Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பு 20 ஆசனங்களைக் கைப்பற்றும் - எம்.ஏ.சுமந்திரன்

Featured Replies

வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20 ஆசனங்களைக் கைப்பற்றும் என்று நம்புவதாக, கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று நடந்த கூட்டமைப்பின் உயர் மட்டக் கூட்டத்துக்குப் பின்னர் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதேவேளை, நேற்று நடந்த கூட்டத்தில் 2004ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 22 ஆசனங்களை கூட்டமைப்பு வெற்றிகொண்டதைச் சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், யாழ்ப்பாண மாவட்டத்தில் இரண்டு ஆசனங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் இம்முறை 20 ஆசனங்களைக் கைப்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

20 ஆசனங்களைக் கைப்பற்றுவதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வலுவான பேரம் பேசும் சக்தியாக உருவாக்கும் இலக்குடன் தேர்தலை எதிர்கொள்ளுமாறும் இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்டுள்ளார். http://www.pathivu.com/news/41402/57/20/d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சம்பூரை விடுவிச்ச மாதிரி தான்.. உந்தக் கணக்கும்.. கண்டுகொள்ளாதேங்க. இவர்களின் சம்பூர் விடுவிப்பு தொடர்பில்... கல்விமான்களே கிண்டலடிக்கினம். மக்களை நடுத்தெருவில் விட்டதை தவிர இவர் வேற ஒன்றும் செய்யல்லையாம். இதில இவர் 20/20 கனவு காண்பது அவரின் சுதந்திரம் என்று விட வேண்டியான். !!

  • கருத்துக்கள உறவுகள்

அட...... அண்ணாச்சியின்ரை, ஆசையைப் பார்.
இரண்டுக்கே... "சிங்கி" அடிக்க வேண்டி இருக்கு. அதுக்குள்ளை.... 20 கதிரைக்கு ஆசைப் படுகிறார்.

இவர் சம்பூரை விடுவிச்ச மாதிரி தான்.. உந்தக் கணக்கும்.. கண்டுகொள்ளாதேங்க. இவர்களின் சம்பூர் விடுவிப்பு தொடர்பில்... கல்விமான்களே கிண்டலடிக்கினம். மக்களை நடுத்தெருவில் விட்டதை தவிர இவர் வேற ஒன்றும் செய்யல்லையாம். இதில இவர் 20/20 கனவு காண்பது அவரின் சுதந்திரம் என்று விட வேண்டியான். !!

சம்பூர் மக்களுக்கு சொந்தமான 1055 ஏக்கர் நிலத்தை அரசு திருப்பிக் கொடுக்க கொள்கையளவில் ஏற்றுக் கொண்டு அதற்கான வர்த்தமானி அறிவித்தலை சனாதிபதி சிறிசேனா வெளியிட்டு விட்டார்ஆனால் முந்திய இராஜபச்சா அரசாங்கம் அந்தக் காணியில் 819 ஏக்கரை முதலீட்டு வாரியத்துக்கு பாரப்படுத்தமுதலீட்டு வாரியம் அதனை இராஜபக்சாவின் மனைவியின் சொந்தக்காரருக்கு சொந்தமான கேட் வே கம்பனிக்கு 99ஆண்டு குத்தகைக்கு கொடுத்துவிட்டதுஇப்போது அந்த கம்பனி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.தாங்கள் அந்த நிலத்தில் அ.டொலர் 400 கோடியில் கனரக தொழிற்சாலைகள் கட்ட முதலீடு செய்ய இருப்பதாகவும் எனவே காணியை திருப்பிக் கொடுக்க முடியாதென்று வழக்குத் தொடர்ந்துள்ளதுஅடுத்த விசாரணை யூலை 10 இல் இடம்பெற இருக்கிறதுசம்பந்தர்சுமந்திரன் இரண்டு பேரும் காணிச் சொந்தக்காரர்களுக்காக நீதிமன்றத்தில் தோன்றி வாதாடி வருகிறார்கள்சும்மா நாற்காலியில் சொகுசாக இருந்து கொண்டு கண்டபடி விமர்சனம் செய்ய வேண்டாம்கடற்படை முகாம் அமைந்துள்ள 237 ஏக்கர் காணியை மக்களுக்கு மீள் கையளிக்க கடற்படை ஒப்புக் கொண்டுள்ளதுஅந்த நிலத்தில் 2006 போருக்கு முன்னர் சுமார் 600 குடும்பங்கள் வாழ்ந்தவர்கள்சும்மா நாற்காலியில் சொகுசாக இருந்து கொண்டு வெந்ததைத் தின்று வாயில் வந்தபடி விமர்சனம் செய்ய வேண்டாம்

  • கருத்துக்கள உறவுகள்

என்னம்மா இப்படி பண்ணுறிங்களேம்மா.....

