Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கே இனியவனின் கஸல் கவிதைகள்

Featured Replies

  • தொடங்கியவர்

உன்னை காதலிக்க ....
என் துடிக்கிறது இதயம் ....
உன் இதயமோ நடிக்கிறது ...!!!

என் காதல் சுமையை
இறக்கி வைக்க -நீதான்
என் காதல் சுமைதாங்கி....!!!

நினைப்பதெல்லாம்.....
நடக்கிறது.....!!!
காதலிலும் நடக்கும் ....
தோல்வியில் ....?
உன் திருமணத்தில் ....?

கே இனியவன் - கஸல் 09

  • Replies 219
  • Views 26k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ரத்தமாய் .
சிவந்திருக்கிறது
என் வீட்டு ரோஜா
நீ தந்ததாலோ ...?

என் இறந்த
இதயத்தின் -மேல்
காதல் கவிதை .....
எழுத சொல்கிறாயே ....!!!

நீ ....
எனக்குபன்னீர் ....
தெளிக்கவேண்டும் ...
கண்ணீர் தருகிறாய் ....!!!
+
கே இனியவன் - கஸல் 80

  • தொடங்கியவர்

கண்ணீர் 
வெறும் தண்ணீர் .....
அது உனக்கே ....!
எனக்கோ ...
இதயத்தில் ....
வடியும் இரத்தம் ....!!!

நரகத்தில் வாழ்வேன் 
சொர்கத்தில் வாழ்வேன் ...
உன் பதிலில் இருக்கு ...!!!

குடிப்பதற்கு மது ...
துடிப்பதற்கு மாது ....
என்னவளே நீ ...
மதுவும் மாதுவும் ....!!!

கே இனியவன் - கஸல் 81

  • தொடங்கியவர்

கவலையிலும் ...
சிரிக்க கற்றுதந்தவள் ....
கவலையை விட ....
எதையும் கற்று தராதவள் ...!!!

என் 
இதய சுற்றோட்டம்
இரத்தத்தால் -இல்லை
உன் நினைவால் தான்
இயங்குகிறது....!!!

நான் 
அவசர சிகிச்சையில்....
நீ உயிர் விடும் மூச்சு ...!!!
+
கே இனியவன் - கஸல் 82

  • தொடங்கியவர்

என் கவிதைகள்...!
காதலர் இடையில் ....
பிரபல்யம் -கவிதை....
நன்றாக இருப்பதல்ல.....
நம் காதல் சோகம் ...
அவர்களுக்கும் ....
பொருந்துகிறது ....!!!

நீ எப்போதே...
சென்று விட்டாய்...
என் இதயம் நான் ....
சொன்னாலும் ....
நம்புவதாய் இல்லை ...!!!

மீண்டும் வந்தாய் ....
காதலியாய் இல்லை ....
வானத்து தேவதையாய் ...
உயிரே உன்னிடம் நானும் ....
விரைவில் வருவேன் ....!!!

+
கே இனியவன் - கஸல் 83

  • தொடங்கியவர்

நீ 
என்னோடு...
வாழுகிறாய் .....
நமக்கிடையே மௌனம்....
வாழுகிறது ....
பிரிவை தடுக்கிறது....!!!

உன் 
ஒவ்வொரு பார்வையும்
எனக்கு கவிதை
உன் மௌனம் ....
எனக்கு மரணம் ....!!!

காதலில் நான் ....
காற்று போன வண்டி .....
காற்றோடு நீ வந்தால் ...
இயங்குவேன் ....!!!

+
கே இனியவன் - கஸல் 84

  • தொடங்கியவர்

நீ 
நிலா 
நான் நட்சத்திரம் ....
அமாவாசையிலும் ....
இருப்பேன் ....!!!

உன் சிரிப்பு ...
இதயசிறையை...
உடைத்தெறிந்து....
விட்டது....!!!

காதலால் ....
தரையில் துடிக்கும்...
மீனாகவும்....
கூட்டில் அடைபட்ட....
கிளியாகவும் இருக்கிறேன் .....!!!

