Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கந்தப்புவின் சிட்னிக் கண்ணோட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஜமுனா, பொம்பிளைப் பிள்ளையெண்டா ஒரு அடக்கம் வேண்டாமே :-)[/quote

இப்படி சொல்லி சொல்லியே பொம்பளைகளே ஒதுக்கிட்டீங்களே ஒதுக்கீட்டீங்களே

:wink: :wink:

  • Replies 108
  • Views 11.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்த வர்த்தக நிகழ்வுக்கு விருப்பமானர்வர்கள் போகலாம் என்ற தெரிவு இருந்தது. ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியைச் சாடுபவர்கள் இன்னொரு பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கு போய்க்கொண்டோ அல்லது அதே பொழுது போக்கு நிகழ்ச்சிக்குப் போய்த் தான் இந்தக் குற்றச்சாட்டை சொல்லுகின்றார்கள்.

என் கருத்தில் எமது தேசிய நிகழ்விற்குப் போகாமல் தனியே பொழுதுபோக்கிற்கு மட்டுமே தம் நேரத்தை செலவிடுபவர்கள் குறித்து தான் எனக்கு ஆதங்கம் உண்டு.

நேற்று நடந்த தியாகி திலீபன் நினைவு நிகழ்வுக்கு புத்தனோ, ஜமுனாவோ வரவில்லை. கந்தப்பு பற்றி நோ கொமன்ற்ஸ்.

இந்த வர்த்தக நிகழ்வுக்கு விருப்பமானர்வர்கள் போகலாம் என்ற தெரிவு இருந்தது. ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியைச் சாடுபவர்கள் இன்னொரு பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கு போய்க்கொண்டோ அல்லது அதே பொழுது போக்கு நிகழ்ச்சிக்குப் போய்த் தான் இந்தக் குற்றச்சாட்டை சொல்லுகின்றார்கள்.

என் கருத்தில் எமது தேசிய நிகழ்விற்குப் போகாமல் தனியே பொழுதுபோக்கிற்கு மட்டுமே தம் நேரத்தை செலவிடுபவர்கள் குறித்து தான் எனக்கு ஆதங்கம் உண்டு.

நேற்று நடந்த தியாகி திலீபன் நினைவு நிகழ்வுக்கு புத்தனோ, ஜமுனாவோ வரவில்லை. கந்தப்பு பற்றி நோ கொமன்ற்ஸ்.

என்னக்கு அவர்களை பற்ரி தெரியாது ஆனால் நான் இங்கு ஈழத்து நிக்ழ்வுகளில் கோப்பைகழுவுவதும் உண்டு(சில நிகழ்வுகளில் உணவு பரிமாறும் போது கிட்டு விளையாட்டு விழா,மாவீரர்தினம் போன்ரவற்றில் )என்னுடன் படிப்பவர்கல் கண்டால் அசிங்கம்தான் அனால் நான் அதைபற்றி யோசிப்பதில்லை :P

:P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹாய் ஈழவன்

ஒங்க புளொக் பார்த்தேன், தமிழ் சினிமாப் படங்கள் பற்றி ரொம்ப நல்ல விஷயங்கள் போட்டிருக்கீங்க வாழ்க ஒங்க தமிழ்ப்பற்று

ம்ம் அதனாலென்ன சினிமாபடங்களை தரவிறக்கம் செய்யகூடியதாக இருக்குது நான் சினிமாவுக்கு எதிரானவனல்லவே

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் ஒபராகவுசில் கலைநிகழ்ச்சி நடத்தி போட்டான் என்று பெருமையாக பேசும் நிலையில் புல தமிழன் இருக்கிறான் இதற்கு விளக்கம் வேறு கொடுக்கிறான் இந்த நிகழ்ச்சிக்கு போகாமல் இருந்திருந்தால் ஜேசுதாசுக்கும் அவ்ரோடு வந்த கலைஞர்களுக்கும்,நிகழ்சியை ஒழுங்கு செய்த அமைப்பாளர்க்கும் ஒரு கேள்வி எழுந்திருக்கும் ஏன் மக்கள் கலந்து கொள்ளவில்லை என்று ? இதன் மூலம் ஈழதமிழருக்கு ஏதோ ஒரு பிரச்சினை இருக்குது அது தான் நிகழ்ச்சியை புறகணித்து இருக்கிறார் என்ற தோற்பாடு நடத்தியவர்களுக்கும் அதில் பங்குகொள்ள வந்த கலைஞர்களுக்கும் விளங்கியிருக்கும் அதன் மூலம் ஏனைய இந்திய சகோதரர்களுக்கும் புரிந்திருக்கும்,நாங்கள் போய் ஆரவாரம் செய்து விசில் அடிப்பதன் மூலம் அவர்களின் மனதில் அவர்களுக்கோ அவர்களின் இனத்தவரும் சந்தோசமாக இருக்கிறார்கள் அவர்களின் நாட்டில் உள்ளவர்களும் சந்தோசமாக் உள்ளனர் என்ற நிலைப்பாட்டே நாங்களே உருவாக்கிவிட்டுள்ளோம்.

