Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2016 தமிழரின் அரசியல் வரலாற்றில் முக்கியமான ஆண்டு! - சம்பந்தன்  

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2016 தமிழரின் அரசியல் வரலாற்றில் முக்கியமான ஆண்டு! - சம்பந்தன்  
[Monday 2015-12-07 09:00]

தமிழ் மக்களின் அரசியல் சரித்திரத்தில் 2016 ஆம் ஆண்டு அதிமுக்கிய வருடமாக இருக்கும் என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற இந்து மாமன்றத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்:

தமிழ் மக்களின் அரசியல் சரித்திரத்தில் 2016 ஆம் ஆண்டு அதிமுக்கிய வருடமாக இருக்கும் என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற இந்து மாமன்றத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்: 
தமிழ் மக்களின் அரசியல் சரித்திரத்தில் 2016 ஆம் ஆண்டு அதிமுக்கிய வருடமாக இருக்கும் என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற இந்து மாமன்றத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்:


மட்டக்களப்பு மாவட்டம் மிக முக்கியமான மாவட்டம். யாழ். மாவட்டத்துக்கு அடுத்ததாக தமிழ் மக்கள் அதிகமாக வாழும் மாவட்டமாகும். வட மாகாணத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் இடையில் உறவுப்பாலமாக இருப்பது திருகோணமலை மாவட்டமாகும். எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு, தமிழ் மக்களின் அரசியல் சரித்திரத்தில் அதிமுக்கிய வருடமாக இருக்குமென நான் நம்புகின்றேன். இந்த நாட்டில் நீண்டகாலமாக நடைபெறாத பல செயற்பாடுகள் நடைபெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கான நிலைமை தற்போது உருவாகியுள்ளது.

தமிழர்களின் பிரச்சினை இன்று உள்நாட்டு பிரச்சினை மட்டுமல்ல சர்வதேச பிரச்சினையாகும். இது முன்னொரு போதும் இல்லாத அளவு சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு உட்பட பல நாடுகள் செயற்படுகின்றன. உண்மை நிலை உணரப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகாரம் வழங்கப்பட வேண்டும் இவ்வாறான சம்பவங்கள் இனி ஒருபோதும் நடைபெறக்கூடாது என்பது தொடர்பில் சர்வதேசம் உறுதியாகவுள்ளது. இவ்வாறான நிலையில் நாங்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். எமக்குள் இருக்கும் பிரச்சினைகளை நாங்கள் பேசித் தீர்த்துக் கொள்ள முயலவேண்டும்.

 

sampanthan-batti-071215-seithy%20(1).jpg

 

 

sampanthan-batti-071215-seithy%20(2).jpg

http://www.seithy.com/breifNews.php?newsID=146441&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

 

Quote

தமிழர்களின் பிரச்சினை இன்று உள்நாட்டு பிரச்சினை மட்டுமல்ல சர்வதேச பிரச்சினையாகும். இது முன்னொரு போதும் இல்லாத அளவு சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளது

 

 

..

உங்களது கடின உழைப்பால் சர்வ‌தேசமயமாக்கப்பட்டது என்று நீங்கள் சொன்னால் நாங்கள் நம்பிடுவோம்...

Edited by putthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.