+
கே இனியவன் - கஸல் 85

  • தொடங்கியவர்

நான் 
வெறும் கடதாசி ..
நீ தான் அதில் உள்ள ..
கவிதை வரிகள் ...
நீ இல்லையென்றால் ...?


நான் வெறும் ..
துரிகை -நீ தான் ...
அதில் ஓவியம் ....
கொஞ்சம் சிரித்துகொள் ...!!!

நான் ...
வெறும் உடல்....
நீ தான் என் உயிர் ...
நீ 
பிரியப்போகிறாய் 
என்கிறாயே -என்னை 
பற்றி கொஞ்சமேனும் 
சிந்தித்தாயா ....???

+
கே இனியவன் - கஸல் 86

  • தொடங்கியவர்

நீ எனக்காக 
படைக்க பட்டவள் ...
நான் உனக்காக ...
இறக்கபோகிறவன்...!!!

உன்னை ..
அடையமுடியாத ...
அதிஸ்ரசாலி ....!!!

இரவுக்கு இருள் அழகு ..
இருண்ட காதலுக்கு நீ 
அழகு ....!!!
காதலுக்கு கவிதை அழகு ....
கண்ணீருக்கு நீ அழகு ...!!!

+
கே இனியவன் - கஸல் 87

  • தொடங்கியவர்

பொருத்தமில்லாதது ..
பொருந்தாது ..
பொருந்தக்கூடியது
பொருந்தாமல்
இருக்காது
பொருத்தமானவளா ...?
பொருந்தாதவளா...?

தாமைரை இலையில்....
தண்ணி நிற்காது என்கிறாய்...
தாமரையே தண்ணீரில் தான்...
இருக்கிறது.....
நான் உன்னோடு கண்ணீரில் ...
நிற்பதுபோல் ....!!!

நீ என் பகலும் இரவும்.....
மீண்டும் என்னிடம் நீ...
வரத்தான் வேண்டும் ....
பகலில் இருளாய் இருக்கிறேன் ....
இருளில் பகலாய் இருக்கிறேன் ...!!!

+
கே இனியவன் - கஸல் 88

  • தொடங்கியவர்

காதல் 
நல்லதும் இல்லை ....
கெட்டதுமில்லை....
தயங்கினாய் ....
தவிக்கிறேன் ....!!!

காதல் 
சுதந்திர பறவை ...
உன்னை ....
காதலித்தேன் ....
படும் வேதனை போதும் ...!!!

காதலுக்கு ..
கண்ணில்லை 
இதயமில்லை 
பேச்சில்லை 
என்றால் -காதலில் 
என்னதான் இருக்கிறது ..???

+
கே இனியவன் - கஸல் 89

  • தொடங்கியவர்
உன்னை நினைக்கும் போது ..
கவிதை என்னைவிட்டு போகிறது
கவிதை எழுதும் போது -நீ 
என்னைவிட்டு போகிறாய் ...!!!

உன்னை நேரில் பார்ப்பதை ....
மறந்து வருகிறேன் ...
கவிதையில்,, கனவில் ....
அழகாய் இருகிறாய் ....!!!

காதலில் விழுந்து 
கதறுகிறேன் ....
என்னை காதலில் ...
இருந்து எடுத்துவிடு ...!!!

+
கே இனியவன் - கஸல் 90
 
  • கருத்துக்கள உறவுகள்

மாங்கு மாங்கு என்று எழுதுகின்றீர்கள் --  காதலை

வாங்கு வாங்கு என்று வாங்குகின்றீர்கள்...!

கைகூடினால்  நொங்கு...!

தவறினால் சங்கு...!!

 

கவிதைகள் எல்லாம் அசத்தல் கவிப் புயல்...!!

  • தொடங்கியவர்

மாங்கு மாங்கு என்று எழுதுகின்றீர்கள் --  காதலை

வாங்கு வாங்கு என்று வாங்குகின்றீர்கள்...!

