Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குறுக்கெழுத்து போட்டி.........

Featured Replies

ஏன் இப்படி பாடுறீங்க. காதல் என்னை தொந்தரவு பண்ணவில்லை. பண்ணவும்மாட்டாது. காதலிக்கவும் ஒரு குறிப்பிட்ட நேரம்தான். ஆனால் எனது மனக்குழப்பத்தின் காரணம் உராய்வு புத்தகம் வாங்கபோனேன். ஆனால் கிடைக்கவில்லை. எதிர்பார்ப்பின் ஏமாற்றம்தான் மனக்குழப்பத்தின் காரணம்.  :(  :P

:P :P :P

சரி வெற்றி பெற்றவைக்கு வாழ்த்துச் சொல்லி பலுண்பறக்க விடுவீங்க எங்க காணேல்ல... :P :P :P

  • Replies 647
  • Views 58.6k
  • Created
  • Last Reply

ரொம்ப ஈசியாகிவிட்டது போல. சகோதரம் அனித்தா இல்லாமலேயே தல அசத்திட்டார். ம் வாழ்த்துக்கள்  :P

ம்ம்ம் வாழ்த்துக்கள் சகோதரம்..அருவி அண்ணாக்கும் வாழ்த்துக்கள்... :P

  • தொடங்கியவர்

:P :P :P

சரி வெற்றி பெற்றவைக்கு வாழ்த்துச் சொல்லி பலுண்பறக்க விடுவீங்க எங்க காணேல்ல... :P :P :P

அது சரியான விடை சொல்லும் போதுதானே பலூன் பறக்க விடுறது

நடுக்கத்துக்கு பதில் பிழை போலிருக்கே. அகராதி பார்க்கணும் திருப்ப ஒருதடவை நானும். :roll: :arrow:

விடாதேங்கோ வெண்ணிலா... உது எல்லாம் பிழைபோலதான் இருக்கு.. வாழ்த்தெல்லாம் கூடாது :P

  • தொடங்கியவர்

விடாதேங்கோ வெண்ணிலா... உது எல்லாம் பிழைபோலதான் இருக்கு.. வாழ்த்தெல்லாம் கூடாது :P

நான் எதையும் பிடித்திட்டு இருக்கவில்லையே விடாமல் இருக்கிறதற்கு. :(:lol:

நான் எதையும் பிடித்திட்டு இருக்கவில்லையே விடாமல் இருக்கிறதற்கு. :(:lol:

இதுக்கு அவனே (த.ல) பரவாய் இல்லை :lol::lol::lol:

  • தொடங்கியவர்

இதுக்கு அவனே (த.ல) பரவாய் இல்லை :lol::lol::lol:

:P :P ம்ம் சொல்லுவீங்க. இப்போ தல இருந்திருந்தால் வெண்ணிலா பரவாயில்லை என சொல்லி இருப்பீங்க :( :wink:

சத்தமாச் சொல்லாதேங்கோ இரவு 12 மணிக்கு phone பண்ணித்திட்டுவான்.... :(:lol::lol:

  • தொடங்கியவர்

சத்தமாச் சொல்லாதேங்கோ இரவு 12 மணிக்கு phone பண்ணித்திட்டுவான்.... :(  :lol:  :lol:

12 மணிக்கும் தல போன் பண்ணுவாரா? ஏன் குறுக்கெழுத்தில் சந்தேகம் தீர்க்கவா? :roll: :roll:

12 மணிக்கும் தல போன் பண்ணுவாரா? ஏன் குறுக்கெழுத்தில் சந்தேகம் தீர்க்கவா? :roll: :roll:

என்ர நித்திரையைக் குழப்ப :wink: தமிழில நாந்தான் சந்தேகம் கேக்க வேணும்.

  • 1 month later...