நிகழ்ச்சியை தான் நடத்தினோம் ஒரு 10 நிமிடம் எமது போராட்டத்தை பற்றியோ மாவீரர்களை பற்றியோ கதைத்தார்களா?

25 எம்மவருக்கு பாடசாலைகளில் கருத்தரங்கு வைப்பதன் மூலம் நாங்கள் ஒன்றும் சாதிக்க முடியாது. 2000 பேர் அதிலும் இந்திய சகோதரர்களும் கலந்த நிகழ்ச்சியில் இதற்காக ஒரு 10 நிமிடம் செலவழித்து வைத்திருந்தாலும் அது சிறந்த பரப்புரையாக இருந்திருக்கும்.

விழாமலரில் ஆவது ஒரு பகுதியை இதற்காக பாவித்திருக்கலாம்.தமிழன் ஒப்ராகவுசில் நிகழ்சி நடத்தினது தான் பெருமை என்றால் நான் மேற்கூறியவற்றை வாசிக்காம பெருமையை பற்றி வாசிக்கவும்

தமிழன் ஒபராகவுசில் கலைநிகழ்ச்சி நடத்தி போட்டான் என்று பெருமையாக பேசும் நிலையில் புல தமிழன் இருக்கிறான் இதற்கு விளக்கம் வேறு கொடுக்கிறான் இந்த நிகழ்ச்சிக்கு போகாமல் இருந்திருந்தால் ஜேசுதாசுக்கும் அவ்ரோடு வந்த கலைஞர்களுக்கும்,நிகழ்சியை ஒழுங்கு செய்த அமைப்பாளர்க்கும் ஒரு கேள்வி எழுந்திருக்கும் ஏன் மக்கள் கலந்து கொள்ளவில்லை என்று ? இதன் மூலம் ஈழதமிழருக்கு ஏதோ ஒரு பிரச்சினை இருக்குது அது தான் நிகழ்ச்சியை புறகணித்து இருக்கிறார் என்ற தோற்பாடு நடத்தியவர்களுக்கும் அதில் பங்குகொள்ள வந்த கலைஞர்களுக்கும் விளங்கியிருக்கும் அதன் மூலம் ஏனைய இந்திய சகோதரர்களுக்கும் புரிந்திருக்கும்,நாங்கள் போய் ஆரவாரம் செய்து விசில் அடிப்பதன் மூலம் அவர்களின் மனதில் அவர்களுக்கோ அவர்களின் இனத்தவரும் சந்தோசமாக இருக்கிறார்கள் அவர்களின் நாட்டில் உள்ளவர்களும் சந்தோசமாக் உள்ளனர் என்ற நிலைப்பாட்டே நாங்களே உருவாக்கிவிட்டுள்ளோம்.

நிகழ்ச்சியை தான் நடத்தினோம் ஒரு 10 நிமிடம் எமது போராட்டத்தை பற்றியோ மாவீரர்களை பற்றியோ கதைத்தார்களா?

25 எம்மவருக்கு பாடசாலைகளில் கருத்தரங்கு வைப்பதன் மூலம் நாங்கள் ஒன்றும் சாதிக்க முடியாது. 2000 பேர் அதிலும் இந்திய சகோதரர்களும் கலந்த நிகழ்ச்சியில் இதற்காக ஒரு 10 நிமிடம் செலவழித்து வைத்திருந்தாலும் அது சிறந்த பரப்புரையாக இருந்திருக்கும்.

விழாமலரில் ஆவது ஒரு பகுதியை இதற்காக பாவித்திருக்கலாம்.தமிழன் ஒப்ராகவுசில் நிகழ்சி நடத்தினது தான் பெருமை என்றால் நான் மேற்கூறியவற்றை வாசிக்காம பெருமையை பற்றி வாசிக்கவும்

நல்ல விளக்கம் புத்தன் :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம் அதனாலென்ன சினிமாபடங்களை தரவிறக்கம் செய்யகூடியதாக இருக்குது நான் சினிமாவுக்கு எதிரானவனல்லவே

அப்டி சொல்லுடா என் சிங்கமே, நான் நெனெச்சேன் நீங்க தமிழ் சினிமா பார்கிற நேரத்தில உருப்படியாக தாயகம் சம்பந்தமா ஏதாவது செய்வீங்களோன்னு, சபாஷ் அப்டிதான் இருக்கணும் தம்பி

சினிமா என்பது அவரவரின் மனதை பொருத்தது பார்ப்பதும் விடுவதும் அவரவரின் சுதந்திரம் ஆனால் இவை எம் தாயக வேட்க்கையை மழுங்கடிக்காமல் இருந்தால் சரி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்று நடந்த தியாகி திலீபன் நினைவு நிகழ்வுக்கு புத்தனோஇ ஜமுனாவோ வரவில்லை. கந்தப்பு பற்றி நோ கொமன்ற்ஸ்.

