Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விண்ணைச் சுற்றும் தமிழனின் பெயர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விண்ணைச் சுற்றும் தமிழனின் பெயர்

/¿?/¿?/¿?/¿?/¿?/¿?/¿?/¿?/¿?/¿?/¿?/

நீங்கள் '1958 சந்த்ரா' என்று கேள்விப்பட்டதுண

்டா?

இது விண்ணில் சுற்றிவரும் கோளும் அல்லாத

பாறையும் அல்லாத ஒரு குறுங்கோள் ஆகும்;

இதில் 'சந்த்ரா' என்ற பெயர்

ஒரு தமிழனை பெருமைப் படுத்தும் விதத்தில்

சூட்டப்பட்ட பெயர் ஆகும்;

அந்த தமிழர்தான் திரு.சுப்பிரமணியம்

சந்திரசேகர்;

1910ல் தற்போது பாகிஸ்தானில் உள்ள

லாகூரில் ஆங்கில அரசில் பணிபுரிந்துவந்த

இவரது தந்தை (சர்.சி.வி.ராமனின் அண்ணன்)

வசித்தபோது பிறந்தார்;

பிறகு தமிழகம் திரும்பி 1930களில்

அமெரிக்கா சென்று குடியேறுகிறார்;

அங்கே பல்வேறு சாதனைகளும் விருதுகளும்

குவித்து பெயர்பெற்ற அறிவியலாளராக(வி

ஞ்ஞானி) வளர்கிறார்;

1983ல் இவரது 'விண்மீன்களின் பரிணாமம்'

பற்றிய ஆய்வைப் பாராட்டி இயற்பியலுக்கான

நோபல் பரிசு வழங்கப்படுகிறது;

இந்த ஆய்வு விண்மீன்களின் வயதையும்

ஆயுளையும் கணிக்க உதவுகிறது; கதிரவனின்

வயதைக் கணித்தவர் இவர்தான்

என்று நம்பப்படுகிறது;

வானியல் ஆய்வாளர் 'சந்திரசேகர் எல்கை'

என்பதைப் பயன்படுத்துகின்றனர்;

இயற்பியலாளர்கள் 'சந்திரசேகர் எண்' என்பதைப்

பயன்படுத்துகின்றனர்;

இத்தனை பெருமைமிக்க ஒரு தமிழனைப்

பற்றி எந்த தமிழனுக்கும் தெரியாது;

திராவிடக் கட்சிகள் இவர் ஒரு தமிழ்ப் பார்ப்பனர்

என்பதாலேயே இவரை மறைத்துவிட்டனர்;

இவரது சித்தப்பாவான சர்.சி.வி.ராமனும்

ஒரு நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர்; அவர்

திராவிடம் தலைதூக்கும்

முன்பே பரிசு பெற்றவராதலால்

அவரை மறைக்கமுடியவில்லை;

கதை இதோடு முடியவில்லை;

சி.வி.ராமனின் மகனான திரு.வெங்கடராமன்

ராமகிருஷ்ணன் என்பவர் 2009ல்

வேதியியலுக்கான நோபல்

பரிசு வழங்கி பாராட்டப்பட்டார்; இதுவும்

பலருக்குத் தெரியாது;

ஆக தமிழர்களில் இதுவரை 3பேர் உலகின்

மிகச்சிறந்த விருதாகக் கருதப்படும் நோபல்

பரிசு பெற்றுள்ளனர்;

இன்னும் இருக்கிறது;

ராமானுஜம் மிக

இளவயதிலேயே இறந்துவிட்டார்

இல்லாவிட்டால் அவருக்கும் நோபல்

பரிசு கட்டாயம் கிடைத்திருக்கும்;

சி.வி.ராமனின் மாணவரான ஜி.என்.ராமச்சந்திரன்

நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்

ஆனால்

அது கிடைக்கவில்லை (எப்படி கிடைக்கும்,

அவர் ஒரு வெளிநாட்டுக்கு குடிபெயர்ந்திரு

ந்தால் கிடைத்திருக்கும்);

ஏ.ஆர்.ரகுமான் கூட ஒரு ஐரோப்பிய

படத்திற்கு இசையமைக்கவில்லை என்றால்

அவருக்கும் 'ஆஸ்கார்' கிடைத்திருக்காது;

இதேபோல சிவசங்கர நாராயணப்பிள்ளை,

கே.எஸ்.கிருஷ்ணன் என்று உலகளாவிய

புகழ்பெற்ற பல தமிழ் மேதாவிகள் இருந்தனர்.

நமக்கு இவர்களின் பெயரெல்லாம் தெரியாது;

நமக்குத் தெரிந்ததெல்லாம் நோபல்

பரிசை ஏற்படுத்தியர் ஆல்பிரட் நோபல்

என்பதும், நோபல் பரிசு பெற்றவர்களில்

அன்னை தெரசா, ரவீந்தரநாத் தாகூர்,

அமர்த்தியா சென் போன்ற ஹிந்தியர்களின்

பெயர்களும் மேலும் கல்பனா சாவலா,

மேத்தா பட்கர், அருந்ததி ராய் போன்ற

தமிழரல்லாதவர்களின் பெயரும்தான் தெரியும்.

நம் மொழி பேசும், நம் இனத்தைச் சேர்ந்த, நம்

மண்ணில் பிறந்த மேதாவிகளை அவர்கள் பிறந்த

சாதியைக் காரணம்காட்டி மறைத்துவிடும்

கீழான அரசியலைத்தான் நாம்

அரியணை ஏற்றி வைத்திருக்கிறோம்.