வெண்ணிலா அக்கா எங்க அடுத்த குறுக்கெழுத்து போட்டி ?... இந்த பக்கம் வந்தும் கன நாளா போச்சு..சகோதரத்தையும் காணயில்லை... :) :roll:

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

வெண்ணிலா அக்கா எங்க அடுத்த குறுக்கெழுத்து போட்டி ?... இந்த பக்கம் வந்தும் கன நாளா போச்சு..சகோதரத்தையும் காணயில்லை... :lol: :roll:

சிறிது நாட்களின் பின்னர் போடுவம். ம்ம் சகோதரம் ஊருக்கு போவதாக சொல்லிட்டு போனார். எங்கு ஏன் என்றெல்லாம் சொல்லவில்லை. நான் நினைக்கிறேன் அவர் வீட்டை விட்டு கிளம்பும் போதுதான் எனக்கு அத்தகவலை தெரிவித்தார் என. :wink:

  • 2 months later...
  • தொடங்கியவர்

குறுக்கெழுத்து போட்டி இல 20

kurukreluthu10gt.jpg

இடமிருந்து வலம்

1. பொறாமைக்குணத்தைக் குறிக்கும்

4. பரிசுத்தம் என்று பொருள்படும்

6. எம்முயிர் பறிப்பவன்

7. சினம் என்றும் சொல்லலாம்

8. சிங்கம் திரும்பியுள்ளது

10. உடல் விட்டு உயிர் பிரிந்தால்

11. ஓர் இராசி

13. பேசும் பரவை ஒன்று

14. அஜித்தின் படம் ஒன்று

15. புத்தி திரும்பியுள்ளது

மேலிருந்து கீழ்

1. குபேரனின் நகரம்

2. பழுப்பு நிறத்தை இப்படியும் சொல்வர்

3. கொடி கட்ட உதவுவது

5. முக்கோணம் என்றும் சொல்லலாம்

9. மனவுறுதியற்றவனை இப்படியும் சொல்வர்

10. உலோபி ஒத்த சொல்

12. உடலுறுப்பில் வெட்ட வெட்ட வளர்வது திரும்பியுள்ளது

13. வாய் பேச முடியாதவன் திரும்பியுள்ளான்

14. நாற்புறமும் கடல் சூழ்ந்த நிலப்பகுதி

வெண்ணிலா 5 - இடமிருந்து வலம் என்ன? :roll:

  • தொடங்கியவர்

வெண்ணிலா 5 - இடமிருந்து வலம் என்ன? :roll:

5 இடமிருந்து வலம் இல்லை. :evil:

அப்போ அந்த இடத்தை பூவால நிரப்பி இருக்கலாம் தானே.

சும்மா விட்டு இருந்தீங்க

அதுதான் குழம்பிட்டன்.

தகவலுக்கு நன்றி- ! 8)

  • தொடங்கியவர்

அப்போ அந்த இடத்தை பூவால நிரப்பி இருக்கலாம் தானே.

சும்மா விட்டு இருந்தீங்க

அதுதான் குழம்பிட்டன்.

தகவலுக்கு நன்றி- ! 8)

பூவால் நிரப்பினால் இடமிருந்து வலம் 4 ற்குரிய பதிலை எப்படி எழுதுவதாம்? :evil: :lol:

பூவால் நிரப்பினால் இடமிருந்து வலம் 4 ற்குரிய பதிலை எப்படி எழுதுவதாம்? :evil: :lol:

சரி என்னமோ - விளங்கி கொள்ள முயற்சி செய்கிறேன் -! :roll: 8)

1. பொறாமைக்குணத்தைக் குறிக்கும் - எரிச்சல்

4. பரிசுத்தம் என்று பொருள்படும் - புனிதம்

6. எம்முயிர் பறிப்பவன் --- ஏமன்

10. உடல் விட்டு உயிர் பிரிந்தால் --- பிணம்

11. ஓர் இராசி --- சிங்கம்

13. பேசும் பரவை ஒன்று ---- மைனா

14. அஜித்தின் படம் ஒன்று --- தீனா

15. புத்தி திரும்பியுள்ளது --- அறிவு

1. குபேரனின் நகரம் --- ஏழை5. முக்கோணம் என்றும் சொல்லலாம் ----?

9. மனவுறுதியற்றவனை இப்படியும் சொல்வர்---- கோழை

10. உலோபி ஒத்த சொல் ----- ?

12. உடலுறுப்பில் வெட்ட வளர்வது நகம்

13.வாய் பேச முடியாதவன் திரும்பியுள்ளான்===ஊமை

14. நாற்புறமும் கடல் சூழ்ந்த நிலப்பகுதி---- தீவு

இவ்வளவும் தான் செய்ய முடிந்தது... யாராவது முயற்சி செய்யுங்களேன்!