]

இது ஒரு வர்த்தக நிகழ்ச்சி என்று மீண்டும் சொல்கின்றேன். 1 ஆண்டும் மேலாக அவர்களால் ஒழுங்கு செய்தது, பலரும் ரிக்கற்றை வாங்கியும் விட்டார்கள். 10 நிமிடம் ஒதுக்காதது குறித்து நீங்கள் தான் ஒழுங்கமைப்பாளரிடம் கேட்கவேண்டும்.

வர்த்தக நிகழ்ச்சியில் இதையெல்லாம் எதிர்பார்க்கும் நீங்கள் முழுக்க முழுக்க தேசிய உணர்வோடு நடந்த திலீபன் நிகழ்ச்சிக்கு வராமல் ஏன் புறக்கணித்தீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

அட பாவிங்களா ஜேசுதாஸ் வந்து பாடி காசையும் வாங்கிட்டு போய்ட்டார் நீங்கள் இன்னும் சன்டை பிடிச்சிட்டு இருக்கிங்களே....

அடுத்து சிட்னியில சுண்டல ஒரு இசை நிகழ்ச்சி நடத் போது..அப்பவும் இப்பிடி தான் பேச போறிங்களா?

அட பாவிங்களா ஜேசுதாஸ் வந்து பாடி காசையும் வாங்கிட்டு போய்ட்டார் நீங்கள் இன்னும் சன்டை பிடிச்சிட்டு இருக்கிங்களே....

அடுத்து சிட்னியில சுண்டல ஒரு இசை நிகழ்ச்சி நடத் போது..அப்பவும் இப்பிடி தான் பேச போறிங்களா?

சைட்டால காசு பார்க்கபோரீங்கபோல

  • கருத்துக்கள உறவுகள்

அட பாவிங்களா ஜேசுதாஸ் வந்து பாடி காசையும் வாங்கிட்டு போய்ட்டார் நீங்கள் இன்னும் சன்டை பிடிச்சிட்டு இருக்கிங்களே....

அடுத்து சிட்னியில சுண்டல ஒரு இசை நிகழ்ச்சி நடத் போது..அப்பவும் இப்பிடி தான் பேச போறிங்களா?

அப்ப கல்லு தான் கல்லுக்கு சரிவராட்டி ஆயுதம் தான்

:lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நடந்த தியாகி திலீபன் நினைவு நிகழ்வுக்கு புத்தனோஇ ஜமுனாவோ வரவில்லை. கந்தப்பு பற்றி நோ கொமன்ற்ஸ்.

யார் சொன்னது வரவில்லை என்று மேடையில் நின்றும் அங்கும் இங்கும் ஓடியும் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று இல்லை பின்னுக்கு நின்றும் அஞ்சலி செலுத்தலாம்,ஆனால் ஜமுனாவை பற்றி எனக்கு தெறியாது

:cry: :cry: :cry:

  • கருத்துக்கள உறவுகள்

ஜமுனா targo road சுவிமிங் புூல்ல நிண்டவா

ஜமுனா targo road சுவிமிங் புூல்ல நிண்டவா

அது உமக்கு எப்படி தெறியும் நீரும் தீலீபனின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாம அங்க வந்தனீரோ

:evil: :evil:

  • கருத்துக்கள உறவுகள்

அதனால தானே சொல்லுறன்....

அதனால தானே சொல்லுறன்....

ஓ ஓ அப்படியா அப்ப நீங்களும் போகவில்லையா ஆனால் குளித்துவிட்டு போனனான் திலீபன் நிகழ்ச்சியிலும் கலந்துவிட்டு பிறகு அந்த மண்டபத்தில் பின் நடந்த பிறந்த நாள்வைபத்திற்கும் போனனான்

:evil: :evil: :evil: :evil:

ஜமுனாவின் நீச்சல் உடையை யாரோ திருடிவிட்டார்களாம். சுண்டல் உமக்குத் தெரியுமா

ஜமுனாவின் நீச்சல் உடையை யாரோ திருடிவிட்டார்களாம். சுண்டல் உமக்குத் தெரியுமா

அது வேற யாரும் இல்லை சுண்டல் தான் இப்படி தெறிந்து நான் இன்னொரு நீச்சல் உடையும் கொண்டு போனனான்

:oops: :oops:

  • 2 weeks later...