கைகூடினால்  நொங்கு...!

தவறினால் சங்கு...!!

 

கவிதைகள் எல்லாம் அசத்தல் கவிப் புயல்...!!

மாங்கு மாங்கு என்று எழுதுகின்றீர்கள் --  காதலை

வாங்கு வாங்கு என்று வாங்குகின்றீர்கள்...!

கைகூடினால்  நொங்கு...!

தவறினால் சங்கு...!!

SUPER SUPER

  • தொடங்கியவர்

காதலை 
மறைத்து வாழ்வதும் ....
மறந்து வாழ்வதும் ...
இரட்டை துன்பம் ....
இரண்டையும் ....
தருகிறாய் ...?

காணாமல் போனது ...
ஆரம்பத்தில் இதயம் ....
இப்போ காதல் ....!!!

உன் நினைவுகள் தேன் ....
உன் பேச்சுகள் தேனி ....
தேன் எடுக்க தேனியிடம் ...
துன்பபடத்தானே வேண்டும் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 867

இலை 
உதிர்ந்த மரத்தில் ...
ஒரு அழகு உண்டு ...
என் காதல் உதிர்ந்த ...
பின்னும் வாழ்கிறேன் ...!!!

உன் கனவுக்குள் ...
நான் வந்துவிட கூடாது ....
என்பதற்காக தூங்காமல் ...
இருந்துவிடாதே -உன் 
கண்ணுக்குள் இருக்கும் ...
நான் இறந்துவிடுவேன் ...!!!

நீ 
மௌனமாய் இருக்கும் ....
ஒவ்வொரு நொடியில் ...
என் இதயத்தில் உயிர் ....
நிற்கும் நொடியென்று ....
எப்போது உணர போகிறாய் ...?

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 868

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்.... கவிதைகள் அருமையாக இருக்கின்றன.

  • தொடங்கியவர்

மூச்சுக்கும் காதலுக்கும் ...
ஒரு வேறுபாடும் இல்லை ...
நின்றால் ஒருவன் மரணம் ...!!!

நீ 
வாசிக்கும் வீணையின் .....
நாதம் நான் - இழையை ....
அறுத்துவிட்டு வாசிக்க ...
சொல்கிறாய் ,,,,,,!!!

கவிதையின் வரி -நீ 
கண்ணீரின் வலி -நீ 
காதலில் கானல் -நீ 
உன்னின் காதலை ...
தேடுகிறேன் நான் ...?

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 869

  • தொடங்கியவர்

உன்னை நான் நேரில் ....
பார்த்த நாட்களை விட ....
கவிதையில் பார்ப்பதே ...
அதிகம் .....!!!

மற்றவர்களுக்கு ...
நான் அழகான ரோஜா ....
உனக்கேன் நான் முள் ...?

நீ 
சொல்லாவிட்டால் என்ன ...?
உன் செயல் சொல்கிறது ...
என்னை விட்டு விலகிறாய்...
எனக்கு வேண்டும் -உன்னை ...
காதலிக்கும்போது உன்னிடம் ...
அனுமதியில்லாமல் காதல் ...
செய்ததற்கு ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 870

  • தொடங்கியவர்

காதல் மழையில் ...
நனைய வந்தேன் -நீயோ ...
காதல் நெருப்பாய் ...
இருகிறாயே ....!!!

என்னை 
நீ வேண்டுமென்றே ....
காயப்படுத்துகிறாயா ...?
காயப்படுதுவத்தில் ....
இன்பம் காணுகிறாயா ...?

தயவு செய்து 
என் முகவரியை கொடு ....
நானும் வாழ ஆசைப்படுகிறேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 866

  • தொடங்கியவர்

உன்னை 
நினைக்கும்போது .....
கண்ணீராய் வந்தாலும் 
ஏற்றுகொள்வேன்.....
அப்படியென்றாலும் ...
என்னோடு வருகிறாய் ....!!!