1. பொறாமைக்குணத்தைக் குறிக்கும் - எரிச்சல்

4. பரிசுத்தம் என்று பொருள்படும் - புனிதம்

6. எம்முயிர் பறிப்பவன் --- ஏமன்

10. உடல் விட்டு உயிர் பிரிந்தால் --- பிணம்

11. ஓர் இராசி --- சிங்கம்

13. பேசும் பரவை ஒன்று ---- மைனா

14. அஜித்தின் படம் ஒன்று --- தீனா

15. புத்தி திரும்பியுள்ளது --- அறிவு

1. குபேரனின் நகரம் --- ஏழை5. முக்கோணம் என்றும் சொல்லலாம் ----?

9. மனவுறுதியற்றவனை இப்படியும் சொல்வர்---- கோழை

10. உலோபி ஒத்த சொல் ----- ?

12. உடலுறுப்பில் வெட்ட வளர்வது நகம்

13.வாய் பேச முடியாதவன் திரும்பியுள்ளான்===ஊமை

14. நாற்புறமும் கடல் சூழ்ந்த நிலப்பகுதி---- தீவு

இவ்வளவும் தான் செய்ய முடிந்தது... யாராவது முயற்சி செய்யுங்களேன்!

ரமா இதெல்லாம் ஓவர்- :lol:

1- இடமிருந்து வலம் எண்டதுக்கு விடை "எ"=எரிச்சல் என்று ஆரம்பிச்சா

1-மேலிருந்து கீழ் எப்பிடி "ஏ" =ஏழை என்னு ஆரம்பிக்கும்? :wink: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ரமா இதெல்லாம் ஓவர்-

1- இடமிருந்து வலம் எண்டதுக்கு விடை "எ"சிறீஎரிச்சல் என்று ஆரம்பிச்சா

1-மேலிருந்து கீழ் எப்பிடி "ஏ" சிறீஏழை என்னு ஆரம்பிக்கும்?

இது ஓவர் இல்லை நண்பரே.

ரமா இதெல்லாம் ஓவர்-

1- இடமிருந்து வலம் எண்டதுக்கு விடை "எ"சிறீஎரிச்சல் என்று ஆரம்பிச்சா

1-மேலிருந்து கீழ் எப்பிடி "ஏ" சிறீஏழை என்னு ஆரம்பிக்கும்?

இது ஓவர் இல்லை நண்பரே.

அப்போ எப்பிடி நண்பரே? :roll:

1-இடமிருந்து -வலமோ

அல்லது

1-மேலிருந்து கீழோ ஒரே எழுத்தில் தானே ஆரம்பிக்கும்?

ஒன்று என்ற இலக்கம் ஒரே ஒரு கட்டத்தினுள் தானே இருக்கு- சோ '

எப்பிடி 2 எழுத்தில் ஆரம்பிக்கும்?

உங்கள் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்! 8)

1 வது திரிசங்கமா இருக்கப்பா.. கொஞ்சம் நேரம் தந்தா கண்டு பிடிக்கலாம்தான்... எண்றாலும் யாராவது உதவி செய்யுங்கப்பா.... கஸ்ரமா இருக்கு... :(:(:(

kurukreluthu10gt9md.jpg

எதோ என்னால இப்ப முடிஞ்சது.... !

1 வது திரிசங்கமா இருக்கப்பா.. கொஞ்சம் நேரம் தந்தா கண்டு பிடிக்கலாம்தான்... எண்றாலும் யாராவது உதவி செய்யுங்கப்பா.... கஸ்ரமா இருக்கு... :(:(:(

இடமிருந்து வலம்

1. அழுக்காறு :roll:

இடமிருந்து வலம்

1. அழுக்காறு :roll:

1.அப்படியே மேலிருந்து கீழும் சொல்லுங்கப்பா.... எனக்கு குபேரன் ஆக ஆசை மட்டும்தான் இருக்கு ஆனா எங்க இருக்கிறார் எண்டது தெரியேல்லை.... :P :P :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.