Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

தினம் தினம் தீபாவளி

மனம்.. :icon_mrgreen:

அப்ப நான் வரட்டா!!

  • Replies 6.9k
  • Views 542.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தினம் தினம் உன் முகம் ...........

********************************

*****************************

.தாய்மடியில் பிறந்தோம் ...தோம் ...தோம்...

ஓம் ....

ஓம்..நமோ நாராயணா.

கல்லை மட்டும் பார்த்தால்

கடவுள் தெரியாது.. :icon_mrgreen:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் அமைத்து வைத்த மேடை

இணைக்கும் கல்யாண மலை

இன்னார்க்கு இன்னார் என்று

எழுதி வைத்தானே தேவன் அன்று ....

இன்று நான் ஒரு கதை சொல்வேன்

ஒங்கிய பெருங் காடு அதில் ஒரு ஆல மரம் ...

தேவன் .......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேவன் கோவில் மணியோசை

நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை

பாவிகள் மீது.. ஆண்டவன் காட்டும்

பாசத்தின் ஓசை மணி ஓசை

  • கருத்துக்கள உறவுகள்

மணி ஓசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

திருத் தேரில் நானும் அமர்ந்து ஒரு கோவில் சேர்ந்த பொழுது

அந்தக் கோவிலின் மணி வாசலை இன்று மூடுதல் முறையோ

(மணி ஓசை கேட்டு எழுந்து...)

கண்ணன் பாடும் பாடல் கேட்டு ராதை வந்தால் ஆகாதோ

ராதையோடு ஆசைக் கண்ணன்...ஆஆஆஆஅ

கண்ணன் பாடும் பாடல் கேட்டு ராதை வந்தால் ஆகதோ

ராதையோடு ஆசைக் கண்ணன் பேசக் கூடாதோ

ராதை மனம் ஏங்கலாமோ கன்ணன் முகம் வாடலாமோ

வார்த்தை மாறுமோ நெஞ்சம் தாங்குமோ

(மணி ஓசை கேட்டு எழுந்து...)

பாதை மாறிப் போகும்போது ஊரும் வந்தே சேராது

தாளம் மாறிப் போடும்போது ராகம் தோன்றாது

பாதை மாறிப் போகும்போது ஊரும் வந்தே சேராது

தாளம் மாறிப் போடும்போது ராகம் தோன்றாது

பாடும் புது வீணை இங்கே ராகம் அதில் மாறும் அங்கே

தாளம் மாறுமோ ராகம் சேருமோ

(மணி ஓசை கேட்டு எழுந்து...)

  • கருத்துக்கள உறவுகள்

பாதை =ஊர்

ஊர் எங்கும் மாப்பிளை ஊர்வலம்

வீடெங்கும் மாவிலை தோரணம்

ஒருநாள் அந்த திரு நாள்

இன்று மணநாள் வாராதோ ........

அந்த ..........

  • கருத்துக்கள உறவுகள்

பாதை =ஊர்

இல்லை இல்லை போட்டி விதிகளை மாற்ற முயல வேண்டாம். தொடங்க வேண்டிய சொல் "பாதை"

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே " பாதை " என்று ஒரு பாட்டு போடுங்கள் பார்க்கலாம் .நுணா அண்ணா நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்

பாதை எங்கே பயணம் எங்கே......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலால் ஓடிவா

அங்கே வரும் என் பாடலைக் கேட்டதும் கண்களே பாடிவா

  • கருத்துக்கள உறவுகள்

என் மனது ஒன்றுதான்.. உன் மீது ஞாபகம்

வான் நிலவு ஒன்றுதான்.. வான் மீது சத்தியம்

பொன் மாலை சூடும் தாரம் பூச்சூடும் காலம் சேரும்

தெய்வங்கள் சாட்சியாய் கல்யாணம் நிச்சயம்

பொன் முத்து மாலை ஆவேன்

உன் மெத்தை மார்பில் சாய்வேன்

கை தொட்ட இடம் எல்லாம்

கனியுதே காவியம்

ஒரு கட்டுப் பூவைப் போலே

உடல் கட்டுக் கொண்ட பாவை

என் சொந்தம் ஆகிறாள்

நடத்துவேன் நாடகம்

நான் மாலை நேரத் தோகை

நீ மாரிக்கால மேகம்

மேகங்கள் மாறினும்

தோகைதான் மாறுமோ

இது தேவ லோக ராகம்

நம் ஆயுட்கால கீதம்

காலங்கள் மாறினும்

காதல்தான் மாறுமோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்

முடிவே இல்லாதது

எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்

இனிய கதை இது

என்னை உன்னோடு சேர்த்த தெய்வம்

எழுதும் புதுக்கதை இது

  • கருத்துக்கள உறவுகள்

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றதுபூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றதுமண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்கவேநான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்

நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது

மெல்லிய ஆண்மகனைப் பெண்ணுக்குப் பிடிக்காது முரடா உனை ரசித்தேன்தொட்டதும் விழுந்து விடும் ஆடவன் பிடிக்காது கர்வம் அதை மதித்தேன் முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ

என் உயிர் திறக்கும் முத்தம் அது என்ன வித்தையோ

உன்னைப் போலே ஆணில்லையே நீயும் போனால் நானில்லையே நீரடிப்பதாலே நீ நழுவவில்லையே ஆம் நமக்குள் ஊடலில்லை

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றதுபூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது

நீ ஒரு தீயென்றால் நான் குளிர் காய்வேன் அன்பே தீயாயிரு

நீ ஒரு முள்ளென்றால் நான் அதில் ரோஜா அன்பே முள்ளாயிரு

நீ வீரமான கள்ளன் உள்ளூரும் சொல்லுதுநீ ஈரமான பாறை என் உள்ளம் சொல்லுது உன்னை மொத்தம் நேசிக்கிறேன் உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன் நீ வசிக்கும் குடிசை என் மாடமாளிகை காதலோடு பேதமில்லை

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்கவே நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்

நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ

முத்தம் முத்தமாம்

மூணாம் உலக

யுத்தமாம்..

ஆசை கலையின்

உச்சமாம்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

ஆசையே அலைபோல நாமெலாம் அதன் மேல

ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே ......

ஓடம் .......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓடம் கடலோடும்

அது சொல்லும் பொருள் என்ன

அலைகள் கரையேறும்

அது தேடும் துணை என்ன

என்ன பொருத்தம் - நமக்குள்

இந்தப்பொருத்தம்

காதல் என்னும் நாடகத்தில்

கல்யாணம் சுபமே !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே

என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்

சுருதியோடு லயம்போலவே இணையாகித் துணையாகும்

சம்சார சங்கிதமே

மாலை என் வேதனை கூட்டுதடி

காதல் தன் சேட்டையை செய்யுதடி.. :huh:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே

கண்ணீர் வழியுதடி கண்ணே

கண்ணுக்குள் நீதான் கண்ணீரில் நீதான்

கண்மூடிப் பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்

என்னானதோ ஏதானதோ சொல் சொல்

கண்ணே கலைமானே

கண்டே உனை நானே

அந்தி பகல் உனை தான்

பார்கிறேன்.. :huh:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல மாறினேனா

தன்னை தானே மறந்தேனே என்னை நானே கேட்கிறேன்

என்னை கொஞ்சம் மாத்தி

நெஞ்சில் உன்னை ஊற்றி

நீ மெல்ல மெல்ல.. :huh:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்

முல்லை மலர் பாதம் நோகும்உந்தன்

சின்ன இடை வளைந்தாடும்

வண்ணச் சிங்காரம் குலைந்து விடும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.