கோவில் வாசல் முன்னாலே

காவியத் தேனென பூமியில் - முதன்முதல்

ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ - முதன்முதல்

ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ

ஆனந்த கங்கை வெள்ளம் பொங்கப் பொங்க

ஆரம்ப நாளில் இன்பம் கொஞ்சக் கொஞ்ச

பாடும் உள்ளம் துள்ளத் துள்ள

பாடல் ஒன்று சொல்லச் சொல்ல

பாடும் உள்ளம் துள்ளத் துள்ள

பாடல் ஒன்று சொல்லச் சொல்ல

ஆயிரம் சந்தம் நாவினில் சிந்தும் அம்பிகைக்கே சொந்தம்

நித்தம் நித்தம் உள்ளம் களிக்க

கற்ற வித்தை என்றும் செழிக்க

நித்தம் நித்தம் உள்ளம் களிக்க

கற்ற வித்தை என்றும் செழிக்க

முத்து ரத்தினம் சிந்தும் நித்திலம்

அன்னை உன்னை வணங்கி இன்று

ராக தீபம் ஏற்றும் நல்ல நேரமிது - புதுவித

ராக தீபம் ஏற்றும் நல்ல நேரமிது

கான மழை இனி நான் பொழிவேன்

தேன் மழையில் இனி நீ நனைவாய் - புது

ராக தீபம் ஏற்றும் நல்ல நேரமிது - புதுவித

ராக தீபம் ஏற்றும் நல்ல நேரமிது

  • கருத்துக்கள உறவுகள்

கங்கை நதியோரம் ராமன் இருந்தான் ,

கங்கை வழி சீதை தானும் தொடர்ந்தாள்

,மெல்ல நடந்தாள் .மெல்ல நடந்தாள் ...........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி

படுத்தால் ஆறடிபோதும் - இந்த

இரவும் அந்த நிலவும் அது எல்லோருக்கும் சொந்தம் - அடி

சொல்லடி ஞானப்பெண்ணே - உண்மை

சொல்லடி ஞானப்பெண்ணே

அந்த வானத்தில் இரண்டு சூரியன்

அது சூரிய சந்திரனே

என் வாழ்விற்கு இரண்டு

தீபங்கள்... :D

அப்ப நான் வரட்டா!!

அப்ப நான் வரட்டா ! என்ற தலைப்பில் பாட்டு ஒண்டும் இல்லை பாருங்கோ.... :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு .........

இரண்டு மனம் வேண்டும்

இறைவனிடம் கேட்பேன்

நினைத்து வாழ ஒன்று

மறந்து வாழ ஒன்று . ...

இரவும் பகலும் இரண்டானால்

உறவும் பிரிவும் இரண்டானால்

உள்ளம் ஒன்று போதாதே .........

உள்ளம் .....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உள்ளம் என்பது ஆமை - அதில்

உண்மை என்பது ஊமை

சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்

தூங்கிக் கிடக்குது நீதி

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளம் தேடாதே என்று சொலுதே

என்ன சொன்னாலும் கண் தேடுதே

என்னை அறியாமலே ஒன்றும்

புரியாமலே வாடுதே பாடுதே .........

என்னை ........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்

இது யார் பாடும் பாடலென்று நீ கேட்கிறாய்

நான் அவள் பேரை தினம் பாடும் குயில்ல்லவா

என் பாடல் அவள் தந்த மொழியல்லவா

அப்ப நான் வரட்டா ! என்ற தலைப்பில் பாட்டு ஒண்டும் இல்லை பாருங்கோ.... :lol::lol:

அட..முருகா மாமா உந்த பக்கம்..(வாங்கோ மாமா) :D ...உங்கள் மகனை மன்னித்து அருளுக..மறந்துவிட்டேன் அல்லோ மாமா பதிவதிற்கு..ஓம் அப்படி ஒரு பாட்டு இல்லை தான் ஆனபடியா நான் அதில ஒரு பாட்டு இயக்கட்டோ நீங்க அதை பாடுங்கோ..அதற்கு இசையை எங்கன்ட குரு வழங்கட்டும் இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறியள். :lol: .

அப்ப நான் வரட்டா வரட்டா..

அப்ப வருவா..வந்து வரட்டா

முருகா..முருகா... :lol:

எப்படி இருக்கு மாமா பாட்டு.. :icon_mrgreen:

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.