என் கண்ணீர் இருக்கும் ....
உன்னை பற்றிய கவிதை ....
எழுதிக்கொண்டே இருப்பேன் ...!!!

நீ 
ரொம்ப புத்திசாலி ...
இதய கதவை பூட்டி ....
சாவியையும் வைத்திருகிறாய் ...
யாரும் நுழைய கூடாது ....
என்பதற்காக ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 871

  • தொடங்கியவர்

உடலாக இருந்தேன் 
உன் நினைவுகளால் 
எழும்பாகி விட்டேன் ....!!!

உன் 
வாழ்க்கைக்காக... 
என் வாழ்க்கையை ...
தானமாக தருகிறேன் ...
பிழைத்து கொள் ...!!!

காதலுக்கு காதலி 
தேவையில்லை 
நினைவுகள் போதும் 
என்கிறாய் -நான் 
என்ன செய்ய ....???

+
கே இனியவன் - கஸல் 92

  • தொடங்கியவர்
என் 
இதயத்தில் - உன் 
எண்ணங்களால்..
கூடு காட்டுகிறேன் ...!!!

நீ என் இதயத்தில் ..
வந்து போவதுதான் ..
என் உயிர் மூச்சு ...
அதுதான் வந்து வந்து ...
போகிறாயோ ...?

நான் 
பொறுப்பில்லாதவன் ...
பொறுமையில்லாதவன் ...
உன்னை கண்டபின் ...
மற்றவர்களுக்கு ....
வழிகாட்டியாக இருக்கிறேன் ...!!!

+
கே இனியவன் - கஸல் 93
 

நான் 
காதலின் பிறப்பிடம் ....
நீயோ மறைவிடம் ...!!!

நீ வராவிட்டால் 
எனக்கென்ன -உன் 
நினைவோடு 
போவேன் 
வாழுவேன் 
காதலின் உச்சத்தை 
அடைவேன் ...!!!

காதலால் 
அறிஞனாகியவனும் ...
அசிங்கபட்டவனும் ...
இருக்கிறார்கள் ....!!!

+
கே இனியவன் - கஸல் 94

  • தொடங்கியவர்

காதல்  புற்கலாக‌...
வளர்கின்றேன் ...
பசுவாக‌ நின்று....
மேய்கிறாய்.....!!!

கண்சிமிட்டும் நேரம்
பார்த்துவந்தாய்
புகைப்படமாக‌
உன்னை வைத்திருக்கிறேன்
இதயத்தில் கண்ணில்....!!!

உன்னை இனிபார்க்க‌
துடிக்க‌ மாட்டேன்
இதயத்தில் இருகிறாய் ....
வெளியேறும் வரை ....

+
கே இனியவன் - கஸல் 95
நீயே என்னை பார் ....!!!

  • தொடங்கியவர்

என் 
மனம் உன் பார்வையால்....
உடைந்து சுக்குநூறாகி விட்டது ....
கவலைப்படவில்லை......
உடைத்தது நீ.....!!!

என் 
காதலில் மின் சுழற்சியில்
வருவதுபோல் வருகிறாய்
எப்போது நிரந்தரமாக‌
வரப்போகிறாய் ...?

உன் 
அன்பு உன்னையும்
கடந்து என்மீது பட்டதால்தான்
இந்தவலி....!!!

+
கே இனியவன் - கஸல் 96

  • தொடங்கியவர்
நீ
யாழ் வாசித்திருந்தால்
என் ஊரின் பெயரில்
உன்னை அழைத்திருப்பேன்...
நீயோ காளியாய் இருகிறாய் ....!!!

இசையில் அருமையான
இனிமைகள் இருக்க -என்னை
சோககீதம் பாட சொல்லுகிறாய்....
சோகம்தான் உனக்கு சொத்தோ ...?

காதல் இசையை போன்றது
தன்னை மறந்து சிரிக்கவும்
செய்யும் -அழவும் செய்யும்....!!!

+
கே இனியவன் - கஸல் 98
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.