Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

அம்மி மிதிக்கிற வாழ்க்கையெல்லாம் 

நினைப்பதுபோல் இருப்பதில்லை 

சிறகினை அடகு வைத்தால் 

பறவையின் வாழ்வில் சுகம் இல்லை 

அணைப்பதும் அடங்கி நின்று

தவிப்பதும் ஓர் மயக்கம் தானே 

நினைத்ததும் இனிப்பதென்ன 

ஒரு சொர்க்கம் .......!

---தொடக்கம் மாங்கல்யம்----

  • Replies 5.9k
  • Views 327.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே 

தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே 

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம் 

யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது 

ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை 

ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை........!

--- நினைப்பதெல்லாம் ---

 

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, hat and text

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

கட்டுடல் சுமந்த மகள் முன்னே செல்ல 

கை தொட்டு தலைவன் அவள் பின்னே செல்ல 

காலத்தை நில் என்று சொன்ன மாயம் என்ன 

கண் பட்டு கலந்து கொண்ட வேகம் என்ன 

இன்னும் சொல்லவோ இன்பம் அல்லவோ 

---வெள்ளிக்கிண்ணம்தான்---

  • கருத்துக்கள உறவுகள்

45063160_1940392812710767_2773125151686918144_n.jpg?_nc_cat=108&_nc_ht=scontent-frx5-1.xx&oh=bf2a7c65a735aabc3c98fa8df2ac8410&oe=5C433355

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, smiling, text

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, child and text

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பிறந்தாலும் பாலை ஊற்றுவார் இங்கே 

இறந்தாலும் பாலை ஊற்றுவார் 

உண்டாவது இரண்டாலதான் 

ஊர் போவது நாலாலதான் 

கருவோடு வந்தது தெருவோடு போவது 

மெய் என்று மேனியை யார் சொன்னது......!

---வாழ்வே மாயம்----

  • கருத்துக்கள உறவுகள்

விம்பப் படங்களில்  உள்ள.... தோசை, இடியப்பம், இட்டலி..   சொதி.  சம்பல், சட்னி  படங்களை...
நீக்கி விடுங்கள் ஐயா...
இதுகும் .. ஒரு, மனித  வதை தான்.
நாக்கில்... ஜலம்  ஊறுது. 
அந்த ஜலம்...  உடம்புக்கு கூடாதாம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

உரிமை இழந்தோம் உடைமையும் இழந்தோம் 

உணர்வை இழக்கலாமா 

உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த 

கனவை மறக்கலாமா 

விடியலுக்கில்லை தூரம் 

விடியும் மனதில் இன்னுமேன் பாரம் 

உன் நெஞ்சம் முழுவதும் வீரம் -- இருந்தும் 

கண்ணில் இன்னுமேன் ஈரம் .......!

---தோல்வி நிலையென---

 

  • கருத்துக்கள உறவுகள்

No automatic alt text available.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

நாடு என்ன செய்தது நமக்கு 

என கேள்விகள் கேட்பது எதற்கு 

நீ என்ன செய்தாய் அதற்கு 

என நினைத்தால் நன்மை உனக்கு 

மலையில் பிறந்த நதியால் மக்கள் தாக்கம் தீர்ந்தது 

மரத்தில் பிறந்த கனியால் அவர் பசியும் தணிந்தது 

கொடியில் பிறந்த மலரால் எங்கும் வாசம் தவழ்ந்தது 

அன்னை மடியில் பிறந்த உன்னால் என்ன பயன்தான் விளைந்தது

பத்து திங்கள் சுமந்தாளே அவள் பெருமைப்பட வேண்டும் 

உன்னை பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றப்பட வேண்டும் 

கற்றவர் சபையில் உனக்காக தனி இடமும் தரவேண்டும் 

உன் கண்ணில் ஒருதுளி நீர் வந்தாலும் உலகம் அழவேண்டும்.....! 

---நான் ஏன் பிறந்தேன்---

On 10/29/2018 at 1:26 AM, தமிழ் சிறி said:

Image may contain: one or more people, hat and text

யதார்த்தம்!

