Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் பலாலி இராஜராஜேஷ்வரி அம்மன் ஆலயத்திற்கு சென்று வழிபாடு Photo in

Featured Replies

படையினர் மற்றும் பொலிசாரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் பலாலி இராஜராஜேஷ்வரி அம்மன் ஆலயத்திற்கு சென்று மக்கள்  பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

அவ்  மக்களுடன் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அங்கு சென்று கலந்துரையாடினார் .

ananthi%20news-1.JPGananthi%20news-2.JPGananthi%20news-3.JPGananthi%20news-4.JPG
 
 
  • கருத்துக்கள உறவுகள்

இந்த அக்கா தொடர் உண்ணாவிரதம் இருந்தவ எல்லோ?

இப்பென்னெ புக்கைக்கு வரிசேல நிக்கிறா?

உண்ணாவிரதம் என்னாச்சு...

அக்கா தானைத் தலைவன் தன்மானச் சிங்கம் கருணாநிதி வழியில போறா போல :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
அவர்கள் தங்கள் ஆத்ம திருப்திக்காக பொங்கல் செய்து வணங்குகின்றார்கள்.
இதற்கு தாங்கள் பொங்கியெழுவதன் மர்மம் என்னவோ?
  • கருத்துக்கள உறவுகள்

புக்கை கிடைக்கேல்லையே என்ற ஆதங்கம் தான்.

தனியொருவனுக்கு புக்கை இல்லையெனில்.........

நான் சொல்லுறது தமிழ் புக்கை. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ananthi%20news-2_zpsntqkpgsf.jpg

 

உங்களைப்போன்ற ஆட்களுக்கு பிடித்த ராணுவ வீரங்கனைகள் புக்கை உண்டால் நீங்கள் உண்டதிற்கு சமன் தானே. கவலைப்படாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா சொல்லக் கூடாது கோயிலடில சப்பாத்துக் காலோட நிண்டாலும் என்ன ஒரு பாந்தமான அழகு...

நம்ம மனசு நம்ம கிட்ட இல்ல.....

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

இதில அம்மன் கோவில் எண்டு போடிருக்கிற இடமெண்டால் - ரன்வேக்கும் காம்புக்கும் சரியான கிட்டவாய் கிடக்கு?

நான் நினைக்கேல்ல 1985 க்கு பிறகு இந்த பகுதிக்கெல்லாம் சனத்தை போக விட்டிருப்பாங்கள் எண்டு.

மயிலிட்டியையும் விட்டுட்டாங்கள் எண்டா, காங்கேசந்துறையும், சீமேந்து ஆலையும், ஹாபர், ஹாபர்வியூ இவைதான் மிஞ்சும் போல கிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியப் படைகள் இருக்கேக்க.. இதனை விட கிட்டப் போனவை மக்கள். பலாலியில் சாதாரண மக்களும் தங்கள் பிள்ளைகள் பிடிக்கப்படுவதை இட்டு.. இந்தியப் படை தளபதிகள் சந்திச்சு பேச கூடிய நிலை இருந்தது.

 

அத விட பிரிட்டன் படை இருக்கேக்க.. அதை விடக் கிட்டப் போனவை மக்கள்.

 

பேசாமல் பிரிட்டன் படையை பழையபடி கொண்டு வந்து நிற்பாட்டினால்.. நல்லா இருக்கும்.  :icon_idea:  :lol:


ஆனால் புலிப்படை இருக்கப்படாது. இதுதான் எங்கள் கொள்கை.  :icon_idea:  :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ananthi%20news-2_zpsntqkpgsf.jpg

 

 

சிங்கள பெண் இராணுவத்தினர் பாலியல் பலாத்காரம் அது இதுகளில் ஈடுபடுவதில்லையா ?
போய் பலாலி பக்கம் ஒரு குடிசையை போட்டுட்டு இருக்கலாம் போல் இருக்கு. 
 
நாசமறுந்த புலியாலே ஆமியை கூட ரசிச்சு பார்க்க எமக்கு கொடுத்துவைக்கவில்லை. 

சும்மா சொல்லக் கூடாது கோயிலடில சப்பாத்துக் காலோட நிண்டாலும் என்ன ஒரு பாந்தமான அழகு...

நம்ம மனசு நம்ம கிட்ட இல்ல.....

ஓ கோசான் அவங்க நம்ம எஜமான் வீட்டு பொண்ணுங்க. ஆர்வகோளாறில் மறந்திட்டீங்க. அவங்க நம்ம வீட்டு பொண்ணை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதை மனப்பூர்வமாக நீங்க ஏற்றுக்கொள்ளுவீங்க என்று எல்லோருக்கும் தெரியும். அதுக்காக நீங்க போய் எஜமான் வீட்டு பொண்ணுங்களை மறந்துபோயும் .................. ஐயோ அது பாவம் இல்லையா.

இந்த அக்கா தொடர் உண்ணாவிரதம் இருந்தவ எல்லோ?

இப்பென்னெ புக்கைக்கு வரிசேல நிக்கிறா?

உண்ணாவிரதம் என்னாச்சு...

அக்கா தானைத் தலைவன் தன்மானச் சிங்கம் கருணாநிதி வழியில போறா போல :)

 

இராணுவ கெடுபிடுகளின் மத்தியிலும்  தனது கணவனை பறிகொடுத்தும் பின்னர் தனது பிள்ளைகளை பராமரிக்கவேண்டிய குடும்ப சுமைகள் இருந்தும்  காணாமல் போனோர் தொடர்பான போராட்டங்களை முன்னின்று நடத்தி வருவதோடு சிறலங்கா அரசின் அக்கிரமங்களை சந்தர்ப்பம் கிடைக்கும் போதேல்லாம் உலகம் முழுவதும் எடுத்து சொல்லிவரும்  அந்த தமிழ் பெண் அனந்தியை பிரித்தானியாவில் சொகுசாக  இருந்து கணணிப்பிரசங்கம் நடத்தும் ஒரு பிரசங்கி நக்கல் அடிக்கிறது. :icon_mrgreen: :icon_mrgreen: இந்த பிரசங்கியின் சுயரூபம் இந்த நக்கல் மூலம் தெளிவாக தெரிகிறது.,

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

சிங்கள பெண் இராணுவத்தினர் பாலியல் பலாத்காரம் அது இதுகளில் ஈடுபடுவதில்லையா ?
போய் பலாலி பக்கம் ஒரு குடிசையை போட்டுட்டு இருக்கலாம் போல் இருக்கு. 
 
நாசமறுந்த புலியாலே ஆமியை கூட ரசிச்சு பார்க்க எமக்கு கொடுத்துவைக்கவில்லை. 

 

 

அம்மன் கோவிலுக்கு பூசாரியாக போனால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

மருது நீங்கள் கேட்ட வகையில் கொழும்பில் எனக்கு ஒரு அனுபவமுண்டு ஆனால் இங்க பதிக்க முடியாது :)

  • கருத்துக்கள உறவுகள்

அம்மன் கோவிலுக்கு பூசாரியாக போனால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

இவன் வெறும் பூசாரி என்று தட்டி கழிக்கிறார்களோ தெரியவில்லையே ....??? 

மருது நீங்கள் கேட்ட வகையில் கொழும்பில் எனக்கு ஒரு அனுபவமுண்டு ஆனால் இங்க பதிக்க முடியாது :)

பாலாலிக்கு வசிக்க போனால் பலன் உண்டு என்கிறீர்களா ?? 

 

lynddie-england_3138940b.jpg

 

அல்லது இப்படி ஏதும் அனுபவமா ??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.