Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவுஸ்ரேலியாவில் இலங்கைப் பெண்ணொருவர் மரணம்

Featured Replies

அவுஸ்திரேலியா, சிட்னியில் 31வயதான இலங்கை பெண் வாவி ஒன்றில் மூழ்கி மரணமாகியுள்ளார்.இந்தநிலையில் அவரின் மரணம்  தொடர்பில் பொலிஸாரால் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
D213d06d.jpg
கடந்த செவ்வாய்க்கிழமையன்று இரவு அமேஷா ராஜபக்ச என்ற பெண், கடைக்கு பொருட்களை வாங்க சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என்று  உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.
 
இந்த நிலையில் அவருடைய சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இவரின்  மரணம் தொடர்பாக சந்தேகம் இருக்குமானால் பிரேத பரிசோதனையை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
சிங்களவரான அமேஷா ராஜபக்ச 2009ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார். இதேவேளை ஒருவாரத்துக்கு முன்னர் குறித்த பெண் உடல்கட்டுமான நிலையம் ஒன்றுக்கு சென்று நீச்சல் பயிற்சியை பெற்றுக்கொள்வது தொடர்பாக விசாரித்து வந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
 
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்காரர்  நீச்சல் பழகுவதற்கு அதிக கட்டணம் கேட்டிருப்பார்கள்
அதனால் என்னமோ தானே பழகலாம் என வாவிக்குள் இறங்கிவிட்டார் :o

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலிய மேற்கு சிட்னி நதியிலிருந்து மீட்கப்பட்ட இலங்கைப் பெண்ணின் உடல் குறித்து விசாரணை ஆரம்பம்:-

 

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்-

sidni_CI.jpg

அவுஸ்ரேலிய மேற்கு சிட்னி நதியிலிருந்து மீட்கப்பட்ட இலங்கை இலங்கையை பெண்ணின் உடல் குறித்து விசாரணை ஆரம்பம்:-

மேற்கு சிட்னியில் சிறிய நதிப் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட இலங்கையை சேர்ந்த  பெண்ணொருவரின் உடல் தொடர்பாக அவுஸ்திரேலிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறிப்பிட்டபெண்ணிண் சகோரர் ஒருவரே சிறிய நதிப் பகுதியிலிருந்து அவரது உடலை மீட்டுள்ளதாக டெய்லி டெலிகிராப் தெரிவித்துள்ளது மேற்கு சிட்னியில்  தனது சகோதரனுடன் வசித்து வந்த அமேசா ராஜபக்ச என்பவரே இவ்வாறு மரணமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவரது உடல்; கழுத்தை சுற்றி தலைப்பட்டியுடன் மீட்கப்பட்டுள்ளது.

2009 ம் ஆண்டு இலங்கையிலிருந்து சென்ற அமேசா ஓரு கணணி பட்டதாரி என தெரிவித்துள்ள பொலிஸார், அவர் திருமணமாகதவர் எனவும் அவரது மரணத்தில் ஏதாவது சந்தேகமிருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக மரணவிசாரணை அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

  

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/111048/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

அமேஷா ராஜபக்ச என்ற பெயரைப் பார்த்து,
ஆராவது...  குளத்துக்குள், தள்ளி விட்டிருக்கலாம்.
சிட்னியில்,,, கடும் மழை பெய்து வருவதால், குளமும் நிரம்பி இருக்கும்,
நீச்சல் தெரியாத பிள்ளை, தண்ணியிலை தத்து இருந்ததால் செத்துப் போச்சு.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் இறந்தாலும் மரணம் என்பது துயரமானது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.