Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குமாரசாமி அண்ணை பாட்டு போடுறார்.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • Replies 151
  • Views 12.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

Edited by குமாரசாமி
எண்ணிக்கை தவறு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கள்ள மனம் முள்ளு தச்சி
கண்ணீரில் மூழ்குதடி
வெட்கத்திலே நான் அழுதேன்
துக்கத்திலே நீ அழுத
கர சேரும் காலம் எப்போ
கள்ள மனம் முள்ளு தச்சி
கண்ணீரில் மூழ்குதடி

செங்கரும்பை நான் மறந்து
வேலி முள்ளை ஏன் கடிச்சேன்
பூவுக்குள்ளும் நாகம் உண்டு
சாமிக்கும் தான் வீடு ரெண்டு
கள்ளையும் பாலா நீ நினைச்சே
முள்ளையும் பூவா நீ முடிச்சே
போனதெல்லாம் போகட்டும்ங்க
யாருமிங்கே ராமனில்லே

வெள்ளை மனம் உள்ள மச்சான்
விளையாடி ஓஞ்சி வந்தான்
பக்கத்திலே நீ இருந்தா
சொர்க்கத்திலே நான் மிதப்பேன்
என்னாளும் சேர்ந்திருப்பேன்
வெள்ளை மனம் உள்ள மச்சான்
விளையாடி ஓஞ்சி வந்தான்

கூடுவிட்டு போனகிளி
ஜோடி கிட்டே சேர்ந்ததம்மா
ஜோடி வந்து சேர்ந்த கிளி
கோடி சுகம் காணுதம்மா
சிப்பிய போல நானிருந்து
சிந்திய தேனை சேர்த்து வச்சேன்
செங்குளத்தில் பைய வந்தால்
இன்னும் கொஞ்சம் கல்லையடி

வெள்ளை மனம் உள்ள மச்சான்
விளையாடி ஓஞ்சி வந்தான்
பக்கத்திலே நீ இருந்தா
சொர்க்கத்திலே நான் மிதப்பேன்
என்னாளும் சேர்ந்திருபேன்
வெள்ளை மனம் உள்ள மச்சான்
விளையாடி ஓஞ்சி வந்தான்

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

கு-சா அண்ணோய்,
உங்கள் பாட்டு தெரிவுகள் ஒவ்வொன்றும் அந்த மாதிரி. 
நானும் இங்கின தான் சொக்கி போய் உங்கள் பாட்டு பெட்டியை திறுகிக் கொண்டு இருக்கிறேன். 
பூட்டும் போட்டு வைத்து  இருக்கிறீர்கள், கலவாடிக்கொண்டும் போகேலாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 20.2.2016 at 3:25 AM, Sasi_varnam said:

கு-சா அண்ணோய்,
உங்கள் பாட்டு தெரிவுகள் ஒவ்வொன்றும் அந்த மாதிரி. 
நானும் இங்கின தான் சொக்கி போய் உங்கள் பாட்டு பெட்டியை திறுகிக் கொண்டு இருக்கிறேன். 
பூட்டும் போட்டு வைத்து  இருக்கிறீர்கள், கலவாடிக்கொண்டும் போகேலாது.

சசியர்! உங்கள் வரவிற்கும் ஆதரவிற்கும் நன்றி.tw_thumbsup:
ஆனால் பூட்டின பூட்டு பூட்டினதுதான். tw_blush:

 

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி
ராமராஜன் மற்றும் மோகன் நடித்த படங்களில் வந்த பாட்டுக்கள் அத்தனையும் எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காது.
தொடர்ந்தும் இணையுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 hours ago, ஈழப்பிரியன் said:

குமாரசாமி
ராமராஜன் மற்றும் மோகன் நடித்த படங்களில் வந்த பாட்டுக்கள் அத்தனையும் எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காது.
தொடர்ந்தும் இணையுங்கள்.

தங்கள் வரவிற்கும் இரசனைக்கும் நன்றி ஈழப்பிரியன்.

வேப்பமரம் நோயிலே...
வைத்தியரும் பாயிலே..
காவல் காக்கும் ஐயனாரும் களவு போனாரே...

Edited by குமாரசாமி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 

அருமையான பாடல், குமாரசாமி அண்ணை!

திரும்பவும், திரும்பவும் கேட்க வேண்டும் போல இருக்கும்! (மலர்களைப் போல் தங்கை...மலர்ந்தும் மலராத.. உள்ளத்தில் நல்ல உள்ளம் போல)!

ஆனால் கருத்துப்பிழை உண்டு என்று நினைக்கிறேன்! 

கங்கை நதியோரம் இராமன் நடந்தான்..!

இராமனது கதையின் போது..வசிட்டர் வசித்த நதிக்கரை...சரயு நதிக்கரை!

இதுவே வேதங்களில் குறிப்பிடப் படுகின்ற..சரஸ்வதி நதி என்று நினைக்கிறேன்!

'நாஸா' இப்போது இந்த நதி ஓடிய பாதையைக் கண்டு பிடித்து விட்டது என்று கூறுகின்றார்கள்!

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் , இந்தியாவின் எல்லையூடாக ஓடி.. வங்கதேசக் கடலில் வீழ்ந்திருக்கின்றதாம்!

அதுவே தான் 'ஹரப்பா நாகரிக நகரங்கள்' அமைந்த இடமாகும்!

 

கங்கை நதிக்கரையில். கம்பனுக்குப் ஒரு கீப் இருந்தது! அவளின் பெயர் பொன்னி!

அது தான் தான் எழுதிய இராமாயணத்தில் கங்கை நதியைக் கொண்டுவந்து குழப்பி அடித்து விட்டான்! 

  • கருத்துக்கள உறவுகள்
On 2/24/2016 at 9:55 PM, குமாரசாமி said:

 

கு.சா அண்ணா ,

இந்த பாட்டை கேட்டால் மனசில் இனம் புரியாத ஒர் உணர்வு வந்து சேரும்...
இதில் இசைக்கப்படும் இசையில் மனசை கரைக்கக்கூடிய ஒரு innocency, freshness ...

இளையராஜா இசைக் கடவுளின் அவதாரம். 

On 2/25/2016 at 7:00 PM, குமாரசாமி said:

 

கு.சா அண்ணா..........
எங்கிருந்து ஐயா இந்த பாட்டை கண்டு பிடித்தீர்கள்....
எண்பதுகளில் ஓரிரு முறை கேட்டப்பாடல். முற்றாக மறந்து விட்ட பாடல் ஒன்று.

இந்த பாடலை இப்போது கேட்கும் போது...இதே போல ஒரு தாயகப்பாடல் இருப்பது போல எதோ ஒரு உணர்வு சொல்கிறதே. 

Edited by Sasi_varnam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வருகை தந்து கருத்துக்களை கூறிய  உறவுகளுக்கு நன்றி! :)

 

Edited by குமாரசாமி
விடுபட்டுப்போன கூறிய என்ற சொல் இணைப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடவரவோ தொந்தரவோ....

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.