அட ஜமுனா நீச்சல் உடை குளிக்கும் போது பாவிக்கவில்லையா?? :roll: :roll: ஏனெனில் சுண்டல் அதை திருடி வந்து வீட்டில் பார்த்தபோது தான் தெரிந்ததாம் அது ஜமுனாவின் அம்மாவுடையது என்று. :cry: :cry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது வேற யாரும் இல்லை சுண்டல் தான் இப்படி தெறிந்து நான் இன்னொரு நீச்சல் உடையும் கொண்டு போனனான்

:oops: :oops:

:lol::lol::lol::lol::lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நவம் அறிவுக்கூட நிதிசேகரிப்புக்கான நிகழ்ச்சி

சென்ற சனிக்கிழமை தீபாவளி நாளில் நவம் அறிவுக்கூட நிதிசேகரிப்புக்கான நிகழ்ச்சிக்கு நான் சென்றிருந்தேன். புலத்தில் பிறந்த இளைஞ்சன் சேரன், நவம் அறிவுக்கூடத்தினூடாக தாயகத்தில் விழுப்புண் அடைந்த போராளிகளுக்கு உதவி செய்யும் நோக்குடன் பரத நாட்டிய நிகழ்ச்சி ஒன்றினை நடத்தினார். காற்றினிலே வரும் கீதம் என்ற பழைய பாடலினை சங்கீத ஆசிரியர் ஒருவர் பாட, இவ்விளைஞ்சன் அழகாக நடனம் ஆடினார். தமிழ் நாட்டில் அடையாரில் வசிக்கும் புகழ்பெற்ற பரத நாட்டிய தனஞ்செயனிடமும் திருவான்மியூர் கலாசேத்திராவிலும் முறையாக பரத நாட்டியம் பயின்ற இவ்விளைஞ்சனின் நாட்டியத்தினை பலர் ரசித்துப்பார்த்தார்கள்.

இன்னிகழ்ச்சியில் சேர்க்கப்பட்ட 14000 வெள்ளிகளும், லண்டனில் இருந்து வந்த, தனது பிள்ளையினை இழந்த ஒரு தம்பதியினர் இம்மண்டபத்தில் வழங்கிய 2500 வெள்ளிகளும் சேர்த்து 16500 வெள்ளிகள் நவம் அறிவுக்கூடத்துக்கு அனுப்பப்படவுள்ளது. இன்னிகழ்ச்சிக்காக நடனமாடிய சேரனும், பக்கவாத்தியாங்கள் இசைத்தவர்களும் சில நாட்களாக வேலை, பல்கலைக்கழகம் இடையே கிடக்கும் நேரங்களில் கடுமையாகப் பயிற்சி செய்து திறம்பட நல்ல ஒரு நிகழ்ச்சியினை நடாத்தினார்கள்.

இன்னிகழ்ச்சியில் நவம் அறிவுக்கூடத்திற்கு சென்று பார்த்தவர்கள், நவம் அறிவுக்கூடம் பற்றிச் சொன்னார்கள். போராளிகளின் தியாகங்களினைச் சொன்னார்கள். அனையிரவுச் சமரின் போது முள்ளுக்கம்பிகளினூடாக போராளிகள் கடக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. கொஞ்சம் நேரம் எடுத்தால் எதிரி பலம் பெற்று விடுவான். ஆனால் முள்ளுக்கம்பியினூடாகச் செல்வது என்றால் உடலினைக்கிழித்து காயங்கள் ஏற்படுத்திவிடும். இதனால் தாங்களாகவே சில போராளிகள் குப்பியினைக் கடித்துக் கொண்டே முள்ளுக்கம்பியில் போய்ப்படுத்து விலைமதிக்க முடியாத இன்னுயிரை விட்டார்கள். அவர்களின் மேல் மற்றைய போராளிகள் சென்று அனையிரவினைக் தாக்கினார்கள். இதே மாதிரி 100க்கு மேற்பட்ட போராளிகளுக்கு நடுவில் எதிரியின் வெடிகுண்டு வெடிப்பதற்கு சில நிமிடங்கள் இருந்தது. வெடித்தால் பலர் இறப்பார்கள். உடனே சில போராளிகள் அவ்வெடிகுண்டின் மேல் பாய்ந்து தங்களது உயிரைக் கொடுத்து மற்றைய போராளிகளினைக்காப்பாற்றினார

நல்ல முயற்ச்சி மெல்பேனிலும் இக்கலை நிகழ்ச்சியை வைத்தால் இன்னும் சேர்க்கலாம் அதற்காக அவ் இளைஞனை கட்டாயப்படுத்தவில்லை ஏனேனின் அவரின் உயர்ந்த நோக்கத்தால் இப்பாரிய முயற்சியை செய்த சேரனுக்கு என் வாழ்த்துக்களும் நன்றிகளும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.