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

அன்று சென்றதும் மறந்தாய் உறவை 

இன்று வந்ததே புதிய பறவை 

எந்த ஜென்மத்திலும் ஒரு தடவை

நாம் சந்திப்போம் இந்த நிலவை 

பார்த்த ஞாபகம் இல்லையோ 

பருவநாடகம் தொல்லையோ 

வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ 

மலர்ந்ததே எந்தன் நெஞ்சமோ........!

---புதிய பறவை---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!


ஏனோ வானிலை மாறுதே 
மணித்துளி போகுதே 
மார்பின் வேகம் கூடுதே 
மனமோ ஏதோ சொல்ல வார்த்தை தேடுதே 

கண்ணெல்லாம்.. 
நீயேதான்.. 
நிற்கின்றாய்.. 
விழியின்மேல் நான் கோபம் கொண்டேன்.. 
இமை மூடிடு என்றேன்.. 

நகரும் 
நொடிகள் 
கசையடிப் போலே 
முதுகின் மேலே 
விழுவதினாலே 
வரி வரிக் கவிதை.. 
எழுதும் வலிகள் 
எழுதா மொழிகள் 
எனது.. !! 

---தள்ளிப்போகாதே---

  • கருத்துக்கள உறவுகள்

45265657_1948772102084001_44334706282672

  • கருத்துக்கள உறவுகள்

45261793_2133437413373017_43953474419860

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

தவறு என்பது தவறி செய்வது 

தப்பு என்பது தெரிந்து செய்வது 

தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும் 

தப்பு செய்தவன் வருந்தியாகணும் 

அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம் 

தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம் 

இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம் 

பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்........!

---நல்ல நல்ல பிள்ளைகளை----

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா 

மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா 

உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை 

படைத்தவன் மேல் பழியும் இல்லை பசித்தவன் மேல் பாவம் இல்லை 

கிடைத்தவர்கள் பிரித்து கொண்டார் உழைத்தவர்கள் தெருவில் நின்றார் 

பலர் வாட வாட  சிலர் வாழ வாழ ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை....!

---கொடுத்ததெல்லாம் கொடுத்தான்----

 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

மன்மதன் சந்நிதி முதன்முறை பார்க்கிறேன்
அதனால் தானடி பணியிலும் வேர்க்கிறேன்
முத்தங்களின் ஓசைகளே பூஜைமணி ஆனதே
செவ்விதழின் ஈரான்கலே தீர்த்தமென்று thoanudhae
காலநேரமேன்பது காதலில் இல்லையா
காமதேவன் கோயிலில் கடிகாரங்கள் தேவையா....!

---சேலையில வீடு கட்டவா-- 

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and text

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

கோடி கோடி கனவுகள் கண்டேன் கூடி வந்ததென்ன 

காலம் நேரம் வாழ்த்தும்போது இனிமேல் கவலை என்ன 

நினைத்தது நடக்கிறது நெஞ்சம்  இனிக்கிறது 

ஆனந்த மழையினிலே என் கண்கள் நனைகிறதே 

பூவும் காற்றும் சேரும்போது வாசம் வருகிறது 

நேரம் காலம் சேரும் போது வாழ்க்கை வருகிறது.......!

--- பூவும் காற்றும்---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

புல்லுக்கட்டு வாசமா புத்திக்குள்ள வீசுற 

மாட்டுமணி சத்தமா மனசுக்குள் கேக்குற

கட்டை வண்டி ஓட்டுற கையளவு மனசுல 

கையெழுத்து போடுற கன்னிப்பொண்ணு மார்பில 

மூணுநாளா பாக்கல ஊரில் எந்த பூவும் பூக்கல 

ஆட்டுக்கல்லு குழியில உறங்கிப்போகும் பூனையா 

உன்னை வந்து பாத்துட்டு கிறங்கிப் போறேன்யா 

மீனுக்கு ஏங்கிற கொக்கு நீ கொத்தவே தெரியல்ல மக்கு நீ .....!

---சர சர சாரக்காத்து---

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.