Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பதவியேற்ற உடனேயே தமிழர்களை மறந்து போன புதிய ஜனாதிபதி! - பிரதமர் ரணிலிடம் மனோ கணேசன் காட்டம்!

Featured Replies

TNA யாழ்ப்பாண

முக்கிய அரசியல் வாதி ஒருவருடன் பேசும் போது அவர் சொன்னது

நான்: என்னண்ணே மக்களை ஒரு மாதிரி பெருவாரியா மைத்திரிக்கி வாக்கு போட வைச்சிட்டீங்க பிறகென்ன.....

அதுக்கு அவர்: அட போடா தம்பி

மக்கள் ஏற்க்கனவே பெருவாரியா மைத்திரிக்கி வாக்கு போட முடிவு பண்ணிட்டீனம்..... அதை நாங்க கடைசி நேரம் அறிக்கை விட்டு பயன்படுத்திக்கொண்டோம்

அம்புட்டுத்தான்

 

 

 
என்ன தப்பு
மக்கள் மனம் அறிந்து முடிவெடுப்பதுதான் தலைமைக்கு உகந்தது. இதில் என்னால் எந்த பிழையையும் கான முடியவில்லை 

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாண்ணே. ஐநா போர்க்குற்ற விசாரணை சுயமா கிளம்பி புயலைக் கிளப்பிக்கிட்டு இருக்குது. இப்ப நீங்க வங்கக்கடலில் மீன்பிடிப்படகில்.. எப் எவ் மைக்கை வைச்சிருந்து தமிழீழம் மீட்டிங்கல்ல.. அப்படி.

 

இதில சுமந்திரன்... சம்பந்தன்.. நாங்க.. நீங்க என்ன செய்யக் கிடக்கு. பாப் கோனை வாங்கி சப்பிக்கிட்டு கிரிக்கெட் மட்ச் பார்த்தா விசாரணை சுமூகமா முடியும். 

 

உங்கட கருத்துக்கு ஒரு லைக்கு...!!! :lol::D

 

அவரது கருத்தில  ஒரு நஞ்சு இருக்கு நெடுக்கு..

அதாவது எதுவாக இருந்தாலும் 

புலிகளாலேயோ

அவர்களைச்சார்ந்தவர்களாலேயோ

வந்ததாகவோ

நடந்ததாகவோ இருக்கக்கூடாது

அவரது 40 வருடப்போராட்டமே இது தானே..??

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு நாடுகளின் ஆதரவு எமக்கு முக்கியம். இதை அவர்கள் தங்களின் தேவைக்கும் பயன் படுத்தலாம். எங்கள் நிலங்களை பாதுகாக்க புலிகள் இருந்தார்கள், இப்போது நிலங்கள் பறி போகின்றன. இதற்கு ஒரே வழி மாகாண சபைக்கு அதிகாரத்தை (போலீஸ் உட்பட ) கூட்டி, ராணுவ பிரசன்னத்தை குறைப்பதுதான்.

யார் குத்தினாலும் அரிசிதான் எமக்கு வேண்டும் . கூட்டமைப்பு புலிகளால் உருவாக்கப்பட்டது. அது உருவாக்கப் பட்ட நேரம் (transition ) நோக்கம் மிகவும் சிறப்பானவை. அதனால்தான் அந்த பெயர் இப்பவும் சிங்கள மக்களாலும், ஒட்டு குழுக்களாலும் புலிகளாகவே பார்க்கப் படுகின்றது. இதில் புலனாய்வு சக்திகள் ஊடுருவதை இடமளிக்க கூடாது. இருந்தும் மக்கள் சக்தி மாபெரும் சக்தி என்பதை எம்மின மக்கள் மீண்டும் நிருபித்து இருக்கிறார்கள். எல்லா பாராட்டுகளும் சூரிய தேவனுக்கே.

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு நாடுகளின் ஆதரவு எமக்கு முக்கியம். இதை அவர்கள் தங்களின் தேவைக்கும் பயன் படுத்தலாம். எங்கள் நிலங்களை பாதுகாக்க புலிகள் இருந்தார்கள், இப்போது நிலங்கள் பறி போகின்றன. இதற்கு ஒரே வழி மாகாண சபைக்கு அதிகாரத்தை (போலீஸ் உட்பட ) கூட்டி, ராணுவ பிரசன்னத்தை குறைப்பதுதான்.

யார் குத்தினாலும் அரிசிதான் எமக்கு வேண்டும் . கூட்டமைப்பு புலிகளால் உருவாக்கப்பட்டது. அது உருவாக்கப் பட்ட நேரம் (transition ) நோக்கம் மிகவும் சிறப்பானவை. அதனால்தான் அந்த பெயர் இப்பவும் சிங்கள மக்களாலும், ஒட்டு குழுக்களாலும் புலிகளாகவே பார்க்கப் படுகின்றது. இதில் புலனாய்வு சக்திகள் ஊடுருவதை இடமளிக்க கூடாது. இருந்தும் மக்கள் சக்தி மாபெரும் சக்தி என்பதை எம்மின மக்கள் மீண்டும் நிருபித்து இருக்கிறார்கள். எல்லா பாராட்டுகளும் சூரிய தேவனுக்கே.