சம்பூர் காணியை வலுக்கட்டாயமாக மக்களிடம் இருந்து பறிக்கும் போது வழக்கு தொடுத்து தடுக்கு வக்கில்ல இப்ப நிறைவேற்று ஜனாதிபதியே அதனை இரத்துச் செய்து விடுவித்து மக்களுக்கு வழங்கும் போது  அவர்கள் வழக்கு போட்டு உடன இடைக்கால தடையும் வாங்கி விட்டார்கள். 

அவர்களால் இவ்விடயம் சம்பந்தமாக உடன நீதிமன்றத்தை அணுகி தடையினை பெற முடியும் என்றால். சம்சும் கோஸ்டி 2007 இல் என்று நினைக்கிறன் வழக்கு தாக்கல் செய்து விட்டு இவ்வளவு நாளும் என்ன ”புலுடா” அரசியலா செய்தவை????

Edited by புலிக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை கில்லிபோல சொல்லி அடிக்கிறம் முடிஞ்சால் வாய்பாத்துக்கொண்டு நில்லுங்கோ!

  • கருத்துக்கள உறவுகள்

சம்பூர் மக்களுக்கு சொந்தமான 1055 ஏக்கர் நிலத்தை அரசு திருப்பிக் கொடுக்க கொள்கையளவில் ஏற்றுக் கொண்டு அதற்கான வர்த்தமானி அறிவித்தலை சனாதிபதி சிறிசேனா வெளியிட்டு விட்டார்ஆனால் முந்திய இராஜபச்சா அரசாங்கம் அந்தக் காணியில் 819 ஏக்கரை முதலீட்டு வாரியத்துக்கு பாரப்படுத்தமுதலீட்டு வாரியம் அதனை இராஜபக்சாவின் மனைவியின் சொந்தக்காரருக்கு சொந்தமான கேட் வே கம்பனிக்கு 99ஆண்டு குத்தகைக்கு கொடுத்துவிட்டதுஇப்போது அந்த கம்பனி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.தாங்கள் அந்த நிலத்தில் அ.டொலர் 400 கோடியில் கனரக தொழிற்சாலைகள் கட்ட முதலீடு செய்ய இருப்பதாகவும் எனவே காணியை திருப்பிக் கொடுக்க முடியாதென்று வழக்குத் தொடர்ந்துள்ளதுஅடுத்த விசாரணை யூலை 10 இல் இடம்பெற இருக்கிறதுசம்பந்தர்சுமந்திரன் இரண்டு பேரும் காணிச் சொந்தக்காரர்களுக்காக நீதிமன்றத்தில் தோன்றி வாதாடி வருகிறார்கள்சும்மா நாற்காலியில் சொகுசாக இருந்து கொண்டு கண்டபடி விமர்சனம் செய்ய வேண்டாம்கடற்படை முகாம் அமைந்துள்ள 237 ஏக்கர் காணியை மக்களுக்கு மீள் கையளிக்க கடற்படை ஒப்புக் கொண்டுள்ளதுஅந்த நிலத்தில் 2006 போருக்கு முன்னர் சுமார் 600 குடும்பங்கள் வாழ்ந்தவர்கள்சும்மா நாற்காலியில் சொகுசாக இருந்து கொண்டு வெந்ததைத் தின்று வாயில் வந்தபடி விமர்சனம் செய்ய வேண்டாம்

இது எங்கட விமர்சனம் அல்ல. அண்மையில் இலங்கையில் இருந்து லண்டன் பல்கலைக்கழக SOAS ஆய்வில் கலந்து கொள்ள வந்திருக்கும் ஒரு நடுநிலையான அரசியல் ஆய்வுப் பேராசிரியரின் கருத்து. அவர் இதனை தன்னிச்சையாக வெளியிடவில்லை. அவர் தான் ஆராய்ந்து கண்டதில் இருந்து சொன்னவை.

சம்பூர் மக்கள் தமது போராட்டங்களை கைவிடச் செய்யப்பட்டு இன்று வீதியில் விடப்பட்டுள்ளனர் என்ற பதத்தை அவர் ஜி ரி வி - 06-07-2015 இரவு 9:30 நேர்காணலில் பாவித்தார்.

உங்களைத் தவிர.. சும் கூட மக்கள் இறுதியில் குடியமர்த்தப்படுவதில்.. பிரச்சனை என்பதை அண்மையில் லண்டன் வந்திருந்த போது ஜி ரி வி நேர்காணலில் தொடுக்கப்பட்ட கேள்விக்கு பதிலாக ஒத்துக் கொண்டார். ஆனால் நீங்களோ இன்னும் சடைய உண்மையை மறைக்க முயல்வது கேடு கெட்ட சுயநலமாகும். நீங்கள் எல்லாம் மக்களுக்கு உதவுவதாக சொல்வது கூட நம்பகத்தகுந்ததற்கதாகி விடுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.