Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரிஸில் ஈழத்தமிழர் மீது ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதல்… ஆபத்தான நிலையில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் பாரிஸில் நேற்றிரவு RER-B றொபின்ஷன் Robinson தொடரூந்துப் பகுதியில் ஈழத்தமிழர் ஒருவர் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத பிரிவின் ஒருவரால் கத்திக் குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் new-Gif1அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் பற்றி தெரிய வருவதாவது.
ஈழத்தமிழர் நேற்றிரவு வேளை தொடரூந்தில் பயணம் மேற்கொள்ளும் போது அராப் இனத்தவர் ஒருவர் புகைப்பிடிப்பதற்காக சீகரேட் இருந்தால் தரும்படி கேட்டுள்ளார். இவர் தான் புகைப் படிக்கும் பழக்கம் இல்லை எனவும் தன்னிடம் சீகரேட் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதனைல் ஆத்திரமுற்ற குறித்த நபர் தன்னிடம் சண்டை இடும் நோக்கில் சுற்றி சுற்றி வந்ததாகவும் தன்னை தாக்கும் எண்னத்துடன் பார்பாதாகவும் உணர்ந்த ஈழத்தமிழர் இவர் சற்றும் வித்தியசமாக இருப்பதாக உணர்ந்து அவரைப் மடக்கிப் பிடித்து இவர் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதி இவரை பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைப்போம் என கூறி அருகிலிருந்த பிரான்ஸ் இனத்தவரிடம் உடனே காவல் துறையினரை வரவழையுங்கள் என்று கூற அவர் உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
சற்றும் எதிர் பாரதவிதமாக தன் முதுகில் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஒடிய ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதி “ஒம் நான் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதி தான்” எங்களை யாரும் பிடிக்க முடியாது.
நாங்கள் பிரான்ஸ் நாட்டை எங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவருவோம் அனைவரையும் வெட்டுவோம் என உரத்து கத்தியவாறு ஓடிச் சென்றுள்ளான்.
அந்த இடத்திற்கு விரைந்து வந்த தேசிய காவல்துறை, அவசர மருத்துவப் பிரிவு, தீவிரவாதி தடுப்புப் பிரிவினர் தன்னை அவசரமாக இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் மருத்துவமனை வாயிலில் சுமார் 15 மருத்துவர்கள் அவசர சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதித்து மருத்துவ சோதனைகள் மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்தும் அந்தப் பகுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல்கள் இடம் பெற்றுள்ளதுடன் பிரான்ஸ் காவல்த்துறையினருக்கு பெரும் சவாலாக இருந்துவருகின்றது.
பிரான்ஸி பல்வேறு ஊடகங்கள் வந்தபோதும் காவல் துறையினரால் அனுமதி கொடுக்கவில்லையாம் தாக்குதலுக்கு இலக்கானவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.Suman 01 Suman 1 Suman 2

 

http://www.eelasudar.com/2015/12/blog-post_255.html

  • கருத்துக்கள உறவுகள்

இவரது தவறான  கண்ணோட்டம் வன்முறையில் முடிந்துள்ளது...

இது போன்று  பிச்சை கேட்பவர்கள் சார்ந்து விலகிப்போவதைவிடுத்து

சகோதரர் விடயத்தை விரிவுபடுத்தி பெரிது பண்ணியுள்ளதாகத்தான் தெரிகிறது

இனி இதை வைத்தே அந்தப்பகுதியில் இருபகுதியினருக்குமான சுமுகநிலை பாதிக்கப்படலாம்...

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

எம் இனப் பெண்களுக்கும் ஆண்களுக்கு கரவு அதிகம். அது இப்ப ஐ எஸ் தாக்குதல் என்று வந்து முடிஞ்சிருக்குது. எம்மவர்கள் பார்க்கும் பார்வையே சரியில்லை. இதில.....:rolleyes::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஆதீத ஆர்வக் கோளாறு.

கொழும்பில், முன்னர், சாதாரண பஸ் சீட்டுக்கே, வாயாடி, இறுதியில் புலி என்று முடித்து, பயம் காட்டி, மாட்டி விடும் நிகழ்வுகள் பார்த்து இருக்கிறோம்.

இவரும் அவ்வாறே செய்ய முனைந்தாரோ?

ஹா  ஹா  ஐ எஸ்  இடமே  காசில்லாமல் தமிழனிடம்  பறிக்கும்  நிலை  எங்க  ஊடகமும்  நாமும்  விளங்கிடும் ,இப்படி  ஒருநாளைக்கு  ஆயிரம்  பேருக்கு   அடிவிழுகுது  அவ்வளவு  பெரும்  ஐ எஸ்  காரனா .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.