 

220px-ChandraNobel.png

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி, பெருமாள்.

  • கருத்துக்கள உறவுகள்

....

நமக்குத் தெரிந்ததெல்லாம் நோபல்

பரிசை ஏற்படுத்தியர் ஆல்பிரட் நோபல்

என்பதும், நோபல் பரிசு பெற்றவர்களில்

அன்னை தெரசா, ரவீந்தரநாத் தாகூர்,

அமர்த்தியா சென் போன்ற ஹிந்தியர்களின்

பெயர்களும் மேலும் கல்பனா சாவலா,

மேத்தா பட்கர், அருந்ததி ராய் போன்ற

தமிழரல்லாதவர்களின் பெயரும்தான் தெரியும்.

நம் மொழி பேசும், நம் இனத்தைச் சேர்ந்த ? , நம்

மண்ணில் பிறந்த மேதாவிகளை அவர்கள் பிறந்த

சாதியைக் காரணம்காட்டி மறைத்துவிடும்

கீழான அரசியலைத்தான் நாம்

அரியணை ஏற்றி வைத்திருக்கிறோம்.

 
http://vaettoli.blogspot.co.uk/2014_07_01_archive.html

 

 

வாழ்த்துக்கள்.!

 

செத்துப் போன  சம்ஸ்கிருதத்தை உயிரெழுப்பி தூக்கிப் பிடிக்க நினைப்பவர்களும் அவர்களே! சிலர் விதிவிலக்காய் இருக்கலாம். ஆனால் அந்த "குழு" தமிழர்களை 'வர்ணாசிரம்' என்ற பெயரில் யுக யுகமாய் அடிமைகளாய் நடத்தி வந்ததை ஏன் தமிழர்கள் மறக்க வேண்டும்? :huh:

இன்னும் ஆயிரம் பெரியார்கள் வரவேண்டும்.. அப்பொழுதுதான் தமிழர்களிடையே சாதியை பயன்படுத்தி பாகுபாடு காட்டி, பிரித்தாளும் மூடப் பழக்கம் ஒழியும். :mellow:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.!

 

செத்துப் போன  சம்ஸ்கிருதத்தை உயிரெழுப்பி தூக்கிப் பிடிக்க நினைப்பவர்களும் அவர்களே! சிலர் விதிவிலக்காய் இருக்கலாம். ஆனால் அந்த "குழு" தமிழர்களை 'வர்ணாசிரம்' என்ற பெயரில் யுக யுகமாய் அடிமைகளாய் நடத்தி வந்ததை ஏன் தமிழர்கள் மறக்க வேண்டும்? :huh:

இன்னும் ஆயிரம் பெரியார்கள் வரவேண்டும்.. அப்பொழுதுதான் தமிழர்களிடையே சாதியை பயன்படுத்தி பாகுபாடு காட்டி, பிரித்தாளும் மூடப் பழக்கம் ஒழியும். :mellow:

 

ராசவன்னியன்னா  இது 21ம் நவீனகாலத்தில் பளைய கதைகளை விடுத்து ஒரு தமிழனின் செய்தியாக பார்ப்பம் நன்றி. 
 
குறள் 111: 
தகுதி எனவொன்று நன்றே பகுதியால் 
பாற்பட்டு ஒழுகப் பெறின்.
பகைவர், நண்பர், அயலார் என்னும் பிரிவினர் தோறும் நீதி தவறாது பின்பற்றப்படுமானால் நடுவுநிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறம் மட்டுமே வாழ்க்கைக்குப் போதும்.
  • கருத்துக்கள உறவுகள்

அரிய தகவல்கள். நன்றி பெருமாள். நாம் எப்போதும் எம்மவரைப்பற்றித் தெரிந்து கொள்வதும் இல்லை. பாராட்டுவதும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியன்னா  இது 21ம் நவீனகாலத்தில் பளைய கதைகளை விடுத்து ஒரு தமிழனின் செய்தியாக பார்ப்பம் நன்றி.

 

பெருமாள் அவர்களே,

அதற்காகத்தான் முதல் வரியிலேயே 'வாழ்த்துகள்' என தெரிவித்தேன்.  :)

 

நீங்கள் இந்தியா வந்தால், எந்த ஒரு மேலே குறிப்பிட்ட சமூகத்தினரிடம் தமிழ் ஈழம், பிரபாகரன் என சொல்லி பாருங்கள்.. உங்கள் இலக்கிற்கு ஆதரவு கேட்டுப் பாருங்கள்.. அவர்கள் 'தமிழராக' பதிலளிக்க மாட்டர்கள். :rolleyes:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

100 வீத உண்மை ராசவன்னியன்னா  ஆனால்  எமது போராட்டம் அவர்களை நம்பி தொடங்கப்பட்டதல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்

 

ராசவன்னியன்னா  இது 21ம் நவீனகாலத்தில் பளைய கதைகளை விடுத்து ஒரு தமிழனின் செய்தியாக பார்ப்பம் நன்றி. 
 
குறள் 111: 
தகுதி எனவொன்று நன்றே பகுதியால் 
பாற்பட்டு ஒழுகப் பெறின்.
பகைவர், நண்பர், அயலார் என்னும் பிரிவினர் தோறும் நீதி தவறாது பின்பற்றப்படுமானால் நடுவுநிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறம் மட்டுமே வாழ்க்கைக்குப் போதும்.

 

அது தவறியபின் ....
எல்லாம் தவறி தானே இருக்கும்? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.