Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடகிழக்கில் 654,531 மேலதிக வாக்குகள் மைத்திரிக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது

Featured Replies

நன்றி மறப்பாரா மைத்திரி
 
மைத்திரி பெற்ற மேலதிக வாக்குகள் 449082
யாழ் மாவட்டத்தில் பெற்ற மேலதிக வாக்குகள் 197469
வன்னி மாவட்டத்தில் பெற்ற மேலதிக வாக்குகள் 107040
மட்டு மாவட்டத்தில் பெற்ற மேலதிக வாக்குகள் 167721
மொத்தம் 472230
 
மேலும்
அம்பாறை மாவட்டத்தில் பெற்ற மேலதிக வாக்குகள் 112333
திரிகோணமலை மாவட்டத்தில் பெற்ற மேலதிக வாக்குகள் 87527
 
மொத்தம் 672090
 
மறுபடியும் தமிழ் பேசும் மக்கள் தாம் தான் King Makers என்பதை நிரூபித்துள்ளார்கள். தமிழ் தலைவர்கள் இவ்வெற்றியை சாணக்கியமாகத் தமிழர்களது அமைதிக்கும் அபிவிருத்திக்கும் நிரந்தர அரசியல் தீர்வுக்குமாக பயன் படுத்துவார்கள் என நம்புவோமாக.

சம்பந்தர் தலைமையில் கிழக்கு மாகாண சபையை இழந்தது. பாராளுமன்றத்தில் 5 உறுப்பினர்களை இழந்தது... இவையும்.. நடந்திருக்குது.

 

மேலும்.. சம்பந்தர்.. சொல்லி மக்கள் கேட்கல்ல. மக்கள் இதனை தான் தெரிவு செய்வார்கள் என்று தெரிந்து சம்பந்தர் சொல்லிக் கொள்கிறது. அவ்வளவே..!

 

மக்கள் சம்பந்தர் சொல்லி தீர்மானிப்பதில்லை. தாங்களே தான் தீர்மானிக்கிறார்கள்.  மக்கள் இன்னும் கூட்டமைப்பை தேசிய தலைவரின் முன்மொழிவாகவே பார்க்கிறார்கள். சம்பந்தர் அதில் குளிர்காய்கிறார். :):icon_idea:

 

 

 

சனங்களின் மனம் அறிந்து கட்சியின் முடிவை அறிவித்தும் ஒரு தலைமை திறமைதான். அதை கூட கணிக்க முடியாமல் பகிச்கரிப்பம் புறக்கணிப்பம் என்று திஞ்சதுகள் அதுகளை என செய்ய? 

 

சரியண்ணா சரி.. நீங்கள் உப்பிடியே சொல்லிக்கொண்டு இருங்கோ அதால யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

 

புலத்தில் இருந்து கொலிடேக்கு போற சனம் போகட்டும் மற்றதுகள் வெளியிலேயே இருந்து புலப்பட்டும். 

 

கிழக்கில மாகாணசபை இழந்தது பாராளுன்றத்தில இலந்தேல்ல்லாம் கூட்டமைப்பின் சொந்த பிரச்சனை. உங்களுக்கு என்ன வந்தது? அதை பற்றி கூட்டமைப்புக்கு வாக்களிச்ச சனங்கள் கேட்பார்கள்.

 

இப்ப கூட்டமைப்பு தான் தமிழ் மகளின் பிரதிநிதிகள். சம்பந்தர் தான் அதுக்கு தலைவர்.

 

----------

 

 

நியானி: சீண்டும் வரி நீக்கப்பட்டுள்ளது.

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

சனங்களின் மனம் அறிந்து கட்சியின் முடிவை அறிவித்தும் ஒரு தலைமை திறமைதான். அதை கூட கணிக்க முடியாமல் பகிச்கரிப்பம் புறக்கணிப்பம் என்று திஞ்சதுகள் அதுகளை என செய்ய? 

 

சரியண்ணா சரி.. நீங்கள் உப்பிடியே சொல்லிக்கொண்டு இருங்கோ அதால யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

 

புலத்தில் இருந்து கொலிடேக்கு போற சனம் போகட்டும் மற்றதுகள் வெளியிலேயே இருந்து புலப்பட்டும். 

 

கிழக்கில மாகாணசபை இழந்தது பாராளுன்றத்தில இலந்தேல்ல்லாம் கூட்டமைப்பின் சொந்த பிரச்சனை. உங்களுக்கு என்ன வந்தது? அதை பற்றி கூட்டமைப்புக்கு வாக்களிச்ச சனங்கள் கேட்பார்கள்.

 

இப்ப கூட்டமைப்பு தான் தமிழ் மகளின் பிரதிநிதிகள். சம்பந்தர் தான் அதுக்கு தலைவர்.

--------

 

 

----

 

2009 மே க்குப் பின் மக்களின் மனநிலை என்ன என்பதை உலகமே அறியும். பிபிசி செய்தியாளர் கூட அறிவார். இதனை கணிக்க.. சம்பந்தர்..???! ம்ம்ம்.

 

புறக்கணிப்பு கோரிக்கை என்பது மக்களை மகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டாம் என்பதல்ல. உங்களுக்கு அதில் சரியான புரிதலே இல்லை. மைத்திரியாலும் தமிழ் மக்களின் எண்ணங்களுக்கு விமோசனம் வராது என்ற எச்சரிக்கை தானே தவிர வேறில்லை என்பது சாதாரணமாக எல்லோருக்கும் புரியும். உங்களுக்கு புரியல்ல. புரியவும் மாட்டுது.

