Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்காக திராவிடக்கழகத்தின் ஆர்ப்பட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்காக கழகத்தின் சார்பில் நாடெங்கும் ஆர்ப்பாட்டம்

பட்டினியால் செத்து மடியும் ஈழத் தமிழ் மக்களுக்கு உணவு உள்ளிட்ட பொருள்களை அனுப்பவும்இ வட கிழக்கு மாகாண இணைப்பை இந்தியா வலியுறுத்த வேண்டி, திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் விவரம் வருமாறு:

சென்னை

நாள்: 12-11-2006 ஞாயிறு காலை 10 மணி; இடம்: மெமோரி யல் ஹால்இ சென்னை; தலைமை: வழக்கறிஞர் கோ. சாமிதுரை எம்.ஏ.இ பி.எல்.இ (திராவிடர் கழகப் பொருளாளர்); முன்னிலை: கலி. பூங்குன்றன் (கழகப் பொதுச்செயலாளர்)இ கு.வெ.கி. ஆசான்இ அ. குணசீலன்இ வழக்கறிஞர் அருள்மொழிஇ மு.அ. கிரிதரன்இ கவிஞர் செ.வை.ரெ. சிகாமணிஇ இரா. வில்வநாதன்இ இர. இராம சாமிஇ ஆவடி ஆர். திருநாவுக்கரசு வட சென்னைஇ தென் சென்னைஇ தாம்பரம்இ ஆவடி ஆகிய மாவட்டக் கழகத் தோழர்கள் திரளாக வருகை தருமாறு கோரப்படுகின்றனர். வடசென்னைஇ தென்சென்னைஇ தாம்பரம்இ ஆவடி மாவட்ட திராவிடர்கழகம்

ஈரோடு

நாள்: 12-11-2006 ஞாயிறு காலை 10 மணி; இடம்: நகராட்சி அலுவலகம் எதிரில்இ ஈரோடு; முன்னிலை: கோ. பாலகிருஷ்ணன் (தலைவர்இ திராவிடர் கழகம்இ ஈரோடு தெற்கு); ப. பிரகலாதன் (தலைவர்இ திராவிடர் கழகம். ஈரோடு வடக்கு); தலைமை: சு. அறிவுக்கரசு (கழகப் பொதுச்செயலாளர்).

வேலூர்

நாள்: 12-11-2006 ஞாயிறு காலை 10 மணி; இடம்: வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பேருந்து நிறுத்தம்இ சத்துவாச்சாரி; தலைமை: துரை. சந்திரசேகரன் (கழகத் துணைப் பொதுச்செயலாளர்); பங்கேற்போர்: காங்கிர°இ தி.மு.க.இ பா.ம.க.இ இந்திய கம்யூனி°ட்இ இந்திய குடியரசுக் கட்சி மற்றும் திராவிடர் கழக பொறுப்பாளர்கள்இ தோழர்கள்இ மகளிரணியினர். வி. சடகோபன் (மாவட்ட தி.க. தலைவர்)இ கு. இளங்கோவன் (மாவட்ட தி.க. செயலாளர்)இ வேலூர்.

தருமபுரி

நாள்: 12-11-2006 ஞாயிறு காலை 10 மணி; இடம்: இராஜகோபால் பூங்காஇ தருமபுரி; தலைமை: மு. மனோகரன் (மாவட்ட தி.க. தலைவர்); முன்னிலை: அ. தமிழ்ச்செல்வன் (மாவட்ட செயலாளர்)இ க. கதிர் (மாவட்ட அமைப்பாளர்)இ கரு. பாலன் (நகரத் தலைவர்)இ எ°.கே. சின்னப்பன் இ சாந்தா இராமமூர்த்தி மற்றும் பலர். நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம்இ தருமபுரி.

பெரம்பலூர்

நாள்: 12-11-2006 ஞாயிறு காலை 10 மணி; இடம்: பழைய பேருந்து நிலையம்இ பெரம்பலூர்; தலைமை: சி. காமராஜ் (பெரம் பலூர் மாவட்ட தி.க. தலைவர்); முன்னிலை: விடுதலை நீலமேகன் (மாவட்ட செயலாளர்)இ கா. எழிலரசன் (மாநில மாணவரணி அமைப்பாளர்)இ ப. ஆறுமுகம் (மாவட்ட அமைப்பாளர்)இ ந.வெ. மகாதேவன் (மாவட்ட துணை செயலாளர்)இ ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து உரை: க. சிந்தனைச்செல்வன் (மாநில இளை ஞரணி அமைப்பாளர்).

-விடுதலை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர் படுகொலையை நிறுத்தா விட்டால் உலக மனித உரிமைப் போராட்டமாக வெடிக்கும்: கி.வீரமணி

ஈழத் தமிழர்கள் தினந்தோறும் சிங்கள இராணுவப் படையினரால் சுட்டுக்கொல்லப்படுவதைக் கண்டித்தும், ஈழத் தமிழர்கள் பட்டினியால் சாக வேண்டும் என்று சிங்கள அரசின் கொலைவெறி செயலைக் கண்டித்தும், ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைக் காப்பாற்றிடவும் திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் இன்று (12.11.06) எழுச்சியோடு, உணர்ச்சிகரமாக நடைபெற்றது.

தஞ்சை நகரில் இன்று காலை 11 மணி முதல் 11.45 வரை திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.

சிங்கள அரசின் கொடுமைகளைக் கண்டித்தும், ஈழத் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் திராவிடர் கழகத் தோழர்கள், தோழியர்கள் ஆவேசத்துடன் ஆர்ப்பாட்ட முழக்கங்களை முழங்கினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய முக்கிய உரை வருமாறு:

இலங்கையில் இதற்கு முன்பு இருந்த சந்திரிகா ஆட்சியைவிட இப்பொழுது இலங்கை அதிபராக இருக்கின்ற ராஜபக்சே ஆட்சி மிக மோசமான ஒரு கொடுமையான ஆட்சியாக, தமிழர்ககளை கொல்வதிலேயே குறியாக இருக்கின்ற ஆட்சியாக இருந்து கொண்டு வருகின்றது.

இதற்கு உதாரணத்தைச் சொல்ல வேண்டுமானால் அண்மையில் செஞ்சோலையில் இளஞ்சிறார்களை சிங்கள இராணுவம் படுகொலை செய்ததை அனைவரும் அறிவார்கள். அதே போல ஈழத் தமிழர்கள் வாழும் பகுதிகளில் அகதி முகாம்கள்மீது சிங்கள இராணுவம் ரொக்கெட் குண்டுகளை வீசி படுகொலை நடத்திய கொடூர சம்பவம் அங்கு நடைபெற்றிருக்கிறது. அது மட்டுமல்ல போர் நிறுத்தத்தைக் கண்காணிக்க வந்த நோர்வே தூதரகத்தைச் சார்ந்த அதிகாரிகள் மீதே சிங்கள இராணுவத்தினர் குண்டுவீசி தாக்கியிருக்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு தமிழர் எம்.பி., பரராஜசிங்கத்தை சிங்களவர்கள் படுகொலை செய்து அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தினர். அதே போல சில நாட்களுக்கு முன்பு விடுதலைப்புலிகளுக்குக்கூட ஆதரவாகப் பேசாத தமிழ் எம்.பி., நடராஜா ரவிராஜ் சிங்களவர்களால் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டிருக்கி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.