 

சரியான கருத்தும் பார்வையும்

நன்றி

பச்சை முடிந்துவிட்டது..

மேற்கு நாடுகளின் ஆதரவு எமக்கு முக்கியம். இதை அவர்கள் தங்களின் தேவைக்கும் பயன் படுத்தலாம். எங்கள் நிலங்களை பாதுகாக்க புலிகள் இருந்தார்கள், இப்போது நிலங்கள் பறி போகின்றன. இதற்கு ஒரே வழி மாகாண சபைக்கு அதிகாரத்தை (போலீஸ் உட்பட ) கூட்டி, ராணுவ பிரசன்னத்தை குறைப்பதுதான்.

யார் குத்தினாலும் அரிசிதான் எமக்கு வேண்டும் . கூட்டமைப்பு புலிகளால் உருவாக்கப்பட்டது. அது உருவாக்கப் பட்ட நேரம் (transition ) நோக்கம் மிகவும் சிறப்பானவை. அதனால்தான் அந்த பெயர் இப்பவும் சிங்கள மக்களாலும், ஒட்டு குழுக்களாலும் புலிகளாகவே பார்க்கப் படுகின்றது. இதில் புலனாய்வு சக்திகள் ஊடுருவதை இடமளிக்க கூடாது. இருந்தும் மக்கள் சக்தி மாபெரும் சக்தி என்பதை எம்மின மக்கள் மீண்டும் நிருபித்து இருக்கிறார்கள். எல்லா பாராட்டுகளும் சூரிய தேவனுக்கே.

 

  • கருத்துக்கள உறவுகள்

சரியான கருத்தும் பார்வையும்

நன்றி

பச்சை முடிந்துவிட்டது..

 

கவலைவேண்டாம் விசுகு அவர்களே உங்களுக்காக என்னிடம் இருந்ததைப் போட்டுவிட்டேன்.

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தனது பதவியேற்பு நிகழ்வில் ஆற்றிய ஏற்புரையின் போது நமது பெயர்களை குறிப்பிட மறந்தமையையிட்டு நாடு முழுக்கவும், புலம் பெயர்ந்தும் வாழும் நமது மக்கள் மத்தியில் ஒரு மனக்கிளர்ச்சி ஏற்பட்டுள்ளமையை நான் அறிவேன். பொது எதிரணியில் ஆரம்பம் முதலே அங்கம் வகித்த நமது கட்சியையும், அதேபோல் மலையக கட்சிகளான மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் ஆகியவற்றையும் பெயர் குறிப்பிட ஜனாதிபதி மறந்தது தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் கொந்தளிப்பு இருப்பது நியாயமானது ஆகும். உண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் வியூகம் அமைத்து சிங்கள மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளை ஒன்று திரட்டிய வண. சோபித தேரரின் பெயரையும் கூட ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட மறந்து விட்டார். இது பற்றி நிகழ்ச்சி நடந்து முடிந்த பின்னர் ஜனாதிபதி அவர்கள் என்னிடம் உரையாடியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் நான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுடனும் உரையாடியுள்ளேன். ஜனாதிபதி அவர்கள் 10ம் திகதியே பதவியேற்பதாக இருந்தது. பின்னர் அது அவசர அவசரமாக மாற்றப்பட்டது. ஜனாதிபதியின் உரையும் முன்கூட்டியே தயாரிக்கப்படவில்லை. எனவே இது தற்செயலாக நிகழ்ந்த நிகழ்வு. நாங்கள் மிகுந்த அரசியல் முதிர்சியுடனும், பெருந்தன்மையுடனும் நடந்துகொள்ள வேண்டிய வேளை இது என்பதால், இதனை பெரிது படுத்த வேண்டாம் என நான் தமிழ் மக்களை கேட்டுக்கொள்கிறேன்.

 
////////////////////////////////////////
உயிரைப் பணயம் வைத்துத்தான் இந்த பதவிக்கு வந்துள்ளார்.பதவி ஏற்கும் போது கூட ஏதும் நடக்கலாம் என்ற மன நிலையில் கூட இருந்திருக்கலாம்.பொறுமையாய் இருப்போம்.தற்போது நடப்பவைகளைப் பார்த்தால் பெரிய கையொன்று பின் புலத்திலிருப்பது தெரிகின்றது.அந்தக்கையை யாரும் ஏமாற்றமுடியாது
 

Edited by BLUE BIRD

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.