 

கூட்டமைப்பு ஒன்றும் சம்பந்தரின்.. சுமந்திரனின் குடும்பச் சொத்து அல்ல. கூட்டமைப்பு என்பது தேசிய தலைவரின் வழிகாட்டல். அதற்கு சம்பந்தர் உரிமை கோர முடியாது. முதலில் அதனை நீங்கள் தெரிந்து வைச்சிருங்கள்.

---------

நியானி: மேற்கோளும் பதிலும் நீக்கப்பட்டுள்ளன.

Edited by நியானி

-----

 

2009 மே க்குப் பின் மக்களின் மனநிலை என்ன என்பதை உலகமே அறியும். பிபிசி செய்தியாளர் கூட அறிவார். இதனை கணிக்க.. சம்பந்தர்..???! ம்ம்ம்.

 

புறக்கணிப்பு கோரிக்கை என்பது மக்களை மகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டாம் என்பதல்ல. உங்களுக்கு அதில் சரியான புரிதலே இல்லை. மைத்திரியாலும் தமிழ் மக்களின் எண்ணங்களுக்கு விமோசனம் வராது என்ற எச்சரிக்கை தானே தவிர வேறில்லை என்பது சாதாரணமாக எல்லோருக்கும் புரியும். உங்களுக்கு புரியல்ல. புரியவும் மாட்டுது.

 

கூட்டமைப்பு ஒன்றும் சம்பந்தரின்.. சுமந்திரனின் குடும்பச் சொத்து அல்ல. கூட்டமைப்பு என்பது தேசிய தலைவரின் வழிகாட்டல். அதற்கு சம்பந்தர் உரிமை கோர முடியாது. முதலில் அதனை நீங்கள் தெரிந்து வைச்சிருங்கள். ----------

 

-----

 

இப்ப நிலைமை உங்களுக்கு புரியவில்லை என நினைக்கிறேன். கூட்டமைப்புக்கு தற்போது சம்பந்தர் தான் உரிமை கோருகிறார். 

நீங்கள் கொடுக்கவெண்டும் என்றில்லை அனால் அவர்கள் அதை தருப்போவதுமில்லை. 

 

அது சரியானது என்பதில் எனக்கும் உடன்பாடில்லை, இருந்தாலும் இதுதான் யதார்த்தம்.

 

இதை அவர்களே பலமுறை காட்டியும் பேசியும் விட்டார்கள். சம்பந்தர் கொடியும் பிடிச்சு காட்டிவிட்டார். அதுக்கு பிறகும் இரண்டு தேர்தலில் கூட்டமைப்பு வெறும் இருக்கிறது. இதுக்கெல்லாம் என்னோடு கடுப்பகவேண்டாம். 

 

ஒன்றை தெளிவாக சொல்கிறேன் நான் கூட்டமைப்பின் விசுவாசியுமில்லை ஆனால் அவர்களை விட நல்ல தெரிவும் இல்லை.

 

 

நியானி: தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் கொடி பிடிச்சதுக்கு மட்டுமல்ல.. இராணுவத்தை.. வெளியேற்ற மாட்டம் என்றதுக்கு மக்கள் வாக்களித்தார்கள்.. காணிகளை இராணுவத்துக்கு கொடுத்து மிச்சத்தை மக்களிடம் கொடுக்கிறோம்.. என்பதை ஏற்றுக் கொண்டு மக்கள் வாக்களித்தார்கள்.. என்று சொல்லக் கூடியவராக நீங்கள் ஆகி இருப்பது அபந்தம்.

 

மக்களுக்கு உள்ள தெரிவு மைத்திரியா... மகிந்தவா என்ற நிலையில்.. மகிந்தவால்.. அநியாயங்களையும் வேதனைகளையும் சந்தித்த மக்கள்.. அவரை விட இன்னொருவரை ஆதரித்து.. அவரை துரத்த வேண்டும் என்ற நோக்கில் வாக்களித்தார்களே தவிர சம்பந்தர் சிங்கக் கொடியை தூக்கி.. பிரபாகரனை தூற்றி.. புலிகளை இரக்கமற்றவர்களாக்கி.. பாடிய வசைகளை ஏற்றுக்கொண்டார்கள் என்பது அர்த்தமல்ல.

 

அதற்கான பதிலை சம்பந்தர் ஏலவே பாராளுமன்றத் தேர்தலில் 5 பிரதிநிதிகளை இழந்ததன் மூலம்.. தெரிந்து கொண்டிருப்பார். மீண்டும் ஒரு தடவை சம்பந்தன் மக்கள் முன் வரும்போது.. மக்கள் சம்பந்தனுக்கு பாடம் படிப்பிப்பார்கள். இது மகிந்தவுக்கான  நேரம். அதற்குள் சம்பந்தன் பாடிய.. சந்தியில் சிந்துகளை வைச்சு.. மக்களை முட்டாள் ஆக்க நீங்கள் நினைக்காதீர்கள். :icon_idea::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அவசரப்பட்டு கருத்து சொல்லுவதை விடுத்து மைத்திரியார் எப்படிப்பட்டவர் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.