Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாத்தியமாகாத ஒரு நாடு இரு தேசம் கொள்கை- முஸ்லீம்களை புறந்தள்ளி தீர்வு சாத்தியமில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி அதுக்கும் அந்த பொக்கை கொட்டாவி வாய்க் கிழவன் தானே வரணும் :)

ஆனா ஒன்று என்ன செய்தாலும் புலத்தில் இருந்த படி நாம் சம்பந்தரின் வேட்டியை உருவிக்கிட்டே இருப்போம்.

பொக்கை பொக்கையை திறந்தெலோ வாக்குகளை வாங்கி விட்டார். புலம்பெயர்ந்த புலிவாலுகளுக்கு என்ன வேலை வேண்டிக்கிடக்கு? :)

  • Replies 58
  • Views 3.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புலவாலுகளுக்கு ஒரு வேலையும் இல்லை, யாழில் வந்து மொக்கை போடுவதை தவிர.

ஆம் நானும் ஓர் புல வால்(ழ்)தான்.

  • கருத்துக்கள உறவுகள்

மொக்கை போட்டால் பறவாயில்லை. சிலர் புழுக்கை எல்லோ போடினம். :lol:

  • தொடங்கியவர்

இந்தப் பத்திரிக்கையில் இருந்து கரி என்பவரால் இரு நாட்களுக்கு முன்னரும் இங்கே கொண்டுவந்து சொருகப்பட்ட இதேமாதிரியான காழ்ப்புணர்வைக் கொட்டும் கட்டுரையையும் பார்க்கும்போது ஒன்று மட்டும் தெளிவாக விளங்குகிறது. 

 

அது என்னவென்றால், எப்பாடு பட்டாவது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முகத்தில் கரியைப் பூசுவது. இதைச் செய்வதற்கு அவர்கள் பிரதேசவாதத்தையும் கைய்யில் எடுப்பதற்கு அவர்கள் பின்னிற்கப் போவதில்லை என்பதும் தெரிகிறது.

 

அதிர்வு போன்ற இணையங்களில் இருந்து செய்தி இணைப்பதை மறுக்கும் யாழ் இணையம், முற்றுமுழுதாக ஒரேயொரு அரசியல் கட்சியை முன்னிறுத்தி, மற்றிய கட்சிகள் மீது காழ்ப்புணர்வைக் கொட்டி வசைபாட்டுத் தனமான கட்டுரைகளையும் வரையும் தினக்கதிர் என்கிற பத்திரிக்கையின் செய்திகளை இங்கே தொடர்ச்சியாக இணைத்துவரும் கரி என்பவரது நடவடிக்கை பற்றி என்ன செய்யப்போவதாக உத்தேசித்திருக்கிறது //

 

இதற்கு நிழலியோ அல்லது கிருபனோ பதில் தந்தால் நன்றாக இருக்குமென்பது எனது விருப்பம். 

 

ஆனால், அவர்களுக்கு முந்தி கிரியே இங்கு பதில் தர வந்தால், இன்னொரு காழ்ப்புணர்வுக் கட்டுரை வருமென்கிறது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை.

தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்கு பக்கென்று அடிக்குமாம் அது போலத்தான் கிருபன் .ரகுநாதனின் கருத்துக்கள்

யாழ் இணையத்தில் எத்தனை பேர் சம்பந்தன் ஐயாவை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்தார்கள் அப்போதெல்லாம் எங்கே போனது உங்களுடைய நடுநிலைமைகளும் மனிதாபிமானங்களும் பதிவு ,தமிழ்நெட் போன்ற இணையத்தளங்களில் இருந்து எத்தனை அவதுறான கட்டுரைகளை இணைத்தார்கள் நாங்கள் குத்துது குடையுது என்று ஓப்பாரி வைக்கவில்லையே ,கருத்தை கருத்தால் எதிர்கொள்ளும் மனத்திடம் இல்லாத நீங்களெல்லாம் ஏன் கருத்தெழுத வாறீங்கள் .

***

 

Edited by இணையவன்

  • தொடங்கியவர்

உண்மையிலயே மக்களுக்கு நீங்கள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் ,இங்கு வந்து என்னை போல(சும்மா பொழுது போக்க யாழில கிறுக்குபவன் நான்) கிறுக்கி கொண்டு இருக்கமாட்டியள் ,செயலில் காட்டி இருப்பியள் ...யார் உங்கள் மீது சவாரி செய்வது ,நீங்கள் ஏன் அவர்களை சவாரி செய்ய விடுகின்றீர்கள்....கஜேந்திக்கு எங்கிருந்து பணம் கிடைக்கின்றது உங்கள் மேல் சவாரி செய்ய நிச்சயமாக புலம்பெயர்ந்த பிரதேசத்திலிருந்து ஒருத்தரும் கொடுக்கவில்லை ..... கஜேந்திரகுமார் தனது சொந்த பணத்தில் கொடுக்கிறார் என்றால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது..

http://www.seithy.com/adslink.php?src=aHR0cDovL2dhbGxlcnkuc2VpdGh5LmNvbS9WT0lDRU9GQ0hBTkdFMTUwMzE1VE9ST05UTy8=&ln=ad

இந்த இணையத்தளத்தில் பாருங்கள் கஜேந்திரகுமாருக்கு நிதி சேகரித்தவர்கள் முன்னாள் செயற்பாட்டாளர்கள் இதில் முக்கியமானவர்களில் ஒருவர் தமிழர் புனர்வாழ்வுக்கழக தலைவராக இருந்த குணநாதன்.

மாற்றத்திற்கான குரல் - Voice for Change

சம்பூர் மக்கள் நிவாரணங்கள் இல்லாமல் தவிர்த்தபோது உதவிசெய்ய முன்வராத கஜேந்திரகுமார் தேர்தல் வரப்போகுது என்றவுடன் அகதிமுகாம்கள் ,மக்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்யும் இடங்களில் தங்கள் தலைகளை காட்டுகின்றதை தான் சொல்லின்றோம் ,அப்பட்டமான சந்தர்ப்பவாதம் .

  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழ் மக்கள் தங்கள் மீதான இன அழிப்பை நினைவு கூறும் இந்தத் தருணத்தில்... அதனைக் கூட திட்டமிட்டு புறக்கணிக்கும்.. சம்பந்தனை.. சுமந்திரனை.. முன்னிறுத்தும் அரசியலை சிலர் தீவிரமாக முன்னெடுக்க விளைகின்றனர். இவர்கள் குறித்து இளையோரின் வகைப்படுத்தல் இங்கு...

 

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

வீரசிங்கம் ஆனந்தசங்கரி கடிதம் எழுதி காலத்தை போக்குவதை போலயாழ் இணையத்தில் கருத்தெழுதி காலத்தை போக்கும் சிலருக்கு இளையோர் முன்மாதிரியாக இருக்கலாம் ,எங்களுக்கு எவரும் முன்மாதிரியாக பாடம் எடுக்க முடியாது .

  • தொடங்கியவர்

தினக்கதிரில் இருந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக எழுதப்பட்ட இரண்டு பூச்சாண்டி காட்டும் கட்டுரைகளையும் இரா.துரைரத்தினமே எழுதியிருக்கின்றார் என்று நினைக்கின்றேன். இவர் தாயகத்தில் இருக்கின்றாரா? சுவிஸில்தானே கருணா பிரச்சினைக்கு பின்னர் வந்து தஞ்சமடைந்தவர்.?.?

பிரதேசவாதத்தை கையில் எடுப்பவர்கள் தமது தனிப்பட்ட நலன்களுக்காகத்தான் எடுக்கின்றார்கள். எதுவித மக்கள் நலனும் இதனால் முன்னெடுக்கப்படுவதில்லை.

மைத்திரியோடு இணக்க அரசியல் செய்தும் ஒரு பலனும் கிடைக்காது என்று தெரிந்தமையால் தமிழ்மக்களை அடுத்த தேர்தலில் எந்த முகத்தோடு எதிர்கொள்வது என்பதுதான் கூட்டமைப்பின் அடிப்படைப் பிரச்சினை. சம்பந்தரும் அவரது சகாவும் ஆலோசகருமான சுமந்திரனும் கூட்டமைப்பின் தலைவர்களாக தொடர்ந்தும் இருந்தால் மக்கள் தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்கும் கஜேந்திரகுமாரின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்கலாம் என்ற பயத்தால் அதனைத் தடுக்க இப்படியான அரசியல் பிற்போக்குத்தனத்தைக் காட்டுவது ஒன்றும் வியப்பில்லை.

மக்களின் விடுதலையைக் கைவிட்டு சுயநல, கட்சி அரசியலை முன்னெடுக்கும் சாக்கடைக் குட்டைகளாக கூட்டமைப்பும் அதனை முட்டுக்கொடுப்பவர்களும் உருமாறுகின்றனர்.

இப்படித்தான் 2010இல் குதிரைகள் முன்னணி இந்தா பார் சம்பந்தனை தோற்கடிக்கின்றோம் என்று ஓட அதற்குப்பின்னால் புலம்பெயந்த வாலுகளும் ஓடி கட்டுகாசை இழந்தது தான் மிச்சம் .உங்களைபோன்றவர்களுக்கு காலம்தான் பதில் சொல்லும் .

வீரசிங்கம் ஆனந்தசங்கரி கடிதம் எழுதி காலத்தை போக்குவதை போலயாழ் இணையத்தில் கருத்தெழுதி காலத்தை போக்கும் சிலருக்கு இளையோர் முன்மாதிரியாக இருக்கலாம் ,எங்களுக்கு எவரும் முன்மாதிரியாக பாடம் எடுக்க முடியாது .

உண்மை தான் வேலை வெட்டி இல்லாத பிரசங்கிகளின் மடமாக யாழ் இணையம் மாறி வருவது கவலைக்குரியது. Unemployment அதிகரித்து வருவது